சனி, 23 ஜனவரி, 2010

முனைவர் சி.இலக்குவனார் நூற்றாண்டு விழா

தமிழ்ப் புத்தாண்டுப் பொங்கல் பெருவிழா
முனைவர் சி.இலக்குவனார்
நூற்றாண்டு விழா


நாள்: தி.பி.2041 தை 11 '' 24.01.2010 ஞாயிறு காலை 9.30 மணி முதல்
இடம்: பாலாசி திருமண மண்டபம், மறைமலை நகர்



காலை:
சிறப்புரை &
மொழிப்போர் மறவர் முனைவர் சி.இலக்குவனார் உருவச் சின்னம் வழங்கல் :
தோழர் பெ.மணியரசன்,
பொதுச் செயலர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

மாலை பட்டி மன்றம்
நடுவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன்,
பொதுச் செயலர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை

இங்ஙனம்
வள்ளுவர் மன்றம். பெரியார் அண்ணா இலக்கியப் பேரவை
மறைமலை நகர் 603 209
(பேராசிரியர் சி.இலக்குவனார் படைப்புகளையும் அவர் பற்றிய படைப்புகளையும் அறிய காண்க:
http://ilakkuvanar.org)

”தமிழீழத் தனி அரசே” எமது இறுதி தீர்வு என்பதை பறைசாற்றுவோம் – யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பு

பதிந்தவர்_கனி on January 22, 2010
பிரிவு: செய்திகள்

சுதந்திரம் மனிதனின் பிறப்புரிமை. இவ் உரிமை மறுக்கப்பட்டதன் விளைவாக தமிழ் மக்களின் வேட்கையான ‘சுதந்திரமானதும்,இறமையுள்ளதுமான தனித் தமிழீழ அரசினை” அமைக்கும் போரான ‘தமிழீழப்போர்” ஆரம்பமாகி பல வடிவங்களில் போர் நகர்ந்தது.

ஒவ்வொரு காலகட்டங்களிலும் சிங்கள அரசு எம்மை ஏமாற்றி, எமது சுதந்திர உணர்வை வல்லாதிக்க சக்திகளாலும், இனவெறித் தீயாலும் நசுக்கியது. இந்த மனிதநேயமற்ற அழுத்தங்களால், எமது மக்களின் போராட்டம் உச்ச நிலையை அடைந்தது. அந்தவேளையில் உலக வல்லாதிக்க சக்திகளுடன் கைகோர்த்து பல்லாயிரக் கணக்கான தமிழ்மக்களை கொன்று குவித்தது சிங்களம். அந்த வெஞ்சினத்தீயில் கருகி நீறாகிய தியாகங்கள் வார்த்தைக்குள் வசப்படாத துயரங்கள். இந்த கருஞ்சுழியில் புதைந்துள்ள உண்மைகள் வெளிவரும் காலத்தில் உலகம் தலை குனியும்.

இன்றைய காலகட்டத்தில், எமது மக்கள் முள்ளுவேலிச் சிறையினுள்ளும், திறந்த வெளிச்சிறையினுள்ளும், இளையோர், குழந்தைகள், பெண்கள், முதியோர் என்ற பாகுபாடின்றி பெரும் அவலநிலைக்குள்ளாக்கப்பட்டுள்ளனர். உலகத்தின் கண்கள் இன்னும் பூட்டப்பட்டேயுள்ளது. ‘எமது மக்களின் சுதந்திர வாழ்வு” முற்றாக சிதைக்கப்பட்டு நிர்மூலமாக்கப்பட்ட நிலையில், எமது மக்கள் அனைவரின் ஒட்டுமொத்த முடிவான ‘சுதந்திரமானதும், இறமையுள்ளதுமான தனித் தமிழீழ அரசினை” நிறுவுவதே முடிவாகியுள்ளது.

இந்த முடிவு அனைத்து தமிழர்களின் ஏகோபித்த முடிவென்பதை, உலகிற்கு எடுத்துக் காட்ட வேண்டிய உண்மை நிலையில் ஈழத் தமிழர்கள் உள்ளனர். 1977 ஆம் ஆண்டு சிங்கள அரசால் நடாத்தப்பட்ட பாராளுமன்ற வாக்கெடுப்பின் போது முன்வைக்கப்பட்டு, ஒட்டுமொத்த தமிழர்களாலும் ஏற்கப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானமான ‘சுதந்திரமானதும், இறைமையுள்ளதுமான தனித் தமிழீழ அரசினை” நிறுவுவதற்கான மீள்வாக்குப்பதிவு உலகெங்கும் நடாத்தப்பட்டு வருகின்றது.

இந்த வகையில் 24.01.2010 அன்று யேர்மனியில் நடாத்தப்படவுள்ள மீள் இறுதி வாக்கெடுப்பில், ஈழத்தமிழர்கள் அனைவரும் பங்கு கொண்டு வாக்களிப்பது உங்களது சுதந்திர உரிமை. இந்த வாக்கெடுப்பில் 16 அகவை இளையோர் முதல் அனைவரும் கலந்து கொண்டு சுதந்திரமானதும், இறைமை உள்ளதுமான தனித் தமிழீழ அரசை நிறுவுவதை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்பதற்கு ‘ஆம்” என நாம் அனைவரும் ஒன்று திரண்ட பலத்தின் சக்தியின் மூலம் மீளுறுதி செய்து, எமது ஏகோபித்த இறுதித் தீர்வு தமிழீழமே என்பதை உலகிற்கு உணர்த்த வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்வதோடு இச் சம காலத்தில் மீள் வாக்கெடுப்பு நடைபெறும் பிரித்தானியா சுவிச்சர்லாந்து மற்றும் நெதர்லாந்திலும் எம் உறவுகள் ‘சுதந்திரமானதும், இறைமையுள்ளதுமான தனித் தமிழீழ அரசே” எமது இறுதி தீர்வு என பறைசாற்ற வேண்டும் என அன்புடனும் உரிமையுடனும் கேட்டுக் கொள்ளுகின்றோம்.

(Visited 11 times, 11 visits today)


''கடலுக்கு நடுவுல... இவ்ளோ பெரிய சேர்... யாருக்கு போட்டிருக்காங்கன்னு தெரியலையே..."
அவமதிக்கப்படும் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம்..



நாம் எந்த ஒரு விழாவில் கலந்து கொண்டாலும் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும் முடிவில் தேசிய கீதமும் இசைக்கப்படுகிறது. தமிழில் எத்தனையோ நல்ல பாடல்கள் இருந்தும் மனோன்மணியம் பெ.சுந்தரம் பிள்ளை எழுதிய பாடலை மட்டும் ஏன் தமிழ்த்தாய் வாழ்த்தாக முதலில் பாடுகிறார்கள். நோபல் பரிசு பெற்ற மகாகவி ரவீந்திரநாத் தாகூர் எழுதிய வங்க மொழிப்பாடலை ஏன் தேசிய கீதமாகப் பாடுகிறார்கள். தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எழுதியவர் மனோன்மணியம் பெ.சுந்தரம் பிள்ளை. இவர் தமிழின் பெருமைகள் அனைத்தையும் மொத்தம் 15 பாடல்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். இப் பாடல்களில் முதல் பாட்டினை மட்டும் எடுத்துக் கொண்டு 2-வது பாடலின் கடைசி வரியையும் சேர்த்து தமிழ்த்தாய் வாழ்த்தாக இந்தப் பாடல் அனைத்து அரசு விழாக்களிலும் ஒலிபரப்பாகிறது.மொத்தமுள்ள 15 பாடல்களையும் பாடினால் நீண்ட நேரமாகிவிடும் என்பதால்,சுருக்கமாகப் பாடிட வேண்டும் என்பதற்காக சுருக்கப்பட்டு பாடப்பட்டு வருகிறது.முதல் பாடலின் முதல் வரி நீராருங் கடலுடுத்த என்று துவங்குகிறது. 2-வது பாடலின் கடைசி வரியான உன் சீரிளமைத் திறம் வியந்து செயல்மறந்து வாழ்த்துமே வாழ்த்துதுமே வாழ்த்துதுமே என்ற வரியை முதல் பாடல் பாடி முடிக்கும் போது கடைசியாகச் சேர்த்துப் பாடப்படுகிறது. தமிழின் பெருமைகளை, உயர்வுகளைச் சொல்கிறது இப் பாடல். இறைவனுக்கு அடுத்து தமிழே தெய்வம் என்று இப் பாடல் சொன்னதால்தான், இதுவே தமிழ்த்தாய் வாழ்த்தாகப் பாடப்பட்டு வருகிறது.தமிழின் பெருமைகளை அனைவரும் அறிந்து, மதித்துப் போற்ற வேண்டும் என்பதற்காகவே விழாக்களின் துவக்கத்தில் இப் பாடலை ஒலிபரப்புகிறார்கள்.நோபல் பரிசு பெற்ற வங்க மொழிக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூரால் இயற்றப்பட்ட பாடலே இன்று அரசு விழாக்களின் நிறைவில் பாடும் தேசீய கீதமான ஜன கண மன என்று துவங்கும் பாடல். இந்தியத் தாயே மக்களின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற நீயே எல்லோருடைய மனத்திலும் ஆட்சி செய்கிறாய் என்பது முதல் வரிக்கான பொருளாகும். பாடலின் முடிவில் இந்தியாவின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற தாயே உனக்கு வெற்றி வெற்றி வெற்றி என்று முடிகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து மொழி பேசும் மாநில மக்களையும் ஒன்றிணைத்து இந்திய தேசத்தின் ஒருமைப்பாட்டை வலியுறுத்தியதால் தான், இந்தப் பாடலை தேசிய கீதமாகத் தேர்வு செய்து அறிவித்தது அரசு.தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது அனைவரும் எழுந்து நின்று தாய்க்கு வணக்கம் செலுத்துவதைப் போல, சிரத்தைத் தாழ்த்தி வைத்துக் கொண்டு பாட வேண்டும். அதேபோல, பெருமைக்குரிய நம் தேசத்தின் சிறப்புகளைச் சொல்லும் தேசிய கீதத்தைப் பாடும் போது கூனாமல், குனியாமல், ஆடாமல், அசையாமல் நேராக நின்று தலையை நிமிர்த்தி கம்பீரமாக பாட வேண்டும்.இன்று எத்தனையோ விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசிய கீதமும் பல வகைகளில் அவமதிக்கப்பட்டு வருகின்றன.எந்த விழாவாக இருந்தாலும், மதிப்புமிக்க இரு பாடல்களும் அங்கு கூடியிருக்கும் மக்களால் பாடப்படுவதில்லை, குறுந்தகடுகள்தான் பாடுகின்றன. பாடிக் கொண்டிருக்கும் போதே குறுந்தகடு சிக்கிக் கொண்டு பாடல் வரிகள் தடுமாறுவதும், வார்த்தைகள் தடுமாறுவதும் சகஜமாகவே நடக்கின்றன. மிகப் பழமையான குறுந்தகடுகளையே தொடர்ந்துபயன்படுத்துவதால், வார்த்தை தடுமாற்றங்கள் தொடர்கின்றன. சில விழாக்களில் முதலில் உள்ள இரு வரிகளை விட்டுவிட்டு அடுத்த வரியிலிருந்து பாடல் ஒலிபரப்பாகிறது.இன்னும் சில விழாக்களிலோ பாடலின் கடைசி வரி முடிவதற்குள் குறுந்தகடு முன்பாகவே முடிந்து விடுகிறது. எத்தனையோ விழாக்களில் குறுந்தகடு ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும்போதே மின் தடை ஏற்படுகிறது. ஒலி பெருக்கி வைத்திருப்பவரிடம் சம்பந்தப்பட்ட குறுந்தகடு இல்லை என்பதற்காகவே சில நிகழ்ச்சிகள் தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசிய கீதமும் இல்லாமலேயே கூட முடிந்து விடுகின்றன. ஒலிபெருக்கிக்காரரும் முக்கியப் பிரமுகர்கள் வருவதற்கு முன்பாகவே பாடலை சரியாகத் தேர்வு செய்து வைக்க வேண்டும் என்பதற்காக அடிக்கடி போட்டுப் பார்த்து பாடல்களை கொஞ்சம், கொஞ்சமாகக் கொன்று பிறகு மீண்டும் உயிர்ப்பிக்கிறார்.பறவைகளும், விலங்குகளும் பாட நினைத்தால் பாட முடியாது. அவற்றுக்கெல்லாம் இல்லாத அற்புத சக்தி மனிதனிடம் இருக்கிறது. அதுதான் பாடும் சக்தி, பேசும் சக்தி. இந்த அற்புத சக்தி மனிதர்களிடம் இருந்தும் ஏன் பாடுவதில்லை? குறுந்தகடுகளை நம்பித்தான் இருக்க வேண்டுமா? சின்னஞ்சிறு வயது திருஞானசம்பந்தரை வயது முதிர்ந்த திருநாவுக்கரசர் பல்லக்கில் வைத்து தூக்கிச் சென்றது பாடலுக்காகத்தான். சகோதரர்களே, சகோதரிகளே என்று தொடங்கியதால் தானே சுவாமி விவேகானந்தரின் வாக்கை இந்த உலகம் மதித்து உயர்த்தியது அவர் வாய் திறந்து பேசியதால் தானே. எனவே பாடுவதும், பேசுவதும் இறைவன் மனிதனுக்கு அளித்துள்ள மகத்தான சக்திகள். இதனைப் பயன்படுத்தாமல் போவதால் எந்தப் பலனுமில்லை.தமிழ்த்தாய் வாழ்த்தும்,தேசிய கீதமும் நம் நாட்டின் மதிப்பு மிக்க சொத்துகள். அவை நம்மால் பாடப்படும் போதும் தொடர்ந்து பேசப்படும் போதும் தேசப்பற்றும், மொழிப்பற்றும் வாழு ம். பாடல்களை மனப்பாடமாகப் பாட வேண்டும்.
கருத்துக்கள்

சனகனமன பாடல் இந்தியாவை வாழ்த்தும் பாடல் அலல. இந்தியாவிற்கு வந்த ஆங்கிலேய அரசரை வாழ்ததி வரவேற்ற பாடல். அரசமைப்பு அளவில் இந்தியா விடுதலை பெற்றாலும் தொடர்ந்து ஆங்கிலேயரின அடிமையாகவே இருக்கிறோம் என்பதை இதன் மூலம் நாம் உணர்த்துகிறோம். எனவே வங்கக்கவிஞரின் இப்பாடல் பாடப்பட்ட சூழலை உணர்ந்து வேறொரு நாட்டுப்பண்ணை இந்திய அரசு அறிமுகப்படுதத வேண்டும. ஒரே மெட்டில் அவரவர் தாய்மொழியில் பாடும் வண்ணம் நாட்டுப்பாடல் இருக்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
1/23/2010 2:57:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *


ஆனால் அப்துல் கலாம் அவர்கள் உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்றிருப்பின் இந்தியில்தான் கையெழுதம்திட முடியும். இல்லையேல் பதவி யேற்றது செலலாது என்கிறது மத்திய அரசு. எனவே. மத்தியிலும் தமிழை ஆட்சி மொழியாக்க முயல்க! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
தலையங்கம்:உரிமைக்கும் குரல் கொடுப்போமே...



இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் உள்ள உறவு என்பது மிக நீண்ட சரித்திரத்தை உள்ளடக்கியது. குறிப்பாக, ஆங்கிலேய ஆட்சிக்கு உள்பட்ட இந்தியப் பகுதியாகக்கூட மலேசியா மற்றும் பர்மா கருதப்பட்டது. இந்தியர்கள், அதிலும் குறிப்பாகத் தமிழர்கள் மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பே பர்மாவிலும், மலேசியாவிலும் குடியேறிய வரலாறு உண்டு.வணிகர்களாகச் சென்று பெரும் பொருள் ஈட்டியதுடன் மலேசியாவையே தங்களது தாயகமாகக் கொண்ட தமிழர்கள் பலர். மலேசிய ரப்பர் தோட்டங்களில் கூலி வேலைக்காக அங்கே குடியேறியவர்களும் லட்சக்கணக்கினர். இப்போதும்கூட மலேசிய நாட்டில் தமிழர்கள் கணிசமான பகுதியினராகத் தொடர்கிறார்கள்.இந்தச் சூழ்நிலையில் மலேசியாவின் பிரதமர் நஜீப் துன் ரசாக் அரசுப் பயணமாக இந்தியாவில் ஐந்து நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். தில்லியில் பிரதமர் உள்ளிட்ட பல தலைவர்களுடன் அவரும், அவருடன் வந்திருக்கும் குழுவினர் அதிகாரிகள் மட்டத்திலும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்தச் சுற்றுப்பயணம் பல பிரச்னைகளுக்கு விடை கூறுமானால், ஆசியக் கண்டத்தின் முக்கியத்துவத்துக்கு அது வழிகோலும் என்பதில் சந்தேகமில்லை.பத்து தென் கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பான "ஏசியன்' இந்தியா, சீனா மற்றும் ஜப்பானையும் உள்ளடக்கியோ இணைத்தோ செயல்படுமானால், உலகப் பொருளாதாரமும், ஆசியாக் கண்டத்தைச் சார்ந்ததாக இருக்கும் என்று மலேசியப் பிரதமர் நஜீப் ரசாக் தெரிவித்திருக்கும் கருத்தை மறுக்க முடியாது. கூடவே அவர் இன்னொரு கருத்தையும் தெரிவித்திருக்கிறார். அதுதான் நம்மைச் சற்று சிந்திக்க வைக்கிறது.""அடுத்த 50 ஆண்டுகளில் உலகின் மிகப்பெரிய பொருளாதார வல்லரசாக மாறப்போவது சீனாதான்'' என்பதுதான் அது. இந்தக் கருத்து அமெரிக்காவையும் இந்தியாவையும் கோபப்படுத்திவிடக் கூடாது என்பதாலோ என்னவோ, இந்தியாவுக்கு உலக அரங்கில் அதிகரித்து வரும் முக்கியத்துவத்தையும், பொருளாதார வளர்ச்சியையும் மறுப்பதற்கில்லை என்றும் கூறியிருக்கிறார். சமீபகாலமாக, மலேசியா சீனாவுடன் மிக நெருக்கமான உறவு பாராட்டி வருவது குறிப்பிட வேண்டிய உண்மை.சீனாவுடனான மலேசிய நெருக்கத்தை நாம் நெருடல் என்று ஒதுக்கி வைத்துவிட்டுப் பார்த்தால், பல பிரச்னைகளில் இந்தியாவும் மலேசியாவும் கைகோர்த்துச் செயல்பட்டாக வேண்டிய கட்டாயத்தை உணர முடிகிறது. வர்த்தகம், கல்வி உள்ளிட்ட பல பிரச்னைகளில் இந்தியாவும் மலேசியாவும் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருக்கின்றன. இந்த ஆண்டு முடிவுக்குள் இருநாடுகளுக்கும் இடையேயான தடைகளற்ற வர்த்தகத்துக்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.பயங்கரவாதத் தடுப்பு மற்றும் குற்றவாளிகள் ஒப்படைப்பு போன்ற ஒப்பந்தங்களும், உயர்கல்வி மற்றும் பங்குச் சந்தை முதலீடு தொடர்பான பிரச்னைகளில் உடன்பாடுகளும் கையெழுத்தாகி இருக்கின்றன. இந்திய மலேசிய நாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்தவும், வர்த்தக ரீதியிலான உறவை மேலும் அதிகரிக்கவும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. குறிப்பாக, மலாக்கா ஜலசந்தியின் பாதுகாப்பைப் பலப்படுத்த இரண்டு நாடுகளும் இணைந்து செயல்படுவது என்கிற உடன்பாடும் பேச்சுவார்த்தை அளவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.மலேசியாவுடனான இந்திய உறவின் மிக முக்கியமான பங்கு வகிக்கும் ஒரு பிரச்னை, இந்தியக் குடியுரிமை பெற்றவர்கள் பற்றியது. கணிசமாக மலேசிய இந்தியர்கள் வாழும் நாட்டில், இங்கிருந்து சுற்றுப்பயணிகள் என்கிற பெயரில் சென்று அங்கேயே சட்டவிரோதமாகத் தங்கிவிட்டிருக்கும் இந்தியர்களின் நிலைமை பற்றி மலேசிய அரசு முடிவெடுக்கத் தயங்குகிறது. இப்படித் தங்கியிருப்பவர்களின் எண்ணிக்கை சுமார் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகம் என்கிறது மலேசியத் தரப்பு.இப்படித் தங்கி வருபவர்களில் கணிசமானவர்கள் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்கிறார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும் மலேசியத் தரப்பு கூறுகிறது. இப்படி சட்டபூர்வமில்லாமல் தங்குபவர்களை மனதில் வைத்து இப்போதெல்லாம், மலேசியாவில் காலடி எடுத்து வைத்த பிறகு "நுழையுரிமை' (விசா) வழங்குவது என்கிற பழக்கம் ரத்து செய்யப்பட்டுவிட்டது.அங்கேயே தங்கிவிட்டவர்களை மலேசியப் பிரஜைகளாக்கி விடுவதிலோ அல்லது அவர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்கி வேலைபார்க்கும் உரிமம் (வர்க் பர்மிட்) வழங்குவதிலோ என்ன சிரமம் இருக்கும் என்பது புரியவில்லை. இந்தியாவிலேயே வேலைவாய்ப்பு அதிகரித்துவரும் நிலையில் இப்படி ஒரு பொதுமன்னிப்பு அளிப்பதால் மலேசிய நாட்டுக்கு எந்தவிதப் பிரச்னையும் தோன்றிவிட வாய்ப்பில்லை. லட்சக்கணக்கில் இந்தோனேசியர்கள் இதுபோல மலேசியாவில் குடியேறி இருக்கிறார்கள் என்பதும் அவர்களைப் பற்றிக் கவலைப்படாத மலேசிய அரசு இந்தியர்களைப் பற்றி மட்டும் ஏன் கவலைப்பட வேண்டும் என்பதும், இந்திய மலேசிய நட்புறவில் சந்தேகங்களைக் கிளப்புவது நியாயம்தானே?உகண்டாவில், பிஜி தீவில், ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் பாதிக்கப்பட்டால் வீறுகொண்டு எழும் மத்திய வெளிவிவகாரத்துறை அமைச்சகம், மலேசியாவில் அடையாளம் தெரியாமல் பல ஆண்டுகளாகத் தலைமறைவு வாழ்க்கை வாழும் இந்தியக் கூலித் தொழிலாளர்களின் அவலத்தைப் போக்கக் குரலெழுப்பவே இல்லையே, அதற்குக் காரணம் அவர்களில் பெரும்பான்மையோர் தமிழர்கள் என்பதால்தான் என்று நாம் சந்தேகப்படாமல் இருப்போமாக!

ஐயப்படவில்லை எனத் தெரிவித்து உண்மையை மறைமுகமாக உணர்த்தியுள்ளது தினமணி. தமிழர்களுக்கு ஓர் அளவுகோலையும் பிறருக்கு மற்றோர் அளவு கோலையும் கொண்டு சிக்கல்களை அணுகுவதும் உதவி புரிவதுமே இந்திய அரசின் பண்பாடு. இவ்வுணர்வு தொலைந்தால்தான் இந்திய ஒருமைப்பாடு உண்மையில் சிறக்கும். மலேசியத் தலைமை யமைச்சர் வந்துள்ள தக்க நேரத்தில் தினமணி குரல் கொடுத்திருப்பினும் இது செவிடன் காதில் ஊதிய சங்கே! எனினும் தினமணி தன் பணியைத் தொடரட்டும்! வாழ்த்துகள்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
1/23/2010 2:47:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
ராணுவ வீரரின் உடலை பிரபாகரன் உடலாக இலங்கை அரசு காட்டியதா?



பிரபாகரன் போன்ற தோற்றமுடைய ராணுவ வீரர் (வலதுபுறம்).

கொழும்பு, ஜன.22- இலங்கை ராணுவ வீரர் ஒருவரின் உடலை விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உடல் என்று இலங்கை அரசு போலியாக அறிவித்ததாக தற்போது பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரபாகரன் போன்ற தோற்றத்தில் உள்ள அந்த ராணுவ வீரரின் புகைப்படங்களும் விடியோவும் இலங்கைத் தமிழ் இணையதளங்களில் வெளியாகியுள்ளன.

ராணுவத்துடனான போரில் மே 17ம் தேதி புலிகள் தலைவர் பிரபாகரன் இறந்ததாக கூறியது இலங்கை ராணுவம். எனினும், ராணுவம் காட்டிய உடல் பிரபாகரனுடையது இல்லை என்று அவரது ஆதரவாளர்கள் கூறி வந்தனர். மேலும், விடுதலைப் புலிகளின் ஊடகத்துறை இணையதளத்திலும் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று ஓரிரு நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பிரபாகரன் போன்ற தோற்றத்தில் உள்ள ராணுவ வீரரின் புகைப்படங்களும் விடியோ காட்சிகளும் இணையதளங்களில் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துக்கள்

இறப்பு என்பது காலததின் கட்டாயம். போரில் அடையும் வீர மரணம் என்பது போற்றுதற்குரிய அமர வாழ்வு. இவையே தமிழர்களின் நம்பிக்கை. உண்மையும் கூட. எனவே, நாட்டிற்காக எதையும் சந்திக்கத் துணியும் மாவீரர்கள் மரணம் பற்றி அஞ்சுவதில்லை. எனினும் தமிழ் ஈழ விடுதலையை அடைந்தே தீர வேண்டிய இலட்சிய வெறியில் உள்ள தமிழ்த் தேசிய ஞாலத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் அடைந்து விட்ட பேரவலங்களுக்குப் பழி தீர்க்க வேண்டியும் நாட்டு மக்களை உரிமை வாழ்வில் மகிழ வைக்க வேண்டியும் புலிபோல் பதுங்கி உரிய பாய்ச்சலைக் காட்ட உள்ளார். வெல்க அவர்தம் முய்றசிகள்! எய்துக தமிழ் ஈழம்! வளர்க ஈழ-உலக நட்புறவு! (குறிப்பு:தேவையற்றதை வடிகட்டும் பன்னாடை என்பது நல்ல தமிழ்ச் சொல்லே! அகராதி காண்க! அதுபோல் ஒழுக்கத்தில் சிறந்தவள் கற்புக்கரசி என்று பெயர் மாட்டிக் கொண்டு திரிய மாடடாள்! போலியானவர்கள்தாம் original என்ற முத்திரையைப் பயன்படுத்த விரும்புவார்கள்!) அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
1/23/2010 2:27:00 AM

பன்கர் பிரபாகரன் உயிரோட இல்லை எண்டு நான் சொல்லுறன், யாரும் பந்தயம் கட்டத்தயரா, அவன் செத்து தொலைத்த படத்தை இலங்கை அரசாங்கம் வெளியுட்டுள்ளது, அந்த படம் உண்மையானதா இல்லையா என்று புலம்பெயர் புலிவால்களும் , வைகோவும், த (க)ம்பி சீமானும் நிரூபிக்க தயாரா? தீவிரவாதி பிரபாகரனை பெற்றவன் இறந்த போதும் கூட அனுகாபம் சொல்லாத சீமான், இலங்கையில், வன்னியில் உள்ள கன்னிப்பெண்களை தென் இலங்கையில் ரானுவத்திருக்கு விருந்தாகியதாக இலங்கை அரசு மீது குற்றம் சாடியுள்ளார், அவர் உண்மையை தான் சொல்வார் என்பது இலங்கை தமிழர்களுக்கும் தெரியும், அந்த நிலைமையில் தமிழர்களை நிர்கதியாக விட்ட பிரபாகரன் ஒரு சுதந்திர போராட்ட வீரனா, வருங்கால வன்னி சமுதாய மக்கள் சிங்களவனுக்கு பிறந்தவர்கள் என்ற இழிவான நிகழ்வை பிரபாகரன் ஏற்படுத்தியதாக தான் சீமான் மறைமுகமாக கனடாவில் சொல்லியுள்ளார். ஆனால் சீமானின் பேச்சை கேட்டு கனடியவாழ் தமிழர்கள் கை தட்டி ஆமோதித்தது அதை விட கேவலம்.

By Kanthan
1/23/2010 2:25:00 AM

en iniya tamil sonthangali kondra elangai arasai kollum varai intha prapagaran illai entha prapakaran vendumanalum enguvenumalaum iruppan , kevalamana seithikalai veliidum some thavarana nanbarkale neengal ungalai thiruthikolungal , sinthiugnal .

By 2389jsdhafjb
1/23/2010 2:14:00 AM

புலி, புலி என்று சொல்லிக்கொண்டு சில நாய்கள் இருந்தச்சி. அதுவும் ஒழிஞ்சிடுச்சி!

By ujvirfvofhukzfhyuiqzkjopezkl
1/23/2010 1:57:00 AM

onece try www.youtube.com surch karunanithi u can see a video with monkey face. see that videio rellay fantstic

By guna
1/23/2010 1:23:00 AM

youtube க்கு போங்க karunanithi ன்னு அடிங்க. குரங்க முகத்தோட ஒரு leatset விடியோ வரும் அத பாக்க தவறாதீங்க, (watch?v=vFne5UE_tNY)இதன் அந்த வீடியோ நான் பாத்தேன் நல்ல இருக்கு நீங்களும் ஒரு தரம் பாருங்க

By selva
1/23/2010 1:20:00 AM

youtube க்கு போங்க karunanithi ன்னு அடிங்க. குரங்க முகத்தோட ஒரு leatset விடியோ வரும் அத பாக்க தவறாதீங்க, (watch?v=vFne5UE_tNY)இதன் அந்த வீடியோ நான் பாத்தேன் நல்ல இருக்கு நீங்களும் ஒரு தரம் பாருங்க

By bavani
1/23/2010 1:19:00 AM

prapakaran is tha true leader of tamils. sooriya

By sooriyakala
1/23/2010 1:10:00 AM

Aayiram thaan sollungal. Nammudaiya Rajiv Gandhiyai kolai seidha Kozhai Prabhakaranai veeranaaga chitharippavargal manidhargale illai. Kadavul Prabhakaranai Rajiv ninaivu madhathileye ozhithu kattinaar. Prabhakaran thirumbi vara vaaype illai.

By s.arul chennai
1/22/2010 11:44:00 PM

யார் இந்த தேசநேசன்? சோனியா மற்றும் ராகுல் போன்ற கயவர்களின் அடிவருடியா? பிரபாகரன் ஒன்றும் காந்தியைப் போன்ற உத்தமர் என்று எவரும் கூறவில்லை. ஆனால் ஐம்பதாயிரம் தமிழர்களின் சாவுக்கு இந்தியா ஒரு முக்கிய காரணம். ஐக்கிய நாடுகள் அவையில், காசாவில் ஐநூறு பேரைக் கொன்றதற்காக இஸ்ரேலை விசாரிக்க வேண்டும் என்று இந்திஉஆ வாக்களித்தது. ஆனால் ஐம்பதாயிரம் பேரைக் கொன்ற போற்குற்றவாளிகலான ராஜபக்சே, பொன் சேகா போன்றவர்களை விசரிக்ககூடாது என்று வாக்களித்தது ஏன்? இதுதான் துரோகம். ஆனால் மானகெட்ட தமிழர்களாகிய நாம் என்ன செய்தோம்? ஐநூறு ருபாய், ஒரு குவார்ட்டர் மற்றும் கோழி பிரியாணியை லஞ்சமாக வாங்கிக்கொண்டு மீண்டும் சூநியவுக்கே (காங்கிரஸ்) ஓட்டுப் போட்டோம்

By Manarkudi mannan
1/22/2010 10:55:00 PM

இங்கே சாசுதா, சரத், அக்பர் போன்றவர்கள் உண்மை என்ன வென்று தெரியாமல் எழுதுகிறார்கள். இவர்கள் பொன்றவர்கள் தமிழ் இனத்திற்கு சாபகேடுகள்...மாடசாமி

By madasamy
1/22/2010 10:46:00 PM

VALKA PRABAKARAN, VALARKA TAMIL

By senthil, Tirunelveli.
1/22/2010 10:45:00 PM

Naveen Chennai, Usanthan, Pannadai Pandian hats off to you!! Do not bow down to barking dogs,we like your opinion!Go Ahead!!

By shiva,Kovai
1/22/2010 10:38:00 PM

India's freedom is free from terrorism. The Englishmen are really gentlemen they allowed Gandhi to organize meeting on freedom issue. The People in England supported the movement and condemned the England rulers’ attitude. But, neither in liberated India nor in Sri Lanka one condemn theGovt’s activities. Even if anyone writes the reality, remember what happened to the Journalist in Sri Lanka. Among the Tamil News paper Dinamani is different please read the slogan, below the emblem.

By Mirror
1/22/2010 10:05:00 PM

நொந்து போனதமிழன் சென்னை நவீன் பன்னடை பான்டியன் உங்கள் அம்மா அப்பா நல்லதைசொல்லித்தரவில்லையா? பெயரிலேயே பன்னாடையை வைத்துக்கொன்டு வொருவன் கருத்து சொல்கிரான் உன் அப்பாஅம்மாவுக்கு நீ நல்ல பிள்ளையாக இருந்தாலுனக்கு நல்ல பெயர் வைத்து இருப்பார்கள் நீ பன்னாடையாக இருப்பதால்தான்? சென்னை நவீன் என்பவன் பெத்த தாயை தவரானவள் என்பது போல இந்தியாஎன பொய்யான முகவரியில் இந்தியாவிலிருந்து கொன்டு இந்தியாவையும் தமிழகத்தையும் தவறாகவே கருத்துசொல்லி பிழைப்பு நடத்தி வருகிரார்கள் இந்தியத்தமிழகளேஏ

By ameen-mpeettai t-nadu
1/22/2010 10:03:00 PM

ராஜீவ் கொலை வழக்கில் முசோலினியாவுக்கு பங்கு உண்டா என்று சந்தேகம் வருகிறது. போர் நடக்கும் வரை இந்தியாவுக்கு நண்பனாக காட்டிக் கொண்ட ராஜபக்சே, போர் முடிந்தவுடன் இந்தியாவை கண்டு கொள்ளாமல் சீனாவுக்கு முன்னுரிமை அளித்தான். இதனால் கடுப்பான இந்தியா கே.பியை அடுத்த புலித்தலைவராக அறிவிக்க வைத்தது. ரா உளவு பிரிவுக்கும் கே.பிக்கு இடையே உடன்பாடு ஏற்பட்டது (ராஜீவ் கொலைக்கு நிதி உதவி அளித்தார் என்று கே.பி மீது குற்றம் சாட்டிய சோனியா அரசு ஏன் கே.பியுடன் உடன்பாட்டிற்கு வர வேண்டும்?). கே.பியின் தலைமையிலான புலிகளை வைத்து ராஜபக்சேவை பணிய வைக்கலாம் என்று இந்தியா நினைத்தது. இதனால் ஆத்திரமடைந்த ராஜபக்சே, கே.பியை அலேக்காக தூக்கிக் கொண்டு வந்து விட்டான். இந்தியாவால் முடியாததை இலங்கை அரசு செய்ததால் கே.பியை விசாரிக்க இந்தியாவை அனுமதிக்க வில்லை. கே.பியுடன் சோனியா அரசுக்கு என்ன உடன்படிக்கை வேண்டிக் கிடக்கிறது? ராஜீவ் கொலையின் சோனியாவுக்கு பங்கு இருக்கிறதா? என்ற மர்மங்கள் வெளிவர வேண்டும். சோனியா ஒன்றும் "கல்லானாலும் புருசன்" என்று நினைக்கும் இந்திய பெண்ணல்ல. வெளிநாட்டுக்காரிகள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். சோனி

By sekar
1/22/2010 10:02:00 PM

தான் பெற்ற மகனை போர் முனையில் பலி கொடுத்த தியாகி valga tamil vellga tamil eelam

By S.RAVIKUMAR
1/22/2010 9:59:00 PM

"ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதாரண் மரண நிகழ்வல்ல. அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு. ஒரு உன்னத இலட்சியம் உயிர் பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை. அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்றுச் சக்தியாக மற்றவர்களைப் பற்றிக் கொள்கின்றது. ஒரு இனத்தின் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பிவிடுகின்றது." தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்

By shiva,Kovai
1/22/2010 9:47:00 PM

தமிழ் நாட்டு தமிழன், ஓட்டுக்காக விற்க்கப்பட்டுள்ளான், அவன் இலவச பொருளுக்காக கையேந்தி நிற்கிறான் அவனால் அவன் கோவணத்தை மட்டும்தான் காப்பாற்ற முடியும் மற்றவர்களை எப்படி அவன் காப்பாற்றுவான்...., சாதி,மததத்தால் தமிழ்ன் பிரிக்கப்பட்டுள்ளான்,அதர்க்குதான் அரசியல்வாதிகள் அவர்கள் கடமையை செய்கிறார்கள்,தமிழ்ன் தலைவிதி அனைவரிடமும் அடி உதை வாங்குவதை யாரலும் தடுக்கமுடியாது(மலேசியா, இலங்கை,கர்னாடகா,கேரளா,மும்பை.....) தமிழன்.அபுதாபி

By thamizan
1/22/2010 9:27:00 PM

பல லட்ச்சம் தமிழ் மக்கள் கொன்று புதைக்கப்பட்ட சம்மபவத்தை உலக நாடுகள் கைகட்டி நின்றதையும், இதற்க்கு இந்தியா இலங்கைக்கு அடி ஆளாகவும், தமிழக அரசியல் கட்ச்சிகள் சோனியாவுக்கு ஆள் காட்டியாகவும், குறிப்பாக திருமா காங்கிரஸ்காரன் காலை கழுவி ஓட்டுக்காக தமிழினத்தை அடமானம் வைத்துவிட்டு இன்று இல்ங்கை அதிபர் ராஜபக்ஷே காலை கழுவி இலங்கையில் சுற்று பயணம் செய்வது..., தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சோனியா குடும்பத்துக்கு விசுவாசியாக மாறி இலங்கை தமிழனுக்கு தூரோகம் செய்கிறார்கள், அடிமை மக்களை விடுதலை செய்ய முயன்ற மாவிரனை பாராட்ட வேண்டாம்,இழிவாக பேசாதீர்கள், நாம்(இந்திய அடிமைகள்)அவர்களயும் (தமிழ் ஈழ சகோதரர்களை)அடிமையாக இருக்க சொல்வது தவறு, தமிழன்‍,அபுதாபி.

By thamizan
1/22/2010 9:25:00 PM

Our National Leader is alive.

By V.L. Santhosh
1/22/2010 9:00:00 PM

தேசநேசன்...are you karuthu Kanthasaamy? ...பிரபாகரன் கொலைக்குற்ற வாளி;என்றுதான் நிலையாளர்கள் கூறுகிறார்கள்! Who is this so-called நிலையாளர்கள்? Rajapakse n Sonia (Singalava n Indian Rulers)!!!

By Martin Selvam
1/22/2010 8:49:00 PM

யார் இந்த தேசநேசன்? சோனியா மற்றும் ராகுல் போன்ற கயவர்களின் அடிவருடியா? பிரபாகரன் ஒன்றும் காந்தியைப் போன்ற உத்தமர் என்று எவரும் கூறவில்லை. ஆனால் ஐம்பதாயிரம் தமிழர்களின் சாவுக்கு இந்தியா ஒரு முக்கிய காரணம். ஐக்கிய நாடுகள் அவையில், காசாவில் ஐநூறு பேரைக் கொன்றதற்காக இஸ்ரேலை விசாரிக்க வேண்டும் என்று இந்திஉஆ வாக்களித்தது. ஆனால் ஐம்பதாயிரம் பேரைக் கொன்ற போற்குற்றவாளிகலான ராஜபக்சே, பொன் சேகா போன்றவர்களை விசரிக்ககூடாது என்று வாக்களித்தது ஏன்? இதுதான் துரோகம். ஆனால் மானகெட்ட தமிழர்களாகிய நாம் என்ன செய்தோம்? ஐநூறு ருபாய், ஒரு குவார்ட்டர் மற்றும் கோழி பிரியாணியை லஞ்சமாக வாங்கிக்கொண்டு மீண்டும் சூநியவுக்கே (காங்கிரஸ்) ஓட்டுப் போட்டோம்.

By நொந்துபோன தமிழன்
1/22/2010 8:18:00 PM

தேச நேசன், சூத்த மூடிகிட்டு போடா சீக்கிரம்; கருது சொல்ல வந்துட்டான் கோபாலபுர பொருக்கி.

By pannadai pandian
1/22/2010 8:09:00 PM

Every Thamizh should watch the below U-tube video on swindler, lier, hitler, etappan KARUNA. Thamizh Ezham will be an independent Nation again.

By Raja
1/22/2010 8:01:00 PM

பிரபாகரன் உயிரோடு இருப்பது முக்கியம் இல்லை தமிழர்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதே முக்கியம் அன்பர்கள் தேவை இல்லாது மோதிக்கவேண்டாம் பிரபாகரன் தியாகி இல்லை ;பல தமிழர் தலைவர்களை கொன்ற கொலைகாரன் என்றுதான் உலகம் அவரை பார்க்கிறது இவர் மட்டுமே இயக்கம் நடத்தவேண்டும் ;வேறு தலைவர்கள் நடத்தகூடாது என்று ஈவு இறக்கம் இல்லா து கொன்றவர என்று ம ஆகவே கொலைக்குற்ற வாளி;என்றுதான் நாடு நிலை யாளர்கள் கூறுகிறார்கள் பிரபாகரன் சேர்த்த சொத்து ;பணம் எங்கோ இருக்கலாம் ;அதை பலர் ;பதுக்கி இருக்கலாம் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று சொல்லி அதை மீட்க முயலலாம் அதற்க்கா ககூட பழைய படங்களை ஒழி நாடாக்களை ஒழி பரப்பலாம் இதை மறுக்கும் பலர் இதை நினைக்கட்டுமே அப்படியானால் பிரபாகரன் நேரில் தோன்றட்டுமே ? ;அவர் உயிரோடு இருந்தால் பிரபாகரன் இந்நேரம் நார்வே நாட்டில் பேட்டியே கொடுத்து இருப்பாரே அவர்தான் மா வீரர் அல்லவா ஒளிந்து வாழ வேண்டிய அவசியம் என்ன ?பின் லேடன் வழியை பின்பற்றுகிரரா அவர் என மக்கள் நினைக்க மாட்டார்களா? இனியாவது ஈழத்தமிழர் வாழ்வு ஒழி பிறக்கட்டும் ,அவர்கள் நிம்மதியாக இருக்கட்டுமே

By தேசநேசன்
1/22/2010 7:57:00 PM

ஒரிஜினல் என்று ஒருவர் கூறி ஒன்றை விற்பார் எனின், அதன் நம்பகத்தன்மை சந்தேகத்துக்கு உரியதே, இங்கும் ஒரிஜினல் என்று கூறி கருத்து சொல்லும் தமிழர்களே நீங்கள் ஒரிஜினல் இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும். உன்பிறப்பு சந்தேகத்துக்கு உரியதே. பிரபாகரன் என்பது நெருப்பு, அழிவற்ற தமிழ் உணர்வு. உங்களை போன்ற ஒரிஜினல் தமிழருக்கு பிரபாகரன் பெயர் கேட்டாலே மூத்திரம் போகுது அதனால் இப்படி கத்துகுன்றிர்கள்.

By namudan
1/22/2010 7:55:00 PM

WELL SAID USHANATHAN. SEMMALAI

By SEMMALAI
1/22/2010 7:51:00 PM

some people are asking for importants news... For them already we have news paper which gives only cine related news... ask those stupids to go and see that newspaper

By Duman
1/22/2010 7:27:00 PM

திரு தினமணி ஆசிரியர் அவர்களே.. தயவு செய்து இங்கு அசிங்கமாக எழுதும் சில பொறுக்கிகள் ஐ.பி. அட்ரஸ் எடுத்து அவர்கள் மீண்டும இங்கு கேவலமான தங்களின் கருத்தை பதிவு செய்ய அனுமதிக்காதீர்கள்.

By rajendran
1/22/2010 7:12:00 PM

முட்டாள் கைக்கூலிகள் இங்கு நாம் வைக்கும் உண்மை கருத்துக்களுக்கு பதில் பேச முடியாமல் ஆத்திரத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் அசிங்கமாக எழுதுகின்றன. சிறீபெரும்புதூரில் குப்பை காட்டில் மண்டையை காணாமல் போட்டு விட்டு தேடிக் கொண்டிருந்தார்கள். இவர்கள் வீரத்தை பற்றி பிரபாகரனுக்கு சொல்லிக் கொடுக்கிறார்கள். உலகெங்கும் உள்ள ராணுவப் பள்ளிகளில் பிரபாகரனின் போர் உத்திகள் (ஓயாத அலைகள், குடாரப்பு பாக்ஸ் சண்டை) சொல்லிக் கொடுக்கப்படுகின்றன. இந்திய அமைதிப்படையின் ராணுவத் தளபதிகளே தலைவரின் அர்ப்பணிப்பு உணர்வையும், வீரத்தையும் வியந்து போற்றியுள்ளனர். அந்த கடுப்பில்தான் இங்கு வந்து தவறான தகவல்களை சொல்கின்றனர். ஆனால் பரிதாபம்! அவர்களின் ஒரு பொய்யை கூட மக்கள் யாரும் நம்பவில்லை. பிரபாகரன் இறந்து விட்டார் என்று தமிழன் ஒருவனாவது நம்பியிருக்கிறானா????..Well said Naveen Chennai

By Martin Selvam
1/22/2010 7:01:00 PM

Also Tamil..WHY your tone of comments have changed ...WHY? சாயம் வெளுத்து விட்டதே என்ற ஆதங்கமா?....for your info MAKE SURE YOU COLLECT ALL THE OUTSTANDING BALANCE PAYMENT FOR YOU FROM RAJAPAKSE B4 26TH JAN AS HE HIM SELF NOT SURE WHERE WILL HE BE AFTER THAT!!!

By Veloo, Madurai
1/22/2010 6:56:00 PM

Original Tamilan, Tamilnadu!!!! Wow what great comment? original tamilan asking all others to ignore fellow tamilan's(brotheren) plight in Srilanka...you must have prepared to remain slave for ever...you rajapakse's shoe licker!

By John
1/22/2010 6:47:00 PM

நமது ஒப்பற்ற தலைவன் பிரபாகரனை எவனாலும் அழிக்க முடியாது. தமிழுக்கு மரணம் இல்லை நம் தலைவனுக்கும் மரணம் என்றும் இல்லை. தமிழ் ஈழம் நமது கொள்கை. அதை அடையும் வரை நமது லட்சிய பயணம் தொடரட்டும்

By usanthan
1/22/2010 6:47:00 PM

பு(லி)ளி வியாபாரிகள், ஒரு பூனை அளவுக்கு அணுசரணையுடன் கவனித்து (அரசியலை), தீர்க்க வேண்டியதற்கு, “புலி வேஷம் போட்டுவிட்டு (பூனைக்கு) கிலி ஏற்ப்படுத்தி” அடித்து நொறுக்கிவிட்டார்கள். இந்த புலிப் பூச்சாண்டியை சோனியா காந்தி, சிங்கள அரசாங்கங்கள் போன்றவற்றிர்க்கு “பூ” காட்டி தங்கள் வியாபாரத்தை நடத்திவிட்டார்கள் நடத்துவார்கள். பின் ஏன் இவர்கள் அரிசியையும், சீனியையும் (புளியையும்) வேண்டாம் என்று கூறப்போகிறார்கள்!. இவர்களை நம்பி குண்டு வைத்தவர்களும், ஊர்வலம் நடத்தி போலீஸிடம் மண்டை உடைந்தவர்களும், சிறை சென்றவர்களும், சயனைட் அடித்தவர்களும்தான் முழு மூடர்கள்!. தமிழ் என்பது இவர்கள் ஒளிந்துக் கொள்ளும் “பங்கர்”.

By COPY
1/22/2010 6:46:00 PM

/எனக்கு இன்னமும் இந்த “தமிழ்” பிரச்சனை” என்ன என்றே புரியவில்லை./- இதை எழுதியவரான!, நீங்கள் உணர்ச்சி வசப்படுகிறீர்கள்!. இந்த “விடுதலை சிறுத்தைகள்”, தொல்.திருமாவளவனும், “கனடா தமிழ் காங்கிரஸ்?” நேரு? குணரட்ணமும்”, 1983 முதல் 1987 வரை அரசியலுக்காக ஒரு நாள் சிறை சென்றது கிடையாது!, போலீஸாரிடம் அடி வாங்கியது கிடையாது!. “இந்திய தமிழர் பிரச்சனையையும்”, “இலங்கைத் தமிழர் பிரச்சனையையும்” போட்டுக் குழப்பிக் கொள்ளவேண்டாம்!. களளத் தோணி, இலங்கை சிங்கப்பூருக்கு சமமானது, அதை பிச்சைக்கார இந்தியர்கள் குழப்பி விட்டார்கள் என்பதெல்லாம் ஒரு “இண்டிவியூஜுவல் பிரஸ்பெக்டிவ் புலம்பல்”, சமூக தாக்கங்களை ஏற்ப்படுத்துமா என்பதை நீங்கள்தான் கூறவேண்டும். நீங்கள், “இலங்கைத் தமிழர்கள்” புலி என்றீர்கள், “தமிழ்” என்றீர்கள், ஆனால், “இலங்கைப் பிரச்சனைக்கும் இதற்கும் சம்பந்தமில்லை”. இவைகளை நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு காத்திருந்த பு(லி)ளி வியாபாரிகள், ஒரு பூனை அளவுக்கு அணுசரணையுடன் கவனித்து (அரசியலை), தீர்க்க வேண்டியதற்கு, “புலி வேஷம் போட்டுவிட்டு (பூனைக்கு) கிலி ஏற்ப்படுத்தி” அடித்து நொறுக்கிவிட்டார்கள். இந்த புலி

By COPY
1/22/2010 6:44:00 PM

எப்பொழுது சுப்ரமணிய சுவாமியும் நாராயண் சுவாமியும் ஒழிந்து போவாங்களோ ! அப்போ தான் தமிழனுக்கு விடிவு

By மலையாள பாப்பன்
1/22/2010 6:37:00 PM

Hey Kumar, LTTE, TAMILS and the STRUGGLE is overall Tamils issue yaah... furthermore DINAMANI is Tamil Paper yaahh, Are you Tamilan in the 1st place otherwise you wont be commenting in this idiotic way...for your info MAKE SURE YOU COLLECT ALL THE OUTSTANDING BALANCE PAYMENT FOR YOU FROM RAJAPAKSE B4 26TH JAN AS HE HIM SELF NOT SURE WHERE WILL HE BE AFTER THAT!!!

By Veloo, Madurai
1/22/2010 6:36:00 PM

அண்ணா நீ சாகவில்லை எம்மில் நீ வாழ்கிறாய் வா அண்ணா மீண்டும் போர்தொடுபொம் கொடியன் சிங்களவனின் கொடத்தை அடக்குவோம் மீண்டும் பறக்கும் புலிக்கொடி எம் தமிழ் ஈழத்திலும் ஜநாவிலும் தமிழரின் தாயகம் தமிழீழம்

By usanthan
1/22/2010 6:34:00 PM

எமது அன்புக்கும் பலத்திற்கும் மிஞ்சிய மாபெரும் தலைவன் பிரபாகரன்.எதிரியை அளித்த உலக நாயகன் .என்றும் வாழ்க அண்ணா பிரபாகரன்.இனி தமிழ் இழத்தை மட்டும் அல்ல முழு இலங்கையையும் அழப்போகிறார் .இது திண்ணம் கடவுளை நன் நேரில் பார்க்க ஆசைப்பட்டதில்லை..........உலக தமிழின தலைவன் பிரபாகரனை பார்க்க ஆசைப்படுகிறேன் எமது தலைவர் திரும்பவும் எம் முன் தோன்றுவர் ஏளனம் செய்ததவர் வியப்பில் ஆழ்வார் எமது தமிழினத்தின் தமிழ் ஈழத் தாயகம் கட்டாயம் மலரும்

By usanthan
1/22/2010 6:32:00 PM

தமிழ்நாட்டுல ஆயிரம் பிரச்சினை தலைக்கு மேல் இருக்கிறது. அதை விடுத்து இன்னும் தம்படிக்கு பிரயோஜனம் இல்லாத சிலோன்காரன் பிரச்சினையை பிடித்து தொங்கிக்கிட்டு இருக்கிறீர்கள். நேஷனல் ஹைவேஸ்ல லாரியில் அடிபட்ட சொறி நாய் மாதிரி அநாதையாக கிடந்தான் பிரபாகரன். புலி, புரட்சி, புடுங்கி என்று சவடால் விட்டுக்கொண்டு இருந்த ஒருத்தனும் மரியாதையுடன் அடக்கம் செய்ய உடலைக்கூட‌ கேட்கவில்லை. இப்போது தினம் தினம் போஸ்ட்மார்டம் ரிப்போர்ட் கொடுத்து கொண்டு இருக்கிறான்கள். நாம்தான்யா இப்படி எவன் எவனுக்கோ ஒப்பாரி வைக்கிறோம். வக்கனையா பணக்கார நாடுகளை தேடிப்போய் வசதியாக செட்டிலான சிலோன் அகதிகள், கத்துறத்துக்கு தமிழ்நாட்டுக்காரன் இருக்கிறான் என்று இருக்கிறான்கள். அடுத்த நாட்டுக்காரனுக்கு உருகுனது போதும், நம் தமிழ்நாட்டை கொஞ்சம் கவனியுங்கள்.

By Original Tamilan, Tamilnadu
1/22/2010 6:31:00 PM

Hail! Prbakaran, the Great! As we are very eager, the born of Tamil Eelam will be established as soon as under the able leadership of Our Only Tamil leader, Prabakaran. You Sinhala Dogs, wait and see.

By Jesuraj
1/22/2010 6:31:00 PM

ராஜீவ் கொலை வழக்கில் முசோலினியாவுக்கு பங்கு உண்டா என்று சந்தேகம் வருகிறது. போர் நடக்கும் வரை இந்தியாவுக்கு நண்பனாக காட்டிக் கொண்ட ராஜபக்சே, போர் முடிந்தவுடன் இந்தியாவை கண்டு கொள்ளாமல் சீனாவுக்கு முன்னுரிமை அளித்தான். இதனால் கடுப்பான இந்தியா கே.பியை அடுத்த புலித்தலைவராக அறிவிக்க வைத்தது. ரா உளவு பிரிவுக்கும் கே.பிக்கு இடையே உடன்பாடு ஏற்பட்டது (ராஜீவ் கொலைக்கு நிதி உதவி அளித்தார் என்று கே.பி மீது குற்றம் சாட்டிய சோனியா அரசு ஏன் கே.பியுடன் உடன்பாட்டிற்கு வர வேண்டும்?). கே.பியின் தலைமையிலான புலிகளை வைத்து ராஜபக்சேவை பணிய வைக்கலாம் என்று இந்தியா நினைத்தது. இதனால் ஆத்திரமடைந்த ராஜபக்சே, கே.பியை அலேக்காக தூக்கிக் கொண்டு வந்து விட்டான். இந்தியாவால் முடியாததை இலங்கை அரசு செய்ததால் கே.பியை விசாரிக்க இந்தியாவை அனுமதிக்க வில்லை. கே.பியுடன் சோனியா அரசுக்கு என்ன உடன்படிக்கை வேண்டிக் கிடக்கிறது? ராஜீவ் கொலையின் சோனியாவுக்கு பங்கு இருக்கிறதா? என்ற மர்மங்கள் வெளிவர வேண்டும். சோனியா ஒன்றும் "கல்லானாலும் புருசன்" என்று நினைக்கும் இந்திய பெண்ணல்ல. வெளிநாட்டுக்காரிகள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். சோனி

By நவீன் சென்னை
1/22/2010 6:28:00 PM

when Dinamani became 100% LTTE net work? Do you have no other important news?

By Kumar
1/22/2010 6:25:00 PM

எங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு கையை நீட்டும் வேட்பாளருக்கு தான் வடக்கு,கிழக்கு, வாழ் தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள், எனவே அவர்களின் வாக்கு மாவீரன் சரத் பொன்செகாவுக்கே, அவர் தலைமையில், ஜே.வி.பி. யின் வழிநடத்தலில் தமிழ்மக்களுக்கு எல்லா உரிமையும் கிடைக்கும் நாள் 27.01.2010 தான் தமிழரின் பொன்னான நாள், சரித்திர நன்நாள்.

By Sambanthan
1/22/2010 6:22:00 PM

என்றைக்கு தமிழன் உரிமையை மதித்து அவனை அணைத்து வாழ மறுத்தானோ அன்றைக்கே அவனுக்கு அவனே ஆப்பு வைத்து கொண்டான் சிங்களவன். பிரபாவின் தலைமையில் சிறந்த அதி நவீன ராணுவ படையை அமைத்தோம், சொந்தமாக விமானம் பொருத்தி ரெடார் இல்லாமலே சிங்கள ராணுவ தளத்தில் குண்டு போட்டோம், அதுமட்டுமா சொந்தமாக Satelite வைத்து அவனுக்கு சித்து விளையாட்டு காட்டினார் எங்கள் தமிழ் தலைவர். அதோடு சிறந்த நிர்வாகம் மக்களுக்கு நல்ல வாழ்க்கை அமைய திட்டம் வகுத்தார்...ஏன், நல்லாட்சி அமைத்து எடுத்துக்காட்டாக இருந்தார் மற்றவருக்கு, இந்தியாவுக்கே!இன்னும் எவ்வளவோ! அவர் கண்ட ஒரு போராளி சாதாரணமாக மூன்று சிங்கள ராணுவவீரனுக்கு சமம், இதுதான் உண்மை. அதை விடுத்து ஏளனம் பேசுகிறது வயிற்றெரிச்சல் கும்பலோ கும்பல்!!!சாயம் வெளுத்து விட்டதே என்ற ஆதங்கம் தான் அவர்களுக்கு! பொய் சொல்ல கூட மூளை வேண்டும் என்பது இந்த கைகூலிகளுக்கு தெரிய வில்லை போலும்!!!

By Tamilan
1/22/2010 6:01:00 PM

...கே.பியுடன் இந்திய உளவுத்துறைக்கு தொடர்பு இருக்கிறது. அதனால்தான் கே.பியை விசாரிக்க சிங்கள அரசு இந்திய ரா உளவு அமைப்பை அனுமதிக்க மறுத்து விட்டது. பாகிஸ்தானை மட்டும் அனுமதித்தார்கள்...What a shame to "Soup er Power" INDIA!!!!

By John
1/22/2010 5:41:00 PM

இலங்கை கோமாளிகள் (ராஜபக்சே, பொன்சேகா சொன்னதை முசோலினியாவும், ராகுல் மந்தியும் வேண்டுமானால் நம்புவார்கள். பிரபாகரன் இறந்து விட்டார் என்பதை நம்ப தமிழர்கள் ஒன்றும் மாட்டு மூளை படைத்த இந்திக்காரர்கள் அல்ல. சிங்கள அரசு சொன்னதை ஏற்று ராஜீவ் கொலை வழக்கையும் முடித்து விட்டார்கள். பிரபாகரன் இறக்க வில்லை என்று தெரிந்தால் அந்த வழக்கை என்ன செய்வார்கள்? கே.பியுடன் இந்திய உளவுத்துறைக்கு தொடர்பு இருக்கிறது. அதனால்தான் கே.பியை விசாரிக்க சிங்கள அரசு இந்திய ரா உளவு அமைப்பை அனுமதிக்க மறுத்து விட்டது. பாகிஸ்தானை மட்டும் அனுமதித்தார்கள்.

By நவீன் சென்னை
1/22/2010 5:19:00 PM

திரு தினமணி ஆசிரியர் அவர்களே.. தயவு செய்து இங்கு அசிங்கமாக எழுதும் சில பொறுக்கிகள் ஐ.பி. அட்ரஸ் எடுத்து அவர்கள் மீண்டு இங்கு கேவலமான தங்களின் கருத்தை பதிவு செய்ய அனுமதிக்காதீர்கள்.

By tamilan
1/22/2010 5:16:00 PM

சஸ்ருதா, பிரபாகரன் யாருன்னு நெனச்ச? மற்ற அரசியல் வாதி மாறி சும்மா வாய் பேச்சு காரன்னு நினைச்சியா? தான் பெற்ற மகனை போர் முனையில் பலி கொடுத்த தியாகி. பிரபாகரன் ஈழ போரில் ஈடுபட்டு அவன் குடும்பத்தில் அடுப்பு எரிச்சானா? பிரபாகரன் ஈழ போரில் ஈடுபட்டு அவனுடைய எத்தனை பிள்ளை குட்டியும், பேரன் பேத்தியும் கோடீஸ்வரர்களாகவும் மந்திரிகளாகவும் வந்தாங்க? எழுத இடம் கிடைத்தா உலகமே பார்க்கும் ஒரு செய்தித்தாளில், பொது கழிப்பிடத்தில் மனவியாதியச்தர்கள் கிறுக்கி வைக்கிறது போல கிருக்குரியா நீ?

By Rajamannaar
1/22/2010 4:57:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்