வன்னியில் மீண்டும் கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதா |
பிரசுரித்த திகதி : 17 Jul 2009 |
அதேசமயம் வன்னி வான்பரப்பில் விமானத் தாக்குதல் ஒன்றும் இடம்பெற்றுள்ளதாக பிறிதொரு தகவல் தெரிவிக்கின்றது. கிளிநொச்சி இராணுவ வைத்தியசாலையில் , காயங்களுடன் இராணுவத்தினர் சிலர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. விடுதலைப் புலிகளை தோற்கடித்து இராணுவரீதியாக தாம் வெற்றிகொண்டுள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ள நிலையில் புலிகளின் கொரில்லாத் தாக்குதல் தற்போது ஆரம்பமாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. கடந்த 9ம் திகதியும் இவ்வாறான ஒரு சிறிய தாக்குதல் இடம்பெற்றதையடுத்தே எ9 பாதை திறப்பதில் தாமதமானதாகச் சொல்லப்படுகிறது. |
சனி, 18 ஜூலை, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக