வெள்ளி, 23 நவம்பர், 2012

ஆங்கிலம் தெரியாத இந்தியக் கதிரிய வரைவாளர் பிரிட்டனில் வேலை நீக்கம்

ஆங்கிலம் தெரியாத இந்திய ரேடியோகிராபர் பிரிட்டனில் வேலை நீக்கம்
 
ிாடு என ணி ிட்டோ! ்டு 
 ழி  ிமைன் தகதி க் கரதி ர். 
ஆங்கிலம் தெரியாத இந்திய ரேடியோகிராபர் பிரிட்டனில் வேலை நீக்கம்
இலண்டன், நவ. 23-
பிரிட்டனின் மான்செஸ்டர் பகுதியில் இயங்கி வரும் தி கிருஷ்டி கேன்சர் மருத்துவமனையில் ரமணி ராமசுவாமி என்பவர் கடந்த 6 வருடங்களாக வேலை பார்த்து வந்தார். எக்ஸ்ரே பிரிவில் ரேடியோகிராபராக வேலை பார்த்து வந்த அவருக்கு சரியாக ஆங்கிலம் தெரியவில்லை என்று கூறப்படுகிறது. அவரால் நோயாளிகள் மற்றும் சக தொழிலாளர்களுடன் சரளமாக ஆங்கிலத்தில் பேச முடியாமல் பிரச்சினை எழுந்துள்ளது.

இதனால் திறன் குறைபாடு குறைந்தவர் என்று கூறி ஹெல்த் கேர் பிரபெசன் கவுன்சில் அவரை பதவி நீக்கம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

மலேசியாவில் வேலை பார்த்த எனக்கு மிகுந்த மரியாதை இருந்தது. என்னை இங்கு தகுதியில்லாதவன் என்று கூறி வேலை நீக்கம் செய்துள்ளது முறையற்றது. நான் கொஞ்சம் கூச்ச சுபாவம் உள்ளவன் மற்றபடி நான் எந்த நோயாளிக்கும் தீங்கு இழைக்கவில்லை என்று ரமணி ராமசாமி கூறியுள்ளார்.

வீரபாண்டி ஆறுமுகம் காலமானார்

வீரபாண்டி ஆறுமுகம் காலமானார்

First Published : 23 November 2012 11:28 AM IST
முன்னாள் அமைச்சரும் திமுகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவருமான வீரபாண்டி ஆறுமுகம் சென்னையில் தனியார் மருத்துவமனையில் காலமானார்.
கடந்த சில நாட்களாக உடல் நலம் குன்றியிருந்த அவர், சென்னையில் ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று காலை 11 மணி அளவில் அவர் உயிர் பிரிந்தது.
1937ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி பிறந்தவர். திமுகவில் கடந்த 1957ல் இணைந்தார். பூலாவரி பஞ்சாயத்து தலைவராக 1958-76 களில் இருந்தார். தனது அரசியல் வாழ்க்கையினை அங்கிருந்து துவக்கிய அவர், வீரபாண்டி பஞ்சாயத்து யூனியன் தலைவராக 70-76ல் இருந்தார். பின்னர் சேலம் மத்திய கோஆப்பரேடிவ் வங்கி தலைவராக 1973-76ல் இருந்தார்.
தமிழக சட்ட மன்றத்துக்கு 1962-67, 67-71, 71-76, 89-91, 96-2001, 2006-2011 ஆகிய காலகட்டங்களில் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.
சேலம் திமுக வட்டாரத்தில் அசைக்க முடியாத சக்தியாக வலம் வந்தார். தமிழக அமைச்சரவையில் 89-90 ல் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராகத் திகழ்ந்தவர். பின்னர் விவசாயத்துறையில் வேளாண் அமைச்சர் பொறுப்பை 1990-91, 96-2001, 2006-2011 காலகட்டங்களில் வகித்துள்ளார். கடந்த 2011 தேர்தலில் அதிமுக வேட்பாளர் விஜயலக்ஷ்மி பழனிச்சாமியிடம் தோல்வியுற்றார்.
கடந்த சில நாட்களாக மூச்சுத் திணறலால் சிரமப்பட்டு வந்தார். ஒரு வாரமாக அவர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்துவந்தார்.இவருக்கு 3 மகன்கள்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மரணம்
முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மரணம்
சென்னை, நவ.23-

திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான வீரபாண்டி ஆறுமுகம் உடல்நிலை குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த ஒருவார காலமாக சிகிச்சை பெற்று வந்தார். இன்று காலை சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவருக்கு வயது 75.

இவரது மறைவையொட்டி திமுக 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1957-ஆம் ஆண்டு உறுப்பினராக திமுகவில் தன்னை இணைத்துக் கொண்ட இவர், தொடர்ந்து அந்த கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்தார். 1958-முதல் 1970 வரை பூலாவாரி ஊராட்சி மன்ற தலைவராகவும், 1970 ஆம் ஆண்டு வீரபாண்டி ஊராட்சி ஒன்றிய தலைவராகவும் இருந்தார்.

1962 முதல் 2011 வரை 6 முறை எம்.எல்.ஏ.வாக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1978 முதல் 84 வரை மேல்சபை உறுப்பினராகவும் இருந்தார். 4 முறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். கடந்த சட்டசபை தேர்தலில் சங்ககிரியில் போட்டியில் தோல்வியடைந்தார்.

கூடங்குளம் அணுக்கழிவுகள் கோலார் தங்கவயலில் சேமிப்பு?: கடும் எதிர்ப்பு

கூடங்குளம் அணுக்கழிவுகள் கோலார் தங்கவயலில் சேமிப்பு?: கருநாடகத்தில் கடும் எதிர்ப்பு

First Published : 22 November 2012 03:18 PM IST
கர்நாடக மாநிலத்தில் உள்ள மூடப்பட்டுள்ள கோலார் தங்க வயலில் கூடங்குளம் அணுவுலைக் கழிவுகளைச் சேமிக்கவுள்ளதாகக் கூறப்பட்டதற்கு கர்நாடகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அரசின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கோலார் பகுதியில் நாளை பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளனர்.
கூடங்குளம் அணு உலைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையின்போது, மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் நரிமன் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது அவர், கோலார் தங்கவயலில் உள்ள தங்கச் சுரங்கங்கள் பல ஆண்டுகளுக்கு முன்னரே மூடப்பட்டு விட்டன. அவற்றில் கூடங்குளம் அணுக் கழிவுகளை சேமித்து வைக்க அரசு முடிவு செய்துள்ளது என்று பதிலளித்தார்.
இந்த பதிலால் அச்சமடைந்த மக்கள், தமிழகத்தில் இருந்து அணுக் கழிவுகளை கர்நாடகம் கொண்டு வர அனுமதிக்கக் கூடாது என்று தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர். மேலும், கோலார் தங்கவயலில் நாளை முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதற்கு அங்குள்ள வர்த்தக நிறுவனங்கள், சுரங்கத் தொழிலாளர்கள், அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கழுதைப் பாலுக்குக் கடும்தேவை:ஒரு புதுப்படி பால் விலை உரூ.5 ஆயிரம்

கழுதை ப் பாலுக்கு க் கடும் கிராக்கி:ஒரு லிட்டர் பால் விலை ரூ.5 ஆயிரம்

நகரி:ஆந்திராவில், கழுதைப் பாலுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டு உள்ளது; ஒரு லிட்டர் கழுதைப் பால், 5,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.குழந்தை பிறந்த இரண்டு, மூன்று நாட்களுக்குள், சிறிதளவு கழுதைப் பால் ஊற்றினால், குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்ற நம்பிக்கை, ஆந்திராவில், கிராம மக்களிடம் பரவலாக உள்ளது. அதனால், கிராமப் பகுதிகளில், பிறக்கும் குழந்தைகளுக்கு, கழுதைப் பால் ஊட்டப்படுகிறது.
தற்போது, இந்தப் பழக்கம், நகரங்களிலும் பரவியுள்ளது. பிறக்கும் குழந்தைகளுக்கு, கழுதைப் பால் ஊட்ட, நகரவாசிகள், அதை தேடி அலைகின்றனர். அதனால், கழுதை பாலுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டு உள்ளது.ஆந்திரா, அடிலாபாத் மாவட்டத்தில், கழுதை வளர்க்கும் சிலர், கழுதைகளை ஒவ்வொரு மாவட்டமாக அழைத்துச் சென்று பாலை விற்பனை செய்கின்றனர்.

இவர்களிடம் சொன்னால் போதும், சம்மந்தப்பட்ட நபர்களின் வீடுகளுக்கே கழுதையை அழைத்துச் சென்று, அவர்கள் முன்னிலையிலேயே, பாலை கறந்து தருகின்றனர்.கடந்த சில தினங்களுக்கு முன், குண்டூர் நகருக்கு வந்த இவர்கள், குழந்தைகளுக்கு கழுதைப் பால் ஊட்டி வளர்த்தால், நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படும் என, பிரச்சாரம் செய்து, பாலை விற்றனர். கழுதைப் பால் விற்பனை செய்வதற்காக, சில இடங்களில் இப்போது, பண்ணைகள் திறக்கப்பட்டுள்ளது.
-தினமலர்

தம்பிக்காக வாழ்கிறோம்!

சொல்கிறார்கள்

தம்பிக்காக வாழ்கிறோம்!

ஓவியத்தில் விருதுகள் பெற்று வரும், மாற்றுத் திறனாளி மேத்தப் ஆலம் வளர்ச்சியில், உறுதுணையாக இருந்து, இன்று தானும் ஓர் ஓவியராக வளர்ந்திருக்கும் அவரது சகோதரி நஸ்ரின்: எங்கள் பூர்வீகம் ஜார்கண்ட் மாநிலம். என் அப்பா, "பில்டிங்' கான்ட்ராக்டர். தம்பி மேத்தப், மனவளர்ச்சி குறைந்த குழந்தை என தெரிந்த போது, வேதனையாக இருந்தாலும், குடும்பத்தில், அனைவரும் அவனிடம் அன்பு செலுத்த ஆரம்பித்தோம்.

மேத்தப்பிற்கு மூன்று வயதிருக்கும் போதே, சாக்பீஸ், கரி ஆகியவற்றால், சுவரில் கிறுக்குவான். ஆனால், அது வெறும் கிறுக்கலாக இல்லாமல், அதில் ஒரு நேர்த்தி இருக்கும். அதை உற்று கவனித்த போது தான், அவன் நன்றாக வரைகிறான் என்பதை கண்டுபிடித்தேன்.அதை மெருகேற்ற ஆசைப்பட்டு, ஓவியர் ராம்சுரேஷிடம், எட்டு ஆண்டுக்கு முன் அழைத்துச் சென்றேன். அவனது குறைபாட்டை பொருட்படுத்தாத அவர், ஓவியம் வரையக் கற்றுக் கொடுத்தார். வீட்டில் சாப்பிடும் நேரம், தூங்கும் நேரம் தவிர, எப்போதும் வரைந்து கொண்டேயிருப்பான்.

இந்நிலையில், மாற்றுத் திறனாளிகள் படைப்பாற்றல் திறனுக்கான, தேசிய விருதுக்கு தம்பியை விண்ணப்பிக்க வைத்தோம். அதில், அவனுக்கு விருதும் கிடைத்தது. படம் வரையும் போது, அடிக்கடி கவனம் சிதறும் என்பதால், கூடவே இருந்து, வரைய வைப்பேன்.ஒரு நாள் என்னிடம் பிரஷ் கொடுத்து, வரையச் சொல்லி அடம் பிடித்தான் என் தம்பி. நானும் வரைய, அதைப் பார்த்து சந்தோஷமாக கை தட்டினான். அன்றிலிருந்து, நானும், அவனுடன் ஓவிய வகுப்பிற்கு செல்கிறேன். இருவரும், ஓவியத்தில், "யுவ கலா பாரதி விருது' வாங்கினோம்.

பெங்களூரில் உள்ள,"கர்நாடக சித்ரகலா பரிஷத்' அமைப்பு நடத்திய ஓவிய கண்காட்சியில், 22 ஓவியங்கள் விற்பனையாகின. பிரபல ஓவியர்களைப் போலவே, எங்கள் ஓவியமும், அனைவரும் விரும்பி வாங்கியது, உற்சாகமாக இருந்தது.தொடர்ந்து, ஐந்து ஆண்டுகளாக, எங்கள் ஓவியங்கள் அந்தக் கண்காட்சியில் இடம்பெறுகின்றன.தம்பியின் எதிர்காலத்திற்காக, நானும், என் இரு அண்ணன்களும், திருமணமே வேண்டாம் என்றுள்ளோம். அவன் எதிர்காலம் தான், எங்களுக்கு முக்கியம். 

Colombo disregards school development in North-East: TNA MP

Colombo disregards school development in North-East: TNA MP

[TamilNet, Thursday, 22 November 2012, 15:42 GMT]
The Colombo government has been systematically neglecting the development of Tamil schools in the North and East provinces and the trend has been evident in the proposed 2012 budget proposals now being debated in the Sri Lankan parliament, says Batticaloa district Tamil National Alliance parliamentarian P. Selvaraja.

The SL government is solely concentrating on its militarization of school administration by conferring principals with ‘Colonel’ titles, the TNA MP Mr.Selvarajah further blamed while participating in the budget debate in the SL parliament.

After the end of 2009 war, the SL government has been providing army training to students under the guise of ‘leadership training’ and it has been extended to civil servants irrespective of their age, he said.

“School principals in the south are conferred with title Colonel.”

Only three Sinhala medium schools in the North and East are included in Mahindothaya 1000 schools Development Programme of the government.

Schools destroyed due to Tsunami disaster in the Eastern province are still not rehabilitated.

The Colombo government gives more importance to Sinhalese schools and not to Tamil schools in its development programme, the Tamil parliamentarian blamed.

Appellants granted time extention in Rajapakse war-crimes case

Appellants granted time extention in Rajapakse war-crimes case

[TamilNet, Thursday, 22 November 2012, 15:41 GMT]
The United States Court of Appeals for the District of Columbia Circuit granted appellants’ motion for extension of time to file the Reply brief, by two weeks, in the appeal case against Sri Lanka's President Mahinda Rajapakse for civil damages on war-crimes charges, according to the court docket. The revised briefing schedule indicated that the Appellant's Reply brief will now have to be filed by December 7, 2012. Attorney for the Appellants, Bruce Fein, told the court that the the intervening holidays and his case work load had necessitated the request for extension and the Court granted his motion.

The Appellant attorney affirmed that "[t]he motion has not been filed for the purpose of delay or other improper purpose. Federal Rules of Civil Procedure (FRCP)-11 (c)(1) allows the Court to impose sanctions on the attorney or law firm if the court determines that the motion is "being presented for an improper purpose, such as to harass, cause unnecessary delay, or needlessly increase the cost of litigation."

The case filed by three Tamil plaintiffs is on appeal from a final order dismissing the complaint for lack of jurisdiction based on a suggestion of immunity for Rajapakse filed by the Department of Justice on behalf of the Department of State.

The complaint was filed first in 2011 at the District Court for this case alleged multiple violations of the Torture Victims Protection Act (TVPA) based on Sri Lanka's President Rajapaksa’s command responsibility for the extrajudicial killings of Ragihar Manoharan, the son of Plaintiff Dr. Kasippillai Manoharan, of Premas Anandarajah, a humanitarian aid worker for Action Against Hunger, and husband of Plaintiff Kalaiselvi Lavan, and four members of the Thevarajah family, all relatives of Plaintiff Jeyakumar Aiyathurai.

Chronology:

வியாழன், 22 நவம்பர், 2012

மொழிப்பாட த் தேர்வுக்குப்பின் விடுமுறை

அரையாண்டுத் தேர்வில் மொழிப்பாடத் தேர்வுக்குப்பின் விடுமுறை அளிக்கும் திட்டம்: அதிகாரி தகவல்

First Published : 22 November 2012 09:34 AM IST
தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் 10, 12-வது வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு அரையாண்டுத் தேர்வில் மொழிப்பாட தேர்வுக்கு பின் விடுமுறை அளிக்கவும், அதையடுத்து மற்ற பாடங்களின் தேர்வுகளை நடத்தும் திட்டத்தை செயல்படுத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பி.பகவதி தகவல் தெரிவித்தார்.
இதற்கு முன்பு அரையாண்டு தேர்வு முடிந்ததும் குறிப்பிட்ட நாள்கள் மொத்தமாக விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டுமுதல் 10 மற்றும் 12-வது மாணவ, மாணவிகளுக்கான அரையாண்டுத் தேர்வு வருகிற 19-ம் தேதி தொடங்கி, தொடர்ந்து 22-ம் தேதி வரையில் முதல் கட்டமாக மொழிப்பாட தேர்வுகள் நடைபெற்று வருகிறது. அதற்கு பின்னர் அரையாண்டு விடுமுறை அளிக்கப்படும் திட்டம் நிகழாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பி.பகவதி கூறியது: இந்த விடுமுறை நாள்களை பயனுள்ளதாக ஒவ்வொரு மாணவ, மாணவியரும் பயன்படுத்த வேண்டும். இந்த நாள்களில் மற்ற பாடங்களை புரிந்து படித்து பயிற்சி பெறமுடியும்.
அதனால் ஒவ்வொரு பாடத்திலும் அதிக மதிப்பெண்கள் எடுப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதையடுத்து, மற்ற பாடங்களின் தேர்வு டிச-2ம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. மேலும், 6,7,8,9, 11-வது வகுப்புகளுக்கு எப்போதும் போல் பழைய முறையே பின்பற்றப்பட இருப்பதாக பகவதி தெரிவித்தார்.

கூடங்குளம்: பாதுகாப்பு பரிந்துரை குறித்த அறிக்கை வேண்டும்: உச்ச நீதிமன்றம்

கூடங்குளம்: பாதுகாப்பு பரிந்துரை குறித்த அறிக்கை வேண்டும்: உச்ச நீதிமன்றம்

First Published : 22 November 2012 01:17 AM IST
கூடங்குளம் அணு உலைப் பாதுகாப்பு தொடர்பாக இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை சிறப்பு பணிக் குழு அளித்த 17 பரிந்துரைகளும் எந்தெந்த கட்டங்களில் அமல்படுத்தப்படும் என்பதை விரிவாக விளக்கி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. இதையடுத்து அணு உலைக்கு எதிராக ஜி.சுந்தர்ராஜன் தொடர்ந்த வழக்கு விசாரணை வரும் செவ்வாய்க்கிழமைக்கு (நவ. 27) ஒத்திவைக்கப்பட்டது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், தீபக் மிஸ்ரா அடங்கிய அமர்வு இந்த வழக்கை இரண்டாவது நாளாக புதன்கிழமை விசாரித்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் ரோஹிங்டன் நாரிமன் கூறியது:
அணுக்கழிவு மறுசுழற்சி இடம் முடிவாகவில்லை: ""கூடங்குளம் அணு உலையில் இருந்து வெளியேற்றப்படும் அணுக் கழிவுகளை எந்த இடத்தில் மறுசுழற்சி செய்வது என்பது குறித்து மத்திய அரசு இன்னும் முடிவு செய்யவில்லை. ஒவ்வொரு அணு மின் நிலையத்திலும் நிலத்தடி தொட்டி உள்ளது. அதில் பயன்படுத்தப்பட்ட எரிபொருள் தேக்கிவைத்துக் குளிரூட்டப்படும்.
மறுசுழற்சியிலும் 3 சதவீத கழிவுகள்: பயன்படுத்தப்படும் எரிபொருளில் 97 சதவீதத்தை மீண்டும் பயன்படுத்திக் கொள்ள முடியும். எனவே, அணுக்கழிவுகள்தான் மறுபயன்பாட்டுக்குரிய அணுவளங்களாகக் கருதப்படுகின்றன. மீதமுள்ள 3 சதவீதக் கழிவுகளை வெளியேற்ற "பாஸ்ட் பிரீடர் ரியாக்டர்' என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவுள்ளோம். ஆரம்ப நிலையில் உள்ள இந்த வகைத் தொழில்நுட்பத்தை இந்தியாதான் உலகிலேயே முதலாவதாக உருவாக்கி வருகிறது.
கல்பாக்கத்தில் அணுக்கழிவு சேமிப்புத் திட்டம்: அணு உலையில் பயன்படுத்தப்படும் நீரைக் குளிரூட்ட பல ஆண்டுகள் ஆகும். அதேபோல் உயர்அழுத்த எரிபொருள் கழிவைத் தேக்கி வைக்கும் வசதி தாராபூர் அணு உலையில் உள்ளது. கல்பாக்கத்தில் அந்த வசதியை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் தோரியம் வளம் அதிகம் : சில நாடுகளில் யுரேனிய வளம் அதிகம் உள்ளது. அதனால் மறுசுழற்சி முறையில் அணு எரிபொருளைத் தயாரிக்க அவை ஆர்வம் காட்டுவதில்லை. இந்தியாவில் யுரேனிய வளம் குறைவு. அதனால்தான் யுரேனியம், புளூட்டோனியம் ஆகியவற்றை மறுசுழற்சி முறையில் பயன்படுத்தும் கொள்கையை மத்திய அரசு கொண்டுள்ளது.
இந்தியாவில் தோரியம் வளம் அதிகம். ஆனால் அதை நேரடியாக அணுப்பிளவு (நியூக்ளியர் ஃபிஷன்) செய்ய முடியாது. "பாஸ்ட் பிரீடர் ரியாக்டர்' தொழில்நுட்பம் மூலம் தோரியத்தைப் பயன்படுத்தி யுரேனியத்தை உருவாக்க முடியும். கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் இந்தத் சோதனை நடைபெற்று வருகிறது.
2020-ல் 750 டன் மறுசுழற்சி எரிபொருள்:  இந்தியாவில் டிராம்பே அணுமின் நிலையத்தில் ஆண்டுக்கு 60 டன் மறுசுழற்சி எரிபொருளை உற்பத்தி செய்ய முடியும். தாராபூர், கல்பாக்கம் ஆகிய அணுமின் நிலையங்களில் உயர் அழுத்த நீர் திறன் கொண்ட எரிபொருளை ஆண்டுக்குத் தலா 100 டன் அளவுக்குத் தயாரிக்க முடியும். 2020ஆம் ஆண்டில் நாட்டின் பல இடங்களில் இந்த வசதியை உருவாக்கி 750 டன் மறுசுழற்சி எரிபொருளைத் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று ரோஹிங்டன் நாரிமன் வாதிட்டார்.
தெளிவில்லாத திட்டம்: இதையடுத்து மனுதாரர் சுந்தர்ராஜன் சார்பில் பிரசாந்த் பூஷண் முன்வைத்த வாதம்:
உலகின் எந்த அணு உலையிலும் எரிபொருளை மறுசுழற்சி செய்யும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவில்லை என்பதை மத்திய அரசு ஒப்புக் கொள்கிறது. எரிபொருளை மறுசுழற்சி செய்த பின் அங்கு கழிவுகள் என்னவாகும் என்பதை அணுசக்தித் துறை தெளிவுபடுத்தவில்லை.
கூடங்குளம் அணு உலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் இடத்தை ஆணையம் இதுவரை தேர்வு செய்யவில்லை. அந்த இடத்தைக் கட்டி முடிக்க எத்தனை வருடங்கள் ஆகும்? அங்கு எவ்வாறு அணுக்கழிவுகள் தேக்கி வைக்கப்படும்? அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு என்ன? அந்தப் பகுதியில் வாழும் மக்களுக்கு என்னென்ன பாதுகாப்பு வசதிகள் செய்யப்படும்? போன்ற திட்டங்கள் அணுசக்தித் துறையிடம் இல்லை.
கடல் வளம் பாதிக்கப்படும்: கூடங்குளத்தில் திட்டமிடப்பட்டுள்ள ஆறு உலைகள் செயல்படத் தொடங்கியதும் அதில் பயன்படுத்தப்பட்ட எரிபொருளைக் குளிரவைக்க கடல் நீர் பயன்படுத்தப்படும். பின்னர் நாள் ஒன்றுக்கு சுமார் 4200 கோடி லிட்டர் சுடு நீர் கடலில் கொட்டப்படும்.
கடல் நீர் ஏற்கெனவே 29 டிகிரி வெப்பநிலையில் இருக்கும்போது அணு உலையில் பயன்படுத்தப்பட்ட 7 டிகிரி வெப்பம் கொண்ட நீரைக் கொட்டுவதால் கடல் நீரின் வெப்பநிலை 36 டிகிரியாக அதிகரிக்கும். இதனால் கடல் வளம் பாதிக்கப்படும்.
அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் தன்னிச்சையான அமைப்பு என மத்திய அரசு கூறுகிறது. ஆனால் அதன் தலைவராக மத்திய அணுசக்தித் துறையின் செயலர்தான் இருக்கிறார். எனவே அணு மின் நிலையங்களைக் கண்காணிக்க செயல் அளவில் தன்னிச்சையான ஒழுங்குமுறை அமைப்பை உருவாக்க வேண்டும்.
"அணுசக்தி ஆணையம் நியமித்த சிறப்புப் பணிக்குழு அளித்த 17 பரிந்துரைகளும் நிறைவேற்றிய பிறகு அணு உலையில் எரிபொருள் நிரப்பப்படும்' என மத்திய அரசு ஆரம்பத்தில் கூறியது.
ஆனால், சில மாதங்களில் அந்த நிலையை மாற்றிக் கொண்டு முதலில் 6 பரிந்துரைகளையும் பின்னர் இரண்டு ஆண்டுகளில் மற்ற பரிந்துரைகளையும் செயல்படுத்துவோம் என இப்போது கூறி வருகிறது. இந்த முரண்பட்ட நிலைக்கு இந்திய அணுசக்தி ஆணையம் அளிக்கும் விளக்கம் ஏற்கும்படி இல்லை'' என்று பிரசாந்த் பூஷண் வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் ""அணுசக்தி குழு பரிந்துரைகளின் அமலாக்கம் எந்த அளவில் உள்ளன? அவை எந்தெந்தக் காலகட்டத்தில் அமல்படுத்தப்படும்? அவற்றை ஒரே நேரத்தில் அமல்படுத்த முடியாதது ஏன்? என்பதற்கான விளக்கத்தை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்?'' என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். பின்னர், வழக்கு விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.

நாடு எங்கே போகிறது? அரசு மருத்துவமனையில் வேள்வி


நாடு எங்கே    போகிறது?

மதுரை அரசு பொது மருத்துவ மனையில் வேள்வி(யாகம்)

First Published : 22 November 2012 11:12 AM IST
மதுரையில் டெங்கு காய்ச்சலால் அதிகம் உயிரிழப்புகள் ஏற்படுவதை அடுத்து, அரசு பொது மருத்துவமனையில் யாகம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இன்று காலை 6 மணி அளவில் இந்த யாகம் மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஒன்றரை மாதங்களில் மட்டும் மதுரை மருத்துவமனையில் 44 பேர் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளனர். இதனால் மருத்துவமனையில் சேர்க்கப்படும் நோயாளிகள் பல பீதியுடன் காலம் கழிக்கின்றனர். அவர்களின் மனச் சாந்திக்காகவும், அச்சத்தைப் போக்கவும் சில நடவடிக்கைகளை மருத்துவமனை நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. சுற்றுப் புறத் தூய்மை, உடனடி மருத்துவ வசதிகள் என அனைத்தும் மேற்கொள்ளப்பட்டும், உளவியல் ரீதியாக நோயாளிகளைத் தேற்றும் பொருட்டு இந்த யாகம் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கல்விக் கடன் கிடைக்காததால் பொறியியல் மாணவர் நஞ்சு அருந்தித் தற்கொலை

கல்விக் கடன் கிடைக்காததால்   பொறியியல் மாணவர்  நஞ்சு அருந்தித் தற்கொலை
 
கல்விக் கடன் கிடைக்காததால் என்ஜினீயரிங் மாணவர் விஷம் குடித்து தற்கொலை
குன்னத்தூர், நவ. 22-

குன்னத்தூர் 3-வது வார்டில் உள்ள தேவம்பாளையத்தை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (வயது 22). கோவையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார். கல்விக்கடன் பெறுவதற்காக குன்னத்தூரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் விண்ணப்பித்தார்.

மனுவை பரிசீலனை செய்து கடன் தருவதாக வங்கியின் மானேஜர் கூறியதாக தெரிகிறது. ஆனால் மாணவருக்கு இதுவரை வங்கிக் கடன் வழங்கப்படவில்லை. எனவே சண்முகசுந்தரம் கல்லூரிக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை கட்டமுடியவில்லை.

கட்டணம் செலுத்தாததால் கல்லூரி நிர்வாகம் மாணவரை தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. மனமுடைந்த சண்முகசுந்தரம் நேற்று மதியம் கல்லூரியில் இருந்து வீட்டுக்கு திரும்பினார். மிகவும் மனவேதனையில் காணப்பட்ட அவர் பூச்சி மருந்தை குடித்து விட்டார். மயங்கி விழுந்த சண்முகசுந்தரத்தை குன்னத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக கோபியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி சண்முகசுந்தரம் பரிதாபமாக இறந்தார். குன்னத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

மேதகு பிரபாகரனுக்கு வாழ்த்துகள்! நீங்களும் வாழ்த்துங்கள்!

 கழ்கிரை வாழ்த்துங்கள்
 
வீரமும் மானமும் துணிவும் முயற்சியும் ஆற்றலும் ஆக்கமும் அன்பும் பண்பும் வினைநலனும் செயல் ஆக்கமும் கொண்ட  இனம் தமிழினம் என்பதை வரலாற்றில் நிலை நிறுத்திய தமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள், உலக மக்களை  வழி நடத்தி வாழ்வாங்கு நூறாண்டு வாழ்ந்திட வாழ்த்துகிறேன். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/
 
 
 
 
மே்கி்த ணைில்  
   ஒழகமம் ்டாடம் ண் லமம் பேம் 
டை மை்து  
ப் ழ் பெ்ற்ள  
ாறு ்ட பெம்லைவர்கு
களடை ி்த ள் தைம் தெிி்க வே்டிறேன்.
 

கேட்பார் யாருமில்லையா? புதுச்சேரி தமிழை விலக்குகிறது. பிரெஞ்சையும் இந்தியையும் புகுத்துகிறது.

மூன்றாம் பிரிவில் பிற  மொழி கற்பிக்கும் வாய்ப்பைத் தராமல் தமிழை எடுத்தது  இக்காலத் தலை முறையினருக்கும் வருங்காலத்தினருக்கும்
 இழைக்கும் அறமற்ற செயல். புதுச்ச‌ேரியிலும் காங்கிரசை ஆட்சிப் பீடத்திலிருந்து அறவே  நீக்கினால்தான் தமிழ் அங்கு வாழும்.
"கட்டாய  த் தமிழ்' சட்டத்தில் இருந்து புதுச்சேரிக்கு விலக்கு : கற்பிக்கவும், தேர்வு நடத்தவும் தமிழக அரசு ஒப்புதல்
புதுச்சேரி: கட்டாயமாக தமிழ் பயிலும் சட்டத்திலிருந்து விலக்கு அளித்து, புதுச்சேரி, காரைக்கால் பள்ளிகளில், இந்தி மற்றும் பிரெஞ்ச் மொழி கற்பிக்கவும், தேர்வு நடத்தவும், தமிழக அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.

மொழிப் பாடம் : பள்ளிகளில் கட்டாயமாக தமிழ் பயிலும் சட்டத்தை, 2006 இல், தமிழக அரசு கொண்டு வந்தது. அதன்படி, தமிழ்நாடு இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், தமிழ் மொழியை மட்டுமே கட்டாயமாகப் பயில வேண்டும் என்ற சூழ்நிலை உருவானது. பாடத் திட்டத்தைப் பொறுத்தவரை, தமிழக அரசின் பாடத் திட்டத்தையே புதுச்சேரி அரசு சார்ந்துள்ளது. அதன்படி, புதுச்சேரி மாநிலப் பள்ளிகளில், 2006ல், முதல் வகுப்பில் சேர்ந்த மாணவர்கள், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் போது, மொழிப் பாடமாக, தமிழ் மொழியில் தேர்வு எழுத வேண்டிய நிலை உள்ளது.

இந்திய அரசு, பிரெஞ்ச் அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி, புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், பிரெஞ்ச் மொழி கற்பதற்கு ஆவன செய்ய வேண்டும். மேலும், புதுச்சேரி மாநிலத்தில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் பணிபுரிவதால், பள்ளிகளில் இந்தி மொழி கற்பிப்பதும் அவசியமாகிறது.
இத்தகைய காரணங்களால், கட்டாயத் தமிழ் பயிலும் சட்டத்திலிருந்து, புதுச்சேரிக்கு விலக்கு அளிக்குமாறு, தமிழக அரசுக்கு, புதுச்சேரி அரசு வேண்டு கோள் வைத்தது. அதன்படி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பள்ளிகளில், இந்தி மற்றும் பிரெஞ்ச் மொழி கற்பிக்கவும், இம்மொழிப் பாடங்களில் தேர்வு நடத்தவும் உரிய நடவடிக்கை எடுப்பதாக, தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. புதுச்சேரி ஜிப்மர் ஆடிட்டோரியத்தில் நேற்று நடந்த, குழந்தைகள் தின விழாவில், முதல்வர் ரங்கசாமி பேசியதாவது: கட்டாயத் தமிழ் பயிலும் சட்டத்தால், புதுச்சேரி, காரைக்கால் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், தமிழ் மொழி தேர்வு மட்டுமே எழுத வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

நன்றி தெரிவிப்பு : புதுச்சேரி அரசின் கோரிக்கையை ஏற்று, பள்ளிகளில் இந்தி மற்றும் பிரெஞ்ச் மொழி கற்பிக்கவும், தேர்வு நடத்தவும் தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதற்காக, தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.


 

எலிகளை விழுங்கும் செடி கண்டுபிடிப்பு !

எலிகளை விழுங்கும் செடி கண்டுபிடிப்பு !
Photo: எலிகளை விழுங்கும் செடி கண்டுபிடிப்பு !

மனிதர்கள் மீது அப்படியே படர்ந்து கசக்கி கொன்று விடும் செடி, கொடிகளைப் பற்றி கதைகளில் படித்திருப் பீர்கள். ஆனால், உண்மையில் அப்படி ஒரு செடி இருப்பதை, விஞ்ஞானிகள் இப்போது கண்டுபிடித்துள்ளனர். இந்த செடியின் இலைகள், உயிருடன் உள்ள எலி போன்ற உயிரினங்களை அப்படியே சாகடிப்பதைப் பார்த்த விஞ்ஞானிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

செடி, கொடிகள் அடங்கிய தாவரங்கள் சுத்தமான சைவம்தான். அவைகளுக்கு உணவே, சூரிய ஒளி, தண்ணீர், உரங்கள் தான். அதுவும் வேர்கள், இலைகள் மூலம் உணவை கிரகித்துக் கொள்ளும். ஆனால், அசைவ உணவை சாப்பிடும் தாவரம் பற்றிய தகவல் இப்போது தான் வெளியே வந்துள்ளது.

பிரபல தாவர இயல் விஞ்ஞானிகள் ஸ்டூவர்ட் மெக்பெர்சன், அலாஸ்டியர் ராபின்சன் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு பிலிப் பைன்ஸ் நாட்டில் விக்டோரியா மலைப்பகுதியில் செடி, கொடிகள் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டிருந்தனர். அப்போதுதான், இந்த மாமிசம் உண்ணும் தாவரம் பற்றி தெரிந்து கொண்டனர். இந்த மலைப்பகுதியில் கிறிஸ்தவ மத பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த மிஷனரிகள் இந்த அபூர்வ தாவரம் பற்றி கேள்விப்பட்டனர். அவர்கள் கொடுத்த தகவலை ஆராய்ச்சி செய்த போதுதான், இந்த தாவரம் பற்றி தெரிந்து கொண்டனர். இது குறித்து மெக்பெர்சன் கூறியதாவது:
இந்த கண்டுபிடிப்பு மிக, மிக முக்கியமானது. 21ம் நூற்றாண்டு வரை, இப்படி ஒரு தாவரம் இருப்பதை கண்டுபிடிக்காமல் இருந்ததே மிகவும் அதிசயம் தான். இயற்கை உலகின் அதிசயம், அழகைப்பற்றி மக்கள் அறிந்து கொள்ள மிகவும் பாடுபட்டவர் சர்.டேவிட் அட்டன்பரோ. எனவே, அவர் பெயரிலேயே இந்த தாவரத்தை அழைக்க முடிவு செய்துள்ளோம். இனி, இந்த தாவரம், “நேபன்தஸ் அட்டன்பரோகி’ என அழைக்கப்படும். இந்த தாவரம் சிவப்பு, பச்சை நிறத்தில் உள்ளது. இதன் தண்டு, நான்கு அடி உயரம் வரை வளரும். விக்டோரிய மலை சரிவுகளில் பெரும் புதர்களுக்கு மத்தியில் மட்டுமே இந்த செடி வளர்கிறது.

இந்த செடியின் இலைகள் தான், அந்த செடிக்கு வாய் போல் உள்ளது. அதன் மேல் அமரும் எலி போன்றவற்றை அப்படியே பிடித்துக் கொள்கிறது. இலையில் சுரக்கும் ஒருவித வழுவழுப்பான என்சைம்களில் இருந்து எலிகள் தப்ப முடியாது. பின்னர், அந்த என்சைம்களே எலிகளை கொன்று விடுகிறது. எலிகள் மட்டுமல்ல, பூச்சிகள் போன்ற சிறிய உயிரினங்களையும் இந்த தாவரம் கபளீகரம் செய்து விடும். தாவர இயலில் இந்த மாமிசம் உண்ணும் தாவரம் கண்டுபிடிப்பு மிக முக்கியமானது.
— இவ்வாறு மெக்பெர்சன் கூறினார்.

கேம்பிரிட்ஜ் பல்கலைகழக தாவர இயல் முன்னாள் பேராசிரியர் இவர். 2007 முதல் இந்த தாவரம் பற்றி ஆராய்ச்சிகளை மேற் கொண்டுள்ளார். தன் ஆராய்ச்சியில், மாமிச தாவரம் பற்றிய உண்மைகளை முழுமையாக கண்டுபிடித்த பின்னர், சமீபத்தில் இந்த அதிசயத்தை உலகிற்கு அறிவித்தார்.

மனிதர்கள் மீது அப்படியே படர்ந்து கசக்கி கொன்று விடும் செடி, கொடிகளைப் பற்றி கதைகளில் படித்திருப் பீர்கள். ஆனால், உண்மையில் அப்படி ஒரு செடி இருப்பதை, விஞ்ஞானிகள் இப்போது கண்டுபிடித்துள்ளனர். இந்த செடிய

ின் இலைகள், உயிருடன் உள்ள எலி போன்ற உயிரினங்களை அப்படியே சாகடிப்பதைப் பார்த்த விஞ்ஞானிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

செடி, கொடிகள் அடங்கிய தாவரங்கள் சுத்தமான சைவம்தான். அவைகளுக்கு உணவே, சூரிய ஒளி, தண்ணீர், உரங்கள் தான். அதுவும் வேர்கள், இலைகள் மூலம் உணவை கிரகித்துக் கொள்ளும். ஆனால், அசைவ உணவை சாப்பிடும் தாவரம் பற்றிய தகவல் இப்போது தான் வெளியே வந்துள்ளது.

பிரபல தாவர இயல் விஞ்ஞானிகள் ஸ்டூவர்ட் மெக்பெர்சன், அலாஸ்டியர் ராபின்சன் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு பிலிப் பைன்ஸ் நாட்டில் விக்டோரியா மலைப்பகுதியில் செடி, கொடிகள் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டிருந்தனர். அப்போதுதான், இந்த மாமிசம் உண்ணும் தாவரம் பற்றி தெரிந்து கொண்டனர். இந்த மலைப்பகுதியில் கிறிஸ்தவ மத பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த மிஷனரிகள் இந்த அபூர்வ தாவரம் பற்றி கேள்விப்பட்டனர். அவர்கள் கொடுத்த தகவலை ஆராய்ச்சி செய்த போதுதான், இந்த தாவரம் பற்றி தெரிந்து கொண்டனர். இது குறித்து மெக்பெர்சன் கூறியதாவது:
இந்த கண்டுபிடிப்பு மிக, மிக முக்கியமானது. 21ம் நூற்றாண்டு வரை, இப்படி ஒரு தாவரம் இருப்பதை கண்டுபிடிக்காமல் இருந்ததே மிகவும் அதிசயம் தான். இயற்கை உலகின் அதிசயம், அழகைப்பற்றி மக்கள் அறிந்து கொள்ள மிகவும் பாடுபட்டவர் சர்.டேவிட் அட்டன்பரோ. எனவே, அவர் பெயரிலேயே இந்த தாவரத்தை அழைக்க முடிவு செய்துள்ளோம். இனி, இந்த தாவரம், “நேபன்தஸ் அட்டன்பரோகி’ என அழைக்கப்படும். இந்த தாவரம் சிவப்பு, பச்சை நிறத்தில் உள்ளது. இதன் தண்டு, நான்கு அடி உயரம் வரை வளரும். விக்டோரிய மலை சரிவுகளில் பெரும் புதர்களுக்கு மத்தியில் மட்டுமே இந்த செடி வளர்கிறது.

இந்த செடியின் இலைகள் தான், அந்த செடிக்கு வாய் போல் உள்ளது. அதன் மேல் அமரும் எலி போன்றவற்றை அப்படியே பிடித்துக் கொள்கிறது. இலையில் சுரக்கும் ஒருவித வழுவழுப்பான என்சைம்களில் இருந்து எலிகள் தப்ப முடியாது. பின்னர், அந்த என்சைம்களே எலிகளை கொன்று விடுகிறது. எலிகள் மட்டுமல்ல, பூச்சிகள் போன்ற சிறிய உயிரினங்களையும் இந்த தாவரம் கபளீகரம் செய்து விடும். தாவர இயலில் இந்த மாமிசம் உண்ணும் தாவரம் கண்டுபிடிப்பு மிக முக்கியமானது.
— இவ்வாறு மெக்பெர்சன் கூறினார்.

கேம்பிரிட்ஜ் பல்கலைகழக தாவர இயல் முன்னாள் பேராசிரியர் இவர். 2007 முதல் இந்த தாவரம் பற்றி ஆராய்ச்சிகளை மேற் கொண்டுள்ளார். தன் ஆராய்ச்சியில், மாமிச தாவரம் பற்றிய உண்மைகளை முழுமையாக கண்டுபிடித்த பின்னர், சமீபத்தில் இந்த அதிசயத்தை உலகிற்கு அறிவித்தார்.
 

உயர வைத்த மிதியடித் தொழில்

சொல்கிறார்கள்...

உயர வைத்த மிதியடி தொழில்!'

மிதியடி தொழிலில் ஈடுபட்டுள்ள ஹேமமாலினி: என் சொந்த ஊர் திருச்சி. என்னுடன் சேர்த்து, வீட்டில் மொத்தம் எட்டு பேர். என் சிறுவயதிலேயே பெற்றோர் இறந்து விட்டனர். உடன் பிறந்தவர்கள் தான், என்னை வளர்த்து, பிளஸ் 2 வரை படிக்க வைத்து, திருமணமும் முடித்தனர்.என் கணவர் பிசினஸ் செய்கிறார். இரண்டு குழந்தைகளும் வளர வளர, வருமானத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஏதாவது தொழில் செய்யலாம் என்று தோன்றியது. ஆனால், என்ன செய்வதென்று தெரியவில்லை.என் தம்பி தான், மிதியடி தொழிலைப் பற்றி கூறினான். "ரிஸ்க்' எடுக்காதே...' என்று, கணவர் தயங்கினாலும், என் ஆர்வமும், தன்னம்பிக்கையும் அவரை சம்மதிக்க வைத்தது.ஏற்கனவே, மகளிர் சுய உதவிக் குழுவில் உறுப்பினராக இருந்த எனக்கு, அங்கு கிடைத்த வெளி அனுபவங்கள், தொழில் துவங்க உதவியாக இருந்தது. தமிழக மகளிர் தொழில் முனைவோர் சங்கம் மூலம், தொழில் சம்பந்தமான தொடர்புகளை வளர்த்துக் கொண்டேன்.நான் தயாரித்த மிதியடிகள், நல்ல விலைக்கு போகிறது. என் வெற்றியைப் பார்த்து, சுய உதவிக் குழுப் பெண்களும் செய்ய முன்வந்தனர். 24 பெண்களுக்கு, நானே பயிற்சி அளித்தேன்.ஆரம்பத்தில், 15 ஆயிரம் ரூபாய் முதலீட்டில், ஒரு மிஷின் வாங்கினேன். திருப்பூர் பனியன் கம்பெனிகளின், "வேஸ்ட்' துணிகளை, ஒரு கிலோ, 25 ரூபாய் என, 1,000 கிலோ வாங்கி வந்தேன். குறைந்த பட்சம் ஒரு மணி நேரத்திற்கு நான்கு மேட் வீதம், ஒரு நாளுக்கு, 30 மிதியடி நெய்யலாம். 16 செ.மீ., அகலம், 29 செ.மீ., நீளம் கொண்ட ஒரு மேட், 25 ரூபாய் விலை போகும்.வீட்டு உபயோகப் பொருள் என்பதால், விற்பனை நன்றாகவே உள்ளது. உற்பத்தியையும், ஆர்டர்களையும் விரிவுபடுத்தியுள்ளேன். எல்லா செலவும் போக, மாதம், 10 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்கிறது.

புதன், 21 நவம்பர், 2012

Honest intellectual discourse missing in Tamil Nadu: Thirumurugan

Honest intellectual discourse missing in Tamil Nadu: Thirumurugan

[TamilNet, Wednesday, 21 November 2012, 08:38 GMT]
Lack of honest intellectual discussion in Tamil Nadu is the reason why the Tamil Eezham cause has not been taken up for intense intellectual discussion at a larger All-India level, said Thirumurugan Gandhi, coordinator of May 17 civil society movement of TamilNadu in an interview to TamilNet earlier this month. Such intellectual discourses usually dominated by Marxist Communists and Brahmanistic sections in Tamil Nadu failed the Eezham Tamils. But the biased sections that theoretically opposed Tamil Eezham, opposed the LTTE, pushed back the cause and contributed favourably to the Sri Lankan state now find themselves sidelined in Tamil Nadu due to civil society awakening, Thirumurugan said, adding an appreciating note on the support of Muslim civil society in Tamil Nadu.



Visiting London for the British Tamil Forum conference, Thirumurugan was interviewed by V. Kohulan for the Palaka’ni programme of TamilNet.

Rejecting ‘step-by-step’ approach for solution to Eezham Tamils, Thirumurugan said that it would have worked in the 1960s when the question was in the initial stages, but not now in the context of genocide and after Tamils paying a high price. He cited at the creation of Israel within a couple of years of the WWII pogrom.

Step-by-step after genocide is suicidal, he said.

In his opinion, the talk of the steps that war crimes investigation would lead to prove genocide and would pave way for independence is a fraud, as there is no commitment or guarantee of political nature for the goal of the steps.

When the International Community has explicitly precluded that it would oppose Eezham Tamil independence why should the Tamils be guided by that International Community, he asked.

Keeping the island as a whole, they want a mercenary state there. They want to treat the entire island as a real property estate.

But they also need the Tamil support. Patch-up and delay are the tactics to handle Tamils. What the IC wants is to deceive Tamils.

It is not that there should be no war crimes investigations. War crimes will cover only the small fry. War crime was only one of the crimes committed. Punishment for the crimes and justice to the victims are two different things. Both have to be together in the delivery of justice.

Tamils have to be clear in their demand. Ask straight to the face.

Only a society that has the guts to tell the IC that we would be with you only when you give us what we ask, will be successful. This is what the Sinhalese did, saying that take our country, take our resources, but make it a Sinhala island.

Eezham Tamils should not think that they are weak and compromise with the fundamentals. People who are weak and fluctuating need not come into the scene of politics.

The IC cannot abandon a de facto state it created by an internationally backed peace process.

Tamils do not realize their international potentiality, Thirumurugan said.

On LLRC he said that LLRC implementation, seeking solutions within unitary Sri Lanka has to be rejected in toto. SL constitution being anti-Tamil is a proven fact. Reconciliation is a tactic to destroy a struggle. Reconciliation is meaningful only when there is parity. Those who have committed the crimes can’t be judges. LLRC recommendations come from a panel headed by an internationally discredited Chief Justice. The IC is corrupt and has no credibility in this regard.

Genuine reconciliation will take place only when Sinhalese and Tamils have their own governments.

* * *


When asked on the stand of media in India on the question of Eezham Tamils, Thirumurugan said that the mainstream media in India are either in the clutches of intelligence agencies or are purchased by the Sri Lankan government.

He came hard on The Hindu.

The Hindu received many benefits from governments in Colombo, he said, adding The Hindu was instrumental in finding connections for Colombo with China and higher-ups in New Delhi.

Posing a progressive image, such a media finds recognition even from people like Chomsky, he cited.

The Hindu has agreements with The Guardian in London for news exchanges. The Hindu did not take up the cables on Sri Lanka when the Wikileak cables became available through The Guardian, Thirumurugan said. He urged the Londoners to handle such matters with The Guardian.

Thirumurugan also commented negatively on the stands of Times of India and Deccan Chronicle. The Economic and Political Weekly never discussed Tamil Eelam as a serious issue, he said.

* * *


On Indian foreign policy, India lost its grip on the island of Sri Lanka long back, is the opinion of Thirumurugan.

Foreign policy of India cannot be a monopoly of the Congress and the BJP. The other parties have a say, but they don’t exercise it.

The DMK and the AIADMK never asserted them to have a say in the foreign policy.

But there are political parties in India, prepared for it. North Indian politicians like Ram Vilas Paswan proved that non-Congress and non-BJP parties could come to speak for Eezham Tamils and influence India’s foreign policy.

Mass-based parties have a say in India’s foreign policy. Border states in India have a say. States have to assert themselves to that responsibility. May 17 movement will move towards to work on it, Thirumurugan said.

India is basically imperial. Oppression is a common problem for Eezham Tamils as well as Tamils in Tamil Nadu, he said.

Tamils in their long history have never faced genocide before, but they face a planned one now.

Never think the mainstream parties will do anything for Tamils. Only the grassroot could do it. There is progress now.

The mainstream political parties in Tamil Nadu, both the DMK and AIADMK were forced to respond only when there was a civil society awakening after May 2009, and when the question of Eezham Tamils has become an inevitable election issue, Thirumurugan said.

British diplomat briefed on demographic genocide taking place in Trincomalee

British diplomat briefed on demographic genocide taking place in Trincomalee

[TamilNet, Tuesday, 20 November 2012, 23:43 GMT]
The leader of opposition in the Eastern Provincial Council (EPC), Mr Singaraveloo Thandayuthapani, a Tamil National Alliance (TNA) politician on Monday briefed the Deputy High Commissioner of UK Mr Robbie Bulloch, who was on an official visit to Trincomalee district. The TNA politician described the land appropriation by the Sri Lanka Army affecting Eezham Tamils in the district as a systematic and planned act of demographic genocide.

The British Deputy High Commissioner during his tour in Trincomalee district also witnessed the plight of uprooted Eezham Tamils from Champoor villages. The people are now sheltered against their will at the so-called welfare camps in Moothoor East.

Champoor uprooted people are languishing in four camps in Kaddai-pa'richchaan, Ki'liveddi, Paddiththidal and Ma'nat-chaenai since April 2006.

During his one hour discussion with Mr Bulloch, the TNA politician, Mr Thandayuthapani, briefed the visiting diplomat on the extent of lands and paddy fields being appropriated from Eezham Tamils by the agencies of Colombo government.

Mr Bulloch was also told how Buddhist viharas and stupas were being constructed replacing the existing Saiva koayils in the district.

Mr Thanadayuthapani cited the latest move by the SL authorities to appropriate 3,000 acres of paddy fields belonging to Tamil farmers for the construction of a Buddhist Vihara at Thiriyaay.

In the meantime, the administration of several centuries old Kanniyaa hot wells has been handed over to a Buddhist monk. Earlier, the wells were under the control of Trincomalee Town and Gravets PS.

A Murukan Koayil in Ilankaith-thu'rai-mukaththuvaaram and Malai Neeliyamman Koayil in Kaladdi in Moothoor East have been converted as Buddhist holy places by Buddhist monks with the support of occupying Sri Lanka Army, the visiting British deputy high commissioner was told.

Paddy fields of Tamil farmers in Padukaadu and Muslim farmers in Muthalai-madu and Vavu'na-vil in Moothoor division have been appropriated by Sinhala farmers backed by the Sri Lankan military.

In Champoor area about 9600 acres covering four village level divisions with eight Saiva Koayils and four Tamil schools have been appropriated by the Colombo government under the guise of High Security Zone since the occupation of Champoor by the SL military in 2006.

Around 1,400 acres of the appropriated lands have been allocated for the proposed Thermal Power Plant, which is to be constructed with the assistance of India and for the construction for the Special Economic Development Zone by the Colombo government.

“The uprooted Tamil villagers are not allowed to resettle even in the remaining lands. They languish in camps as refugees without basic facilities. They are also denied their livelihood assistance such dry ration relief provided by the World Food Programme as they refused to accept alternate lands earmarked by the government for resettlement, ” the TNA delegation told the visiting diplomat, urging the British government to take action to provide relief to the suffering Eezham Tamils from Champoor.

Mr Bulloch also met the UPFA nominated Chief Minister Mr Najeeb Abdul Majeed.

SL ambassador cites China for ‘autonomy within unitary structure’

SL ambassador cites China for ‘autonomy within unitary structure’

[TamilNet, Tuesday, 20 November 2012, 06:25 GMT]
Genocidal Sri Lanka’s ambassador in France, Dr. Dayan Jayatilleke, on Sunday reiterated his stand of finding ‘autonomy’ solutions for Tamils within a ‘unitary’ state. The model he cited was China. He was replying to criticism on his stand by Emeritus Professor Peter Schalk that appeared in TamilNet last Thursday. “The reply of the ambassador only confirms what we all have a foreboding of, namely that the ambassador of Sri Lanka has a totalitarian system like the Chinese as a model for the unitary state of Lanka. What about the "autonomy" of Tibet in practice? There is no autonomy,” commented Peter Schalk in a note sent to TamilNet on Monday.

“I am aware that Constitutions create fictions about regional autonomy within unitary states, but Tibet is a good example of the tension between theory and practice, much like it is the case in Lanka,” Schalk said, responding to Dayan’s reply that appeared in Lankaweb on Sunday.

Earlier in November, the SL ambassador was entertained by France’s Centre National de la Recherche Scientifique (CNRS), to come out with the ‘autonomy’ model while preserving the unitary character of the Sri Lankan state.

Arguing that autonomy and unitary are fundamentally paradoxical, Schalk had said on Thursday that a social scientist would not have uttered such a thing.

The structural genocide practised by the unitary state in the island for decades is not an occasional aberration or some nuts, he had said.

“The ambassador has come to a stage where he has to chose to continue his career as a demagogue or as a scholar,” Schalk responded on Monday to Dayan’s reiterated advocacy for autonomy within a unitary structure.

Meanwhile, commenting on the SL ambassador’s advocacy, an Eezham Tamil political activist in the island said that if any majoritarian and unitary state with a chronic history of genocide wants to complete that genocide and total annihilation of the nation of its target, then ‘autonomy within unitary structure’ provides the most ostensible theoretical smokescreen to conduct it in a controlled atmosphere.

The modal coming from a state of genocidal conviction would first reduce the nation of its target into ‘ethnic minority’ living in pockets under subjugated conditions, before the total annihilation, the political activist said.

The SL diplomat was turning the table on the TNA for visiting China to study ‘autonomy’ under unitary state.

“The Chinese constitution which defines the state as unitary, also enshrines the concept of ethnic regional autonomy–so perhaps Prof Schalk should direct his absurd, politically fundamentalist objections to the leadership of the TNA and the Chinese Communist party, rather than to me,” Dayan wrote.

But the ‘autonomy within unitary’ hoodwink was long kept up in the sleeves of the West and India that never wanted to offend the genocidal Sinhala-Buddhist state in the island, said the Tamil political activist in the island.

He cited New Delhi’s silence on the separation of North and East and the current idea of abolishment of the 13th Amendment as well as Washington’s promotion of the LLRC recommendations of non-descript solutions paving way for further strengthening of the unitary genocidal state in the island.

Especially Washington, London and New Delhi that harbour thoroughly illogical approaches to the question in the island and contribute to furtherance of misery, choose to call the time-tested aspirations of Eezham Tamils as impractical, the activist further commented.

Chronology:


External Links:
Lankaweb: Many Unitary States do have Autonomous Units – A Reply to Professor Peter Schalk’s Anti-Sri Lankan Bigotry