திங்கள், 18 மார்ச், 2024

ஆளுமையர் உரை 87 & 88 ; என்னூலரங்கம்-இணைய அரங்கம்

 




      18 March 2024      No Comment



தமிழே விழி!                                                                                     தமிழா விழி!

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்

செல்வத்து ளெல்லாந் தலை.   (திருவள்ளுவர், திருக்குறள், 411)

தமிழ்க்காப்புக்கழகம்

நிகழ்ச்சி நாள்: பங்குனி 11, 2055 / 24.03.2024 காலை 10.00

ஆளுமையர் உரை 87 & 88 ; என்னூலரங்கம்

 இணைய அரங்கம்

கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ; கடவுக்குறி / Passcode: 12345

வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன்

தலைமை: இலக்குவனார்திருவள்ளுவன்

தமிழும் நானும் – உரையாளர்கள்

பாவலர் மதுரன் தமிழவேள், இங்கிலாந்து

பகுத்தறிவுத் தாரகை ச.ச.மணிமேகலை

தொடர்ந்து முற்பகல் 11.00

என்னூல் திறனரங்கம்

இலக்குவனார் திருவள்ளுவனின்

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம்

திறனாய்வர்:  எழுத்தாளர் முனைவர் செ.சுதா

நிறைவுரை :  பொதுமை அறிஞர்  தோழர் தியாகு

நன்றியுரை : உரைச்சடர் செல்வி ந.காருண்யா


சனி, 16 மார்ச், 2024

குவிகம் , குறும்புதினப் போட்டி முடிவு அறிவிப்பு



குவிகம் குறும்புதினப் போட்டியில் வெளியீட்டிற்குத் தேந்தெடுக்கப்பட்ட குறும் பதினங்களிலிருந்து அரவிந்து சுவாமிநாதன் அவர்கள் அறிவிப்பார்

நிகழ்வில் இணைய

நுழைவெண் Zoom Meeting ID: 6191579931 – கடவுக்குறி passcode  ilakkiyam

அல்லது இணைப்பு https://bit.ly/3wgJCib

ஞாயிறு, 10 மார்ச், 2024

அரசிடம்தான் அறநிலையத்துறை இருக்க வேண்டும் – கருத்தரங்கம்

 


அரசிடம்தான்

அறநிலையத்துறை

இருக்க வேண்டும்

– கருத்தரங்கம்

திராவிட நட்புக் கழகம்

மாசி 27, 2054 / 10.03.2024

மாலை 6.30-8.30

சுப.வீரபாண்டியன்,

நிறுவனர்



செவ்வாய், 5 மார்ச், 2024

ஆளுமையர் உரை 85 & 86 ; என்னூலரங்கம்- இணைய அரங்கம்

 




தமிழே விழி!                                                                                     தமிழா விழி!

கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு

ஒற்கத்தின் ஊற்றாந் துணை. (திருவள்ளுவர், திருக்குறள், 414)

தமிழ்க்காப்புக்கழகம்

நிகழ்ச்சி நாள்: மாசி 27, 2055 / 10.03.2024 காலை 10.00

ஆளுமையர் உரை 85 & 86 ; என்னூலரங்கம்

 இணைய அரங்கம்

கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ; கடவுக்குறி / Passcode: 12345

வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன்

தலைமை: இலக்குவனார்திருவள்ளுவன்

தமிழும் நானும் – உரையாளர்கள்

தொடர்பொழிவுச் செம்மல் முனைவர் முகிலை இராசபாண்டியன்

அகழ் அறக்கட்டளையாளர் குமுகக் கவிச் சிற்பி செ.வினோதினி

தொடர்ந்து முற்பகல் 11.00

என்னூல் திறனரங்கம்

இலக்குவனார் திருவள்ளுவனின்

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம்

திறனாய்வர்:  இளைய ஒளவை முனைவர் தாமரை

நிறைவுரை :  பொதுமைஅறிஞர்  தோழர்தியாகு

நன்றியுரை : மாணவச் செல்வன் மயிலை இளவரசன்

திங்கள், 19 பிப்ரவரி, 2024

ஆசியவியல் நிறுவனம்: ஆண்டுவிழாவும் கந்துரையாடலும் தமிழ் விழாவும் – 20.02.24 பிற்பகல்

 


மாசி 08.2055 ++ 20.02.24 செவ்வாய் பிற்பகல் 3.30 முதல் 7.30 வரை
இடம்: ஆசியவியல் நிறுவனக் கலையரங்கு


ஆசியவியல் நிறுவனம்
43 ஆவது ஆண்டு நிறைவு விழா

உலகு தழுவிய தமிழ் விழா
மொரீசியசு தமிழர்களுடன் கலந்துரையாடல்
அயலகத் தமிழர் ஆய்வு மையம் – அடிக்கல் நாட்டுதல்
தவத்திரு சேவியர் தனிநாயகம் அடிகளார் அறக்கட்டளை தொடக்கம்
கோயில் புராண நூல் வெளியீடு

போதி தருமரும் ஆசியப் பண்பாடும் – சிற்றுரை
12ஆவது உலகத்தமிழ் மாநாடு அறிவிப்பு

பங்கேற்பு
மாண்புமிகு அயலகத் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு செஞ்சி மசுதான்
வெளிநாட்டு உள்நாட்டு அறிஞர்கள்
முழுமைக்கு அழைப்பிதழ் காண்க


திங்கள், 12 பிப்ரவரி, 2024

ஆளுமையர் உரை 83 & 84 : என்னூலரங்கம்: கலைகள்- இணைய அரங்கம்

 




தமிழே விழி!                                                               தமிழா விழி!

 

கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு

ஒற்கத்தின் ஊற்றாந் துணை. (திருவள்ளுவர், திருக்குறள், 414)

 

தமிழ்க்காப்புக்கழகம்

 

ஆளுமையர் உரை 83 & 84 : இணைய அரங்கம்

 

மாசி 06. 2055, ஞாயிறு 18.02.2024 காலை 10.00

 

கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;

கடவுக்குறி / Passcode: 12345

 

வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன்

 

தலைமை: இலக்குவனார்திருவள்ளுவன்

“தமிழும் நானும்” – உரையாளர்கள்

சிந்துவெளி எழுத்தாய்வு அறிஞர்

முனைவர் இரா.மதிவாணன்

உழைப்புச்செம்மல் இரா.மதிவாணன்

தொடர்ந்து முற்பகல் 11.00

               என்னூல் திறனரங்கம்

இலக்குவனார் திருவள்ளுவனின்

தொகுப்பு நூல்

தமிழ்ச்சிமிழ்: கலைகள்

திறனுரை : கல்வியாளர் முனைவர் வெற்றிச்செழியன்

நிறைவுரை :  பொதுமை அறிஞர்  தோழர் தியாகு

நன்றியுரை :  மாணவர் நா.காருண்யா

 


சனி, 10 பிப்ரவரி, 2024

கலை பண்பாட்டுத் துறை மேனாள் அலுவலர்கள் ஐவருக்குப் பாராட்டு விழா

 

மங்கள இசை நாட்டுப்புற, கிராமிய, கலைஞர்கள் கலைவிழா

கலை பண்பாட்டுத் துறை மேனாள் அலுவலர்கள்

திரு இ.திருவள்ளுவன்

திரு நா.சுலைமான்

திரு இரா.குணசேகரன்

திரு இரா.முத்து

திரு வ.செயபால்

ஆகிய

ஐவருக்குப் பாராட்டு விழா

கலைஞர்களுக்கு விருது வழங்கு விழா

மாசி 05, 2055 / 17.02.2024 காலை 8.00

ஆர்.ஆர். திருமண மண்டபம், பாண்டிகோவில், மதுரை

தலைமை: சவகர் கிருட்டிணன்

விருது வழங்குநர்

மாண்பமை நீதிபதி சிரீமதி, உயர்நீதி மன்றக் கிளை, மதுரை

திரு செ.செயகாந்தன் இ.ஆ.ப.,

தவத்திரு சுந்தரவடிவேல் சுவாமிகள்

பிற அழைப்பிதழில் உள்ளவாறு

ஏற்பாட்டாளர்: கலைமாமணி கருப்பையா






புதன், 31 ஜனவரி, 2024

ஆளுமையர் உரை 81 & 82 : இலக்குவனாரின் படைப்புமணிகள் திறனுரை : இணையஅரங்கம்





தமிழே விழி!                                                               தமிழா விழி!

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்

செல்வத்து ளெல்லாந் தலை.   (திருவள்ளுவர்திருக்குறள், 411)

தமிழ்க்காப்புக்கழகம்

ஆளுமையர் உரை 81 & 82 : இணைய அரங்கம்

தை 21. 2055, ஞாயிறு 04.02.2024 காலை 10.00

கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ; கடவுக்குறி / Passcode: 12345

வரவேற்புரை: திரு ப.சிவக்குமார்

தலைமை: இலக்குவனார்திருவள்ளுவன்

தமிழும் நானும் – உரையாளர்கள்

கவிஞர் பொறிகந்தையா செயபாலசிங்கம்,

செயலிகள் தன்னியக்க ஆய்வு வல்லுநர்,  கனடா

திருவாட்டி வேண்மாள் செம்மல்,

ஒருங்கிணைப்பாளர்நன்னன் குடில் அறக்கட்டளை

தொடர்ந்து முற்பகல் 11.00

               என்னூல் திறனரங்கம்

இலக்குவனார் திருவள்ளுவனின்

தொகுப்பு நூல்

இலக்குவனாரின் படைப்பு மணிகள்

திறனுரை :  கவிஞர் தமிழ்க்காதலன்

நிறைவுரை :  பொதுமை அறிஞர்  தோழர் தியாகு

நன்றியுரை :  மாணவர் இரா.ஆகாசு