ஆவணி 09,2049 சனிக்கிழமை 25 ஆகத்து 2018
மாலை 6.00 மணி

இலக்கியச் சிந்தனை நிகழ்வு    578

கலைஞர் நினைவலைகள்
திரு ப இலட்சுமணன்  சிறப்புரை
 தொடர்ந்து

 குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 41

நூல் அறிமுகம். திருமதி இலதா இரகுநாதனின்
கை நிறையச் சோழி’கள்’
அறிமுகம் செய்பவர்கள் :-
திருமதி பானுமதி
திரு ஈசுவர்
  சீனிவாச காந்தி நிலையம்
அம்புசம்மாள் தெரு
ஆழ்வார்பேட்டை சென்னை 600018