நகைச்சுவை நாவரசர் கண.சிற்சபேசன்

பட்டிமன்ற முன்னோடி,

நயத்தக்க நகைச்சுவைக்குப் பலருக்கு ஆசானாக விளங்கிய சிறந்த சொற்பொழிவாளர்,

மேலாண்மை வல்லுநர்,

பேராசிரியர் முனைவர் திரு. கண. சிற்சபேசன் அவர்கள்

இன்று – சித்திரை 04, 2053 / ஏப்பிரல் 17, 2022 – காலை 10.15 மணி அளவில் காலமானர்கள்.

குடும்பத்தினரின் ஆழ்ந்த துயரத்தில்

அகரமுதல மின்னிதழ்,

தமிழ்க்காப்புக் கழகம்,

இலக்குவனார் இலக்கிய இணையம்

பங்கேற்கின்றன.