புதன், 14 ஜூலை, 2010


ராஜபட்சவை மீண்டும் சந்திக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு முடிவு

கொழும்பு, ஜூலை 14- இலங்கை அதிபர் ராஜபட்சவை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் மீண்டும் சந்தித்துப் பேசவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈழத் தமிழ் மக்களின் பிரச்னைகள் குறித்து இந்த சந்திப்பின்போது ராஜபட்சவிடம் எடுத்துரைக்கப்படும் என்று இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தனது வெளிநாட்டுப் பயணத்தை முடித்து நாடு திரும்பியதும் இச்சந்திப்பு நிகழும் என்று அந்த இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கள்

இந்தியத்தின் கட்டளைக்கிணங்கச் சந்திக்கிறார்கள். கொலைக் கூட்டாளிகளிடையே உறவு வைப்பதால் என்ன நன்மை விளையும் என எதிர்பார்க்கிறார்கள்? இதனை ஓர் அரசியல்தந்திரம் என எண்ணினால் அதுவும் தவறாகும். கையாலாகாத நிலையில் வேறுவழியின்றி இவ்வாறு சந்திப்பதாக எண்ணலாம். இதனைப் பற்றி அம் மண்ணின்மைந்தர்கள்தாம் கூற வேண்டும். வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/14/2010 6:03:00 PM
போய் அவன் கொடுக்கிற பியை தின்னுட்டு!!!!!!!! அவன் கொடுக்கிற>>>>>>>>> தமிழர் கலை குத்தி கொலை செய்து இரத்தம் தடவி கத்தி கொடுப்பான் அதை பவியாமாக காலில் விழுந்து வணங்கி வாங்கி கிட்டு வாங்கடா நாய்களா >>>>>
By கசமாலம் கருணாநிதி
7/14/2010 3:26:00 PM
போய்........ அவன் கொடுக்கிற பியை தின்னுட்டு?????? அவன் கொடுக்கிற?????????? தமிழர் கலை குத்தி கொலை செய்து இரத்தம் தடவி கத்தி கொடுப்பான் அதை பவியாமாக காலில் விழுந்து வணங்கி வாங்கி கிட்டு வாங்கடா நாய்களா
By KASAMALM KARUNANIDHI
7/14/2010 3:22:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

சிங்களம்  எண்ணுவதைத்தான்  இந்தியம் சொல்லும். தமிழின அழிப்பில் ஈருடல் ஓரெண்ணம் கொண்டவர்கள். அவ்வாறிருக்க இந்தியத்தைச் சிங்களம் எதிரொலித்தால்போதுமென்பது இந்தியா படைகள், படைக்கருவிகள்,அழிவுக் குண்டுகள் தந்து தமிழினத்தை  அழித்ததை மறந்து சொல்லும் பேச்சா?  வெட்கக்கேடான  கருத்து. தமிழ்மானம் காப்பாற்றப்பட, தமிழர் தாயகம் காப்பாற்றப்பட, அழித்தவர்கள் தண்டனை பெற, வன்கொடுமை நிறுத்தப்பட, போராளிகளும் பொதுமக்களும் ஈந்த உயிருக்கு மதிப்பு ஏற்பட, இவ்வணியினர் ஒன்றும் செய்ய மாட்டார்கள் என நன்கு புரிகின்றது.
கொலைகாரச் சிங்களத்துடன் கைகோக்குமாறு மிரட்டப்படத்தான் இந்தியா சென்றார்கள் போலும். தங்கள் கருத்தை வலியுறுத்தி வெற்றி காணமுடியாதவர்கள் சொல்லாடலுக்குச் செல்லக்கூடாது.எனவே, த.தே.கூ.யினர் இனியேனும் மனம் மாறி ஈழத்தமிழர் நலனில் மட்டும் கருத்து செலுத்த வேண்டும். கொலைக் கூட்டாளிகளை  நம்பிப் பயனில்லை என்பதை உணர வேண்டும். வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்


இந்தியத் தமிழரின் செந்நீரைப் பறிக்கத்தான் செம்மொழி அந்தஸ்தா? : பூநகரான் – கனடா

karuna001
புலிகள் இருந்தவரை அரச படைகள் கடுமையாக நடந்து கொள்வது ஒரளவாவது நியாயப்படுத்தப்படக் கூடியது. தொடர்ந்தும் தமிழக மீனவர்  இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்படுவது இன அழிப்பிற்கான இன வாதத்தின் முனைப்பாகவே கருதப்படவேண்டும்.
இதனை இந்திய அரசு தொடர்ந்தும் கடுமையான நடவடிக்கை எடுக்காமல் தொடர இடம் கொடுப்பது கூட, இந்திய நடுவண் அரசின் ஆரிய திராவிட பாராபட்ச நிலையையே வெளிப்படுத்துகிறது.
ஒரு தமிழன் அல்லாத இந்தியனை இவ்வாறு பிற நாட்டுப் படைகள் கொன்றால் இந்திய மத்திய அரசினதும், அந்த மாநிலத்தினதும் நடவடிக்கைகள் வேறு விதமானவையாகவே இருக்கும். நிட்சயமாக அதை இவ்வளவு இலேசாக யாரும் கருத மாட்டார்கள்.
தமிழீழத் தமிழரைக் காக்க இயலாத தமிழகத் தமிழர் இன்று, தமிழகத் தமிழரையே காப்பாற்ற இயலாதிருப்பது தமிழினத்திற்கு உலகில் எங்காவது ஒரு சுய ஆதிக்கம் உள்ள நாடாவது தேவை என்பதையே உணர்த்துகிறது.
இன்றைய பூகோளத்தின் மிகக் கொடிய பாரிய இன அழிப்புத் தொடர்பாக ஒரு சர்வதேச விசாரணை இதுவரை தொடங்காதிருப்பதன் செய்தியும் இது தான். தமிழருக்காக ஐக்கிய நாடுகள் அமைப்பில் குரல் கொடுக்க உலகில் தமிழனிற்கு என்று ஒரு நாடு தேவை.
ஐக்கிய நாடுகளிற்கான இந்தியாவின் பிரதிநிதி வாய் பேச மாட்டாதவரா ? இல்லை காது கண்கள் போன்றவை செயற்படாதவரா? இல்லை, அவரும், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரும், இராஜாங்க அமைச்சும், வெளிநாட்டமைச்சும், இந்திய பாதுகாப்பு அமைச்சும் தமிழரை இந்தியாவின் இரண்டாந்தரப் பிரஜைகளாகவே கணிக்கின்றனவா? உங்களின் சீமானைக் கைது செய்த வேகம் எங்கே?
புலிகள் தனிநாட்டிற்காக தற்கொலை போராளிகளாக மாறியமைக்கான காரணங்களை உலகானது இந்த இந்திய  இலங்கை அரசுகளின் மாற்றான் தாய் மனப்பான்மையூடாகவே பார்க்க வேண்டும்.
இலவம் பூ வெடிப்பது இனத்தைப் பெருக்க. கரும்புலிகள் வெடித்தது இனத்தைக் காக்க. இதை சர்வ தேசத்திற்கு உறைக்கும் வகையில் இவ்வாறான கருத்துருவாக்ககங்கள் தமிழர் வாழும் அந்ததந்த நாட்டு ஊடகங்களில் வெளியாக வேண்டும்.
புலிகளை பயங்கரவாதிகள் என்று அழித்தவர்களே!
அரசியல் உரிமைகளைத்தான் விட்டாலும் தமிழர் உயிர்களையாவுது காப்பாற்ற வேண்டாமா?
இதைப் படிக்கும் இந்திய புலனாய்வுத் துறையினரே!
இப்போது இங்கே கொட்டப்படுவது இனத் துவேஜசம் அல்ல. தாயக மண்ணிலும் மட்டுமல்ல வள்ளுவன் சிலை பார்த்திருக்க கடலிலும் கொட்டுவது தமிழின் செம்மொழி இரத்தமே!
கலைஞரே!
இதுதான் செம் மொழி அந்தஸ்தைத் பெற்றுக் கொடுத்ததின் கூலியா? உங்கள் ஸ்ராலினோ, கனிமொழியோ சுட்டுக் கொல்லப்பட்டிருந்தாலும் இந்திய தேசிய உணர்வால் இப்படித்தான் அறிக்கை எழுதி விட்டு அடுத்த அலுவலைப் பார்ப்பீர்களா?
தண்டவாளம் வண்டவாளமாகியது எப்போது? சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் இன்றைய தமிழக மாநில மத்திய அரசு உறவு போன்ற சுமுக நிலை என்றும் இருந்ததில்லை. இன்றே எதையும் உங்களால் செய்ய முடியவில்லை என்றால் உங்களிடம் “றெயினிங்” எடுக்கும் ஸ்ராலினும் எதிர்காலத்தில் இதைத் தான் செய்வாரா?
இலங்கை  சென்று பொன்னாடை போர்த்திய அமைச்சர் பாலு எங்கே?
நம் இரத்தத்தின் இரத்தங்களே!
அடுத்த முதல்வராக ஆவது ஒரு உண்மையான தமிழனைத் தெரிவு செய்து பாருங்கள். நிட்சயம் அவனது தசையாவது ஆடும்.
இப்படிக் கவிதை பாடி காலத்தைக் கடத்தாது. புலம் பெயர் தமிழர்களே!
முத்துக்குமார் முத்தா குளித்தான் நமக்காக? நாங்கள் நன்றியுள்ள மானத் தமிழர்கள் தானா?
பிரபாகரனே! நீ உறுதியான தலைவனல்ல உண்மையான தமிழர் தெய்வமாக உயர்ந்து கொண்டிருக்கிறாய்.
மா வீரர்களே! எங்களை மன்னியுங்கள்! உங்கள் கல்லறைகளைக் கூட காக்க இயலாத பாவிகள் நாங்கள்.
அங்கே இலங்கைக் கொடியில் ஒரு சிங்கம். இந்தியாவின் இலச்சனையில் மூன்று சிங்கங்களா?

அழிந்த தமிழ் ஈழம் அழியபோகும் தமிழகம்

forgotten-people
இலங்கையில் உள் நாட்டு போர் முடிந்து முதலாம் ஆண்டு வெற்றியை சிங்களர்கள் கொண்டாடும் வேளையில் தமிழர்களின் இனப்பிரச்சனைக்கு  இந்தியா இதுவரை செய்த           நிகழ்வுகள் அனைத்தையும்  உலக தமிழர்கள் அனைவரும் அறியுவர்.இலங்கையில் தற்பொழுது நடைபெரும் நிகழ்வுகளையும் இதற்கு முன் நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் இந்தியா நங்கு அறியும்.
தமிழ்  ஈழத்தில் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்து விடுதலை புலிகளை ஒழித்தாக ராஜபட்சே தன்னை பாராட்டி கொண்டுவரும் வெளையில் இலங்கையில் தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளை தமிழ் மக்களிடம் இருந்து பறித்து அந்த பகுதிகளை சிங்கள மயமாக ஆக்கும் நிகழ்வு நடந்து வறுவதை இந்தியாவும் அறியும் உலக நாடுகள் பலவும் அறியும்.2.5வீ£டுகை இடித்து,வெடிகுண்டு வீசி  தன் நாட்டு மக்களை தன் சொந்த நாட்டிலே அகதிகளாக வைத்து வேடிக்கை பார்க்கும் ஒரே நாடு இலங்கையாக மட்டும்   தான் இருக்க முடியும். இதனை உலக நாடுகளும், ஐ.நா சபையும், மனித உ¡¢மை அமைப்புகளும், பல சர்வதேச அமைப்புகளும் வேடிக்ககை மட்டும் தான் பார்க்கிறது.
போர் முடிந்து ஓர் ஆண்டு ஆன நிலையில் போ¡¢னால் பாதிக்கப்பட்ட மக்களை தங்கள்    சொந்த இடஙகளுக்கு சென்று மீள் குடியேற்றம் செய்ய  இலங்கை முன் வரவில்லை.போ¡¢னால் பாதிக்கப்பட்டு  சொந்த இடங்களை இழந்த மக்களை மீள் குடியமர்த்த இந்தியாவும், உலக நாடுகளும், ஐ.நா சபையும்  தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.போ¡¢னால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளையும், மனிதாபிமான உதவிகையும் இதுவரை இலங்கை செய்யவில்லை. இதறக்கு  இந்தியாவும், உலக நாடுகளும்,  ஐ.நா சபையும் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. முள்ளிவாய்க்கால்  பகுதியில் பல்லாயிர கணக்கான  மக்களை  கொடுரமாகவும் போர் சட்டங்களை மீறியும்  கொலை செய்த  ராஜபட்க்சே    மீது இது வரை போர் குற்ற விசாரனை நடத்தபடாமல்  உள்ளது § தமிழர்களுக்கு  வேதனையை  அளிக்கிறது பாதிக்கப்பட்ட மக்களை முள் வேளிக்குள் வைத்து வேடிக்கை பார்க்கும் இலங்கையை இதுவரை எந்த நாடும் தட்டி கேக்காதது மிகவும் வேதனையான நிகழ்வாகும்.  இலங்கை அரசு தமிழ் மக்களை முள் வேளிக்குள் வைத்து  வேடிக்கை பார்ப்பதோடு  மட்டுமல்லாமல் தமிழர் பகுதிகளை சிங்கள மய மாக்கி வருகிறது. வட இலங்கையில் தமிழர்களின் 80 சதவிகித விவசாய நிளங்கள் இரணுவத்தின் கட்டுப்பாட்டில்  உள்ளது.  இலங்கை அரசு தமிழர் பகுதிகளில் புத்த விஹார், புத்தர் சிலையையும் நிறுவி தமிழர்களின் அடையாளங்களை அழித்து பாதிக்கப்பட்ட  மக்களின் மீள் குடியேற்றம் செய்யாமல் தமிழர் பகுதிகளில் இராணுவ முகாம், தரைப்படை தளம்,விமான தளம்,கடற்படை  தளம்,என அமைத்து இராணுவ பலத்தின் மூலம் தமிழர் பகுதிகளை சிங்கள தேசமாகவும்  இராணுவ முகாமாகவும்     மாற்றி அமைத்து வரும் இந்த  வேளையில் தற்பொழுது இந்தியா வேடிக்கை  பார்ப்பது எதிர் காலத்தில் மிகப்பொ¢ய ஆபத்தையும்,பெரும் அழிவையும் இந்தியா எதிர் நோக்கி உள்ளதை இதுவரை அறியவில்லை. இலங்கையில் விடுதலைப்புலிகளை  ஒழிக்க இந்தியா, சீனா, பாக்கிஸ்தான்  போன்ற அண்டை  நாடுகள் பல வழிகளில் போட்டி போட்டுக்கொண்டு  உதவி பு¡¢ந்ததை உலக நாடுகளும்   அறியும்,உலக மக்களும் அறிவார்கள்  இலங்கையில்  போர் முடிந்து ஒரு ஆண்டு  ஆகியும் அங்கே  சீனாவின் ஆதிக்கம்  விரைவாக  வளர்வதை  இந்தியா வேடிக்கை  மட்டும் தான்  பார்த்துக்கொண்டு  இருகிறது. இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் விரைவாக வளர்வதன் மூலம் எதிர் காலத்தில் இந்தியாவிற்கு  மிகப்பொ¢ய ஆபத்தும், அச்சுருத்தழும்  ஏற்பட  வாய்ப்பு உள்ளது.
இலங்கை  விடுதலைப்புலிகளை ஒழிக்க உதவிய சீனாவிற்கும்  பாக்கிஸ்தானிற்கும் நன்றி கடனாக பல வழிகளில் உதவி வருகிறது குறிப்பாக அபிவிருத்தி என்று சொல்லிக்கொண்டு சீனா இலங்கையில் துறைமுகம் மேம்பாட்டு பனி என்ற பெயா¢ல் கடற்படை தளத்தை அமைக்க நடவடிக்கை மேற்க்கொண்டு வருகிறது இது எதிர் காலத்தில் இந்தியாவிற்கும், தென் இந்தியாவிற்கும்  குறிப்பாக தமிழ் நாட்டிற்கும் வரப்போகும்  மிகப்பொ¢ய ஆபத்திற்கு அடித்தளமாகும். இலங்கையில் சுமார்  1.5  லட்சம் சீனர்கள்  அபிவிருத்தி திட்டதில் பங்கு  பெற்று வருகின்றனர் இந்த எண்ணிக்கையில்  அதிக அளவு  இராணுவ வீரர்கள், முண்ணாள்  இராணுவ வீரர்கள் இருப்பதாக பல தகவல்கள் தெருவிக்கின்றன இந்த எண்ணிக்கை எதிர் காலத்தில் கூடக்கூடும். இலங்கையில்      சீனா அபிவிருத்தி என்ற பெயா¢ல் கடற்படைத்தளத்தையும், தரைப்படை தளத்தையும், விமாண தளத்தையும் மேம்படுத்தி  வருவதை கண்டு இதுவரை இந்தியா  அச்சம்  கொள்ளவில்லை. இலங்கை  அதிபர்  ராஜபட்சே  இந்தியாவைவிட   பாக்கிஸ்தானையும்,  சீனவையும் நட்பு கொண்டு  உதவிகள்  பல  பெற்று வருகிறார்  எதிர் காலத்தில் இராணுவ        ¡£தியான உதவிகளை பெறவும் உள்ளார். இலங்கையில் சீனா அமைக்கும் அபிவிருத்தி திட்டம் வட இலங்கை பகுதியில் அதிகமாக அமைய  உள்ளது இந்த பகுதியானது  தமிழ் நாட்டிற்கு மிகவும் நெருங்கிய பகுதியாகும்.
இந்தியாவின் அண்டை நாடுகளான பங்களாதேசம், மியான்மர், பூடான், நேபாளம், திபெத்,  போன்ற நாடுகளால் நமக்கு எப்பொழுதும்  ஆபத்து ஏற்படலாம்.  இந்தியாவின்  தென் பிராந்தியத்தில் பாதுகாப்பில் இந்த நாள் வரை எந்த அச்சுருத்தளும்,ஆபத்தும் இல்லாமல் இருந்து வந்தது ஆனால் இலங்கையின் நடவடிக்கையினால் எதிர் காலத்தில் மிகப்பொ¢ய ஆபத்தும் ,அச்சுருதளும் ஏற்படலாம். குறிப்பாக தமிழ் நட்டிற்க்கு பொ¢ய அளவு அபத்தும் அழிவும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
இலங்கையில் தற்பொழுது சீனாவும்,பாக்கிஸ்தாணும்  கால்  ஊன்றி உள்ள நிலையில் பூளோக ¡£தியாக எதிர்காலத்தில் இந்தியாவிற்கும், தென் இந்தியாவிற்கும் குறிப்பாக  தமிழ் நாட்டிற்கும் மிகப்பொ¢ய ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனை தடுக்கும் வகையில் இந்தியா  இலங்கையில் சீனா, பாக்கிஸ்தான் ஆகிய இரு  நாடுகளையும் கால் பதிக்க விடாமல் தடுத்து அனைத்து                முதலீடுகளையும்  இந்தியா செய்து இரு நாடுகளையும் இலங்கையில் நுழைய விடாமல் இலங்கையை இந்தியா தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவேண்டும். அதற்கு போ¡¢னால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளையும் உள் கட்டமைப்புகளையும் உடனடியாக இந்தியா செய்து கொடுக்க முன்வரவேண்டும்.மேளும் போ¡¢னால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக தங்கள் சொந்த இடத்தில் மீண்டும் குடி அமரவும்,           மீள்குடியேற்றம் நடைபெறவும் இந்தியா தேவையான நடவடிக்கையை உடனடியாக செய்ய முன் வரவேண்டும். குறிப்பாக     தமிழர் பகுதிகள் சிங்கள மய மாவதை உடனடியாக தடுத்து  நிறுத்தி இலங்கையில் அரசியல் சுய நிர்னயம் செய்து தமிழர்கள் அமைதியாக வாழ வழி செய்து தேவையான நடவடிக்கையை இந்தியா மேற்கொள்ளவேண்டும். இந்தியாவில் உள்ள அரசியல் அமைப்பு போன்று இலங்கையில் புதியதாக ஒரு ஒருஅரசியல் அமைப்பு ஏற்படுத்தி தமிழர் மாநில சுய ஆட்சி ஏற்பட இந்தியா இலங்கையை நிர்பந்திக்க வேண்டும். மேலும் தமிழர் பகுதிகளில் சமயசார்பற்ற மக்களாட்சி நடைபெற இலங்கையை இந்தியா வலியுறுத்த வேண்டும் இவ்வாறு செய்வதன் மூலம் மட்டுமே இலங்கையில் அமைதி நிலவும்.
எதிர்காலத்தில் மூண்றாம் உலக போர் என வந்தால் அதில் இந்தியாவின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கும்.அதே போன்று இலங்கையும் மிக முக்கிய நாடாக திகழும் காரனம் இலங்கையில் சீனாவும், பாக்கிஸ்தனும் அமைத்துவரும் அடித்தளமாகும்.இலங்கையில் தற்பொழுது சீனாவும் பாகிஸ்தானும் அமைக்கும் அடித்தளம் மூண்றாம்  உலக போ¡¢னை கவனத்தில் கொண்டு அமைக்கபடுகிறது.இந்த அடித்தளத்திற்கு துனை போகும் இலங்கையினால் அதிகம் பாதிக்கபட போவது இந்தியாவும்,தமிழகமும் மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த இலங்கையும் தான்.மூன்றாம் உலக போர் வந்தால் தெற்கு ஆசியாவில் இலங்கை போர் களமாக மாறிவிட வாய்ப்பு உள்ளது. இந்தியாவிற்கு பூளோகா£தியாக நாண்கு பக்கமும் ஆபத்து நெருங்கிவரும் வேளையில்  இந்தியா இப்பொழுதே  விழித்துக்கொண்டால் நாட்டிற்கு பாதுகாப்பு.
இந்தியா இதுவரை செய்ததை மறந்து எதிர் கால பாதுகாப்பை கவனத்தில் கொண்டு தனது நடவடிக்கையை இப்பொழுதே மாற்றிக்கொள்ள வேண்டும். புலம் பெயர்ந்த தமிழர்கள் நாடு கடந்த தமிழ் ஈழம் என்ற அமைப்பை நிறுவி தனி ஈழம் அமைக்க தேவையான சட்டநடவடிக்கைகளை அமைதியின் மூலம் எடுத்துவருகின்றனர். நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கு அமொ¢க்கா, பி¡¢ட்டன், பிரான்சு,கணடா,போன்ற நாடுகள் ஆதரவு தொ¢வித்து உதவி வருகின்றன.நாடு கடந்த தமிழ் ஈழ அரசு மூலம் தனி ஈழம் அமைக்க விசுவநாதன் உருத்திரகுமாரன் அவர்கள் அமொ¢க்காவின் ஆதரவுடனும், இங்கிலாந்து  ஆதரவுடனும் தனி ஈழம் அமைய நடவடிக்கை எடுத்து வருகிறார். யூதர்களுக்கு அமைந்த தனி நாடு போன்று தமிழர்களுக்கு தனி நாடு அமைந்தால் அமைக்கப்படும் தமிழ் ஈழம் கண்டிப்பாக அமொ¢க்காவிற்கும்,  பி¡¢ட்டனுக்கும்,       பிரான்சுக்கும் ஆதரவாகதான் செயல்படும்.இலங்கையில் எதிர்காலத்தில் சீனா, பாக்கிஸ்தான்  இரானுவ தளம், கப்பல் படை தளம், விமான தளம் போன்றவற்றை அமைத்தால் இந்தியாவிற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும்  அதே போன்று தனி ஈழம் அமைக்கப்பட்டால் இந்தியாவிற்கு எதிராக செயல்பட வாய்ப்பு உள்ளது காரணம் இதுவரை தனி ஈழம்  அமையாததற்கு இந்தியா காரணம் என புலம் பெயர்ந்த தமிழர்கள் மட்டுமல்ல உலக தமிழர்கள் அனைவரும் அறியுவர்.தனி ஈழம் அமைக்கப்பட்டால் அமைய போகும் ஈழத்தில் அமொ¢க்காவும்,பி¡¢ட்டனும்  சீனா.பாக்கிஸ்தான் ஆகியவற்றிக்கு போட்டியாக எதிர்காலத்தில்  இராணுவ தளம்.கடற்படை, விமாணத்தளம், போன்றவற்றை அமைத்தால் இதுவும் இந்தியவிற்க்கு மிகப்பொ¢ய ஆபத்தும் அச்சுருத்தளும் ஏற்பட  அதிகம் வாய்ப்பு உள்ளது.மூண்றாம் உலகப்போர் வந்தால் அமொ¢க்கா,பி¡¢ட்டன் ஒரு அணியாகவும். சீன,பாக்கிஸ்தான் ஒரு அணியாகவும்  மாறி செயல் பட வாய்ப்பு உள்ளது இதில் இந்தியா எந்த அணியில்  சேர்ந்தாளும் நடுநிலை வகித்தாளும் மிகப்பொ¢ய போர் ஆபத்தை சந்திக்க நோ¢டும்.
இலங்கை தீவில் சீன,பாக்கிஸ்தான்,அமொ¢க்கா,பி¡¢ட்டன்,இஸ்ரேல்,போன்ற நாடுகள் ஆதிக்கம் செலுத்தி  ராடார்களையும்,இராணுவத்தளங்களையும் எதிர் காலத்தில் அமைத்து   விட்டால் தென் இந்தியவில் உள்ள கூடங்குளம், கல்பாக்கம், ஸ்ரீஹா¢கோட்டா, மஹேந்திரகி¡¢, கைகா, பெங்களுரு,ஹைத்ராபாத், தும்பா, சென்னை, கொச்சி,போன்ற பகுதிகளுக்கு அச்சுருத்தளும்,ஆபத்தும்,ஏற்பட வாய்ப்பு உள்ளது.மேலும்  இலங்கையை பல  நாடுகள் போர்களமாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது.இதனை கருத்தில் கொண்டு இந்தியாவும்,இலங்கையும், ஆபத்து வரும் முன்னரே தடுத்து நிறுத்த முயற்ச்சி மேற்க்கொண்டு தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் .  மூண்றாம் உலக போர் வந்தால்  ஜப்பான்  தீவில்  இரண்டம் உலகப்போ¡¢ல் நடந்த அதே நிகழ்வு இலங்கை தீவில் நடந்தாளும் நடக்கலாம் இதற்க்கு இந்தியாவும்,இலங்கையும் இடம் அளிக்க கூடாது இப்பொழுதே இரு  நாடுகளும் தங்கள் நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ள வேண்டும்.  தமிழ் மொழியில் ஒரு பல மொழி உள்ளது  “இரண்டு வீட்டு  விருந்தாளி பசி வந்து இறந்தான்” என்ற பல மொழிக்கு உதாரணமாக இந்தியா மாறிவிட கூடாது .அதற்க்கு இப்பொழுதே இலங்கையில் ஈழ தமிழ் மக்கள் அரசியல் சுய ஆட்சியையும்,தன்னாட்சியையும் பெற்று இந்தியா போன்று இலங்கையில் அனைத்து மக்களும் ஒற்றுமையுடன் வாழ தேவையான நடவடிக்களை எடுத்து தமிழர் பகுதிகளை  தமிழர்களே ஆட்சி செய்யவும் இந்தியா, இலங்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் அதற்க்கு தனி ஈழம் மட்டுமே தீர்வாக முடியும் இல்லை என்றால் தமிழர் இனப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு என்பதே கிடையாது தனி ஈழம் அமைய இந்தியா உதவி செய்வதன் மூலம் தமிழ் மக்களின் நன் மதிப்பை பெற்று விடலாம் இலங்கையும் அமைதி பூங்காவாக மாற்றம் அடையும்.
கட்டுரையாளர்,
ஏ.பி.முருகானந்தம்.
apmmedia59@yahoo.com
}

செவ்வாய், 13 ஜூலை, 2010


சிறந்த திட்டங்களை நிறைவேற்ற மத்தியில் மட்டுமின்றி மாநிலத்திலும் ஆட்சி தேவை: ப.சிதம்பரம்


திருப்பூரில் திங்கள்கிழமை நடந்த பொதுக்கூட்டத்தில் பேசுகிறார் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம். உடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வீ.தங்கபா
திருப்பூர், ஜூலை 12: மத்தியில் அமல்படுத்தப்படும் சிறந்த திட்டங்களை நல்ல முறையில் நிறைவேற்ற மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சி தேவை என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.திருப்பூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மத்திய அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:1996-க்கு பிறகு 2004 வரையிலான 8 ஆண்டுகளில் மாறி மாறி ஆட்சி புரிந்த அரசுகள் அமல்படுத்திய திட்டங்கள் ஏதும் நிலைத்து நிற்கக் கூடியதாக இல்லை.அத்தகைய அரசுகளால் நாட்டின் பொருளாதார வீழ்ச்சியும், மதக் கலவரங்களுமே அதிகரித்தன. அதனால், 2004 தேர்தலில் நாடு திருப்பத்தை எதிர்பார்த்தது. அந்த நேரத்தில், மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வர தமிழகம் முக்கிய காரணமாக அமைந்தது. தமிழகத்தில் 40 இடங்களிலும் வெற்றி கிடைத்ததாலேயே அது சாத்தியமானது. அதற்கு துணை நின்ற திமுக, மார்க்சிஸ்ட், பாமக, மதிமுக கட்சிகளையும் மறக்க முடியாது.கடந்த 6 ஆண்டுகளில் பல சாதனைகளை காங்கிரஸ் அரசு செய்துள்ளது. நாடு முழுவதும் 4 கோடி விவசாயிகளின் ரூ.67 ஆயிரம் கோடி கடன் ரத்து, கல்விக் கடன் திட்டத்தின் கீழ் 19.41 லட்சம் மாணவர்களுக்கு ரூ.35,196 கோடி கடன் வழங்கியது ஆகியவை குறிப்பிடத்தக்கவை.அரசு என்பது வாய்ப்பு. அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி சிறப்பான திட்டங்களை நிறைவேற்ற காங்கிரஸ் சிந்திக்கிறது. அந்தவகையில், வேலைக்கு உறுதி, கல்வி பெறுவதற்கு உறுதி அளித்துள்ள காங்கிரஸ் அரசு விரைவில் உணவுக்கும் உறுதி தரும் திட்டத்தை செயல்படுத்தும்.மாதம் 25 கிலோ அரசி ரூ.3-க்கு கிடைக்கும் வகையில் அத்திட்டம் நிறைவேற்றப்படும்.இவ்வாறான சிறந்த திட்டங்களை செயல்படுத்த மத்தியில் மட்டுமின்றி மாநிலங்களிலும் ஆட்சி வேண்டும். அப்போதுதான், மத்தியில் அமல்படுத்தும் திட்டங்களை நல்ல முறையில் நிறைவேற்ற முடியும். தற்போது நாட்டில் விலைவாசி உயர்வு உள்ளதென்று கூறுவதை ஏற்க முடியாது. எல்லா நாடுகளிலும் விலைவாசி உயர்ந்துள்ளதால் இந்தியாவிலும் உயர்கிறது.விவசாயிகளுக்கு அரிசி, கரும்பு, கோதுமை, பால் உள்ளிட்டவற்றுக்கு அரசு கூடுதல் கொள்முதல் விலை கொடுக்கிறது. இதைத் தவிர்க்க முடியாது.அதேபோல, கச்சா எண்ணெய் விலையை நிர்ணயிப்பது அரபு நாடுகள். இவற்றின் விலை உயரும் போதும் பெட்ரோலியப் பொருள்களின் விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்படுகிறது என்றார்.தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வீ.தங்கபாலு, முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கருத்துக்கள்

11.தேசிய மொழிகளின் நலன்களைப் புதைத்து இந்திப் புதரையும் சமசுகிருதப் புதரையும் அங்கு வளர்த்தல். இப்படிபல திட்டங்களை உடனுக்குடன் செயல்படுத்த மாநிலத்திலும் ஆட்சி தேவை என்கிறார் போலும்.ஏமாற்றத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/13/2010 4:06:00 PM
எந்த மாதிரித் திட்டங்கள் எனத் தெளிவாகக் கூறவேண்டிய தேவையில்லை. 1. ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள 26 நாடுகளில் மொத்தம் வறுமைக்கோட்டின் கீழே உள்ளவர்கள் 41 கோடி.ஆனால் இந்தியா என்னும் ஒரு நாட்டில் மட்டும் 42 கோடி பேர் வறுமைக்கோட்டிற்குக் கீழே உள்ளனர். 2. அரசியலில் பண பேரம். 3. எங்கும் ஊழல்! எதிலும் ஊழல்! என்பதே அரச முழக்கம். 4. ஆட்சியைக் கவிழ்ப்பதில் முன்னோடி. 5. குடும்ப அரசியலை ஊக்கப்படுத்துவதில் முன்னோடி. 6.பண வீக்கத்தில் வழிகாட்டுவதிலும் பண மதிப்பைக் குறைப்பதிலும் தலைமை.7. வட பகுதி நிலத்தை அயல்நாட்டிடம் பறி கொடுத்து அது போதாது என்று தெற்கிலும் பறிகொடுக்கும் வகையில் வெறியுறவுக் கொள்கை. 8. அடுத்த நாட்டின் மக்கள் தொகையைக் கொத்துக் கொத்தாகவும் அடியோடும் ஒழிப்பதற்கு உதவுதல்.9. அடுத்த நாட்டு இறையாண்மை பற்றிக் கவலைப்பட்டு நம் நாட்டு ஒருமைப்பாடு பற்றி எண்ணாமை. 10. மலைவாழ மக்கள் நலனுககாகவும் ஈழ மக்கள் நலனுக்காக வும் வேலைவாய்ப்பு, தொழில் வளத்தைப் பெருக்கி விலைவாசியைக் குறைப்பதற்காகவும் தாள் வழித்திட்டங்கள் தீட்டல். இப்படிபல திட்டங்களை உடனுக்குடன் செயல்படுத்த மாநிலத்திலும் ஆட்சி தேவை என்கிறார் ப
By Ilakkuvanar Thiruvalluvan
7/13/2010 4:03:00 PM
you no need to worry for price increase.....because of you never stand in ration...... as a good person you have to admit mistake...particular on-line trade.....
By pamaran
7/13/2010 3:50:00 PM
Congress party is the fountainhead of corruption in India. It started buying votes using the ill-gotten wealth of Motilal to make Jawaharlal its president. Then came all sorts of mis-managements, be it the Sino-Indian war or the Kashmir debacle or the Naga movement or the Kalistani movement. All economic indices show that the highest growth had always been during non-congress rule, even though those fellows were always bickering. Recently, the worst economic policies have been followed by Manmohan Sing, ably supported by Chidambaram Chettiar. Why is it this government can not ask for the list of depositors who have more than SEVEN LAKH CRORES in Swiss Banks? The government of switzerland is willing to give provided India asks for it. Why we are not asking?
By sbala
7/13/2010 12:40:00 PM
AMMAYAR VALHA!BJP VALHA!
By SANEESWARUN
7/13/2010 11:11:00 AM
I agree with Mr.Karthik, BJP is my choice for LOK sabha election. BJP has good line of seniors. I trust on their Patriotism.
By Vijay
7/13/2010 11:06:00 AM
So, so far you didn't bring any good scheme to tamilnadu, since there is no congress govt. it's a type of bargain to get vote for bargain. i wish the congress and any party which allign with congress should lose deposits in all places. let god help us in the next election.
By ismail
7/13/2010 10:22:00 AM
So, so far you didn't bring any good scheme to tamilnadu, since there is no congress govt. it's a type of bargain to get vote for bargain. i wish the congress and any party which allign with congress should lose deposits in all places. let god help us in the next election.
By ismail
7/13/2010 10:22:00 AM
A recent report says that the number of poor in India far exceeds some of the countries in South Africa. If congress rules another 4 years, India may become another Somalia. No doubt, the Harward educated Chidambaram, besides Mr.Manmohan Singh and most of his Ministers are the basic reason for the acute poverty in India. It is a pity that these educated men do not have even traces of humanity left in them.
By karunakaran
7/13/2010 10:15:00 AM
They can able to give rice for Rs 3/- (actual cost of rice is more than Rs.30/-). But they are telling, Oil companies are running in loss after selling Petrol for Rs 58 (actual petrol price is Rs 26)
By Rj
7/13/2010 9:46:00 AM
we need a government which hve backbone.
By gopinath
7/13/2010 8:50:00 AM
good Jock DMK little bit ok but ??????? come means all Tamilan must want die same as like Sri lanka
By thamem
7/13/2010 7:17:00 AM
Congress down down !!!! We know how ur government is cheating people and havent acheived anything in 6 years.... Please go away ... u ppl have ruined india for more than 60 years.... BJP have did many good things in their 5 years tenure.... like Bokran nuclear reactor test, Golden quadilateral schemes all over india, strict actions over terrorism, brought lot of Foreign investments which led to IT boom which is continuing even now etc.... Congress only brought poverty, no action towards terrorism, Inflation , Price hikes....
By karthik
7/13/2010 6:02:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
திரைப்பட இயக்குநர் சீமான் கைது


சென்னை, ஜூலை 11: திரைப்பட இயக்குநரும், நாம் தமிழர் அமைப்பின் நிறுவனருமான சீமான் இன்று சென்னை சேப்பாக்கத்தில் கைது செய்யப்பட்டார்.முன்னதாக, குறிப்பிட்ட ஒரு மதத்துக்கு எதிரான வகையில் பேசியதாக சீமானைக் கைது செய்ய உத்தரவிடப்பட்டிருந்ததாக செய்திகள் வெளியாயின.இதைத்தொடர்ந்து, விருகம்பாக்கம் மற்றும் வளசரவாக்கம் ஆகிய இடங்களில் உள்ள அவரது வீடு, அலுவலகம் முன்பு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.இந்நிலையில் சென்னை பத்திரிகையாளர் சங்கத்தில் பத்திரிகையாளர்களை சந்திக்க முயன்ற அவரைப் போலீசார் கைது செய்தனர்.சீமானிடம் பத்திரிகையாளர்கள் பேட்டி எடுக்க முயன்றதை போலீசார் தடுத்ததால் பணிசெய்யவிடாமல் தடுத்ததாகக் கூறி சேப்பாக்கத்தில் போலீசாரைக் கண்டித்து பத்திரிகையாளர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
கருத்துக்கள்

தமிழக அரசிற்குப் பாராட்டுகள்.ஏனெனில் மனச் சான்று உள்ள யாரும் பேசக்கூடியதை - மனித நேயம் மிக்க யாரும் சொல்லக் கூடியதை - நாட்டுப் பற்று மிக்கயாரும் தெரிவிக்கக் கூடியதை -இனப்பற்று மிகுந்த யாரும் உரைக்கக்கூடியதை - ஊழல்வழி உயர வேண்டும் என்ற எண்ணம் இல்லாத யாரும் அறிவிக்கக்கூடியதை - சீமான் அவர்கள் தெரிவிததுள்ளார். அதற்குத் தடை என வரும பொழுதுதான் அவரது கருத்திற்கு மதிப்பு வரும். எதற்குத்தளையிடப்பட்டார் எனக் கேள்வி வரும் பொழுது் அவர் கருத்துகள் அனைவரிடமும் ஒளிவிடும். சரியான கருத்தைத்தானே வலியுறுத்துகிறார் என்ற உண்மையை உணரச் செய்யும். போற்ற வேண்டிய கருததைத் தெரிவித்தால் தளையிட வேண்டிய அடிமை நிலையில் தமிழ்நாட்டரசு உள்ளதைப் புரிய வைக்கும். எனவே, எதிர்ப்பு முறையில் சீமானின் கருத்திற்கு வலு சேர்க்கும் தமிழ்நாட்டரசிற்குப் பாராட்டுகள்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/13/2010 2:21:00 AM
சீமான் அவர்களே, உண்மையான தமிழ் உணர்வாளன் தமிழருக்கு தலைமை ஏற்க வரும்போது இப்படிப்பட்ட சகுனிகளின் சதிவலைகளைத் தாண்டித்தான் வரவேண்டும். இந்த இடர்கள் யாவும் தங்களை தலைமைக்கு செதுக்கும் உளிகள். மஞ்சள் துண்டாரின் வாரிசுகளுக்கு நீங்கள் போட்டியாகிவிடுவீர்களோ என்ற பயத்தில் தான் இப்படி படுத்துகிறார். கழகக் கண்மணிகள் இப்போது காண்ட்ராக்டர்கள் ஆகிவிட்டார்கள். அதனால் கருணாநிதியை கேள்வி கேட்கமாட்டார்கள். கருணாவின் வாரிசுகள் இதுவரை தமிழனுக்காக ஒரு வார்த்தை பேசியதில்லை. அதனால் வந்த நடுக்கமே, இப்போது இங்களை இப்போது சிறையில் தள்ளியது. மனம் தளராதீர். துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி இன்பம் பயக்கும் வினை.
By மதுரைக்காரன்
7/13/2010 1:58:00 AM
Stupid RAJIA, It is shame Thamizhs need to be told who they are and reminded about their identity. How uneducated and ignorant we are? Seeman took-up a leadership to educate Thamizhs about their true identity, "Naam Thamizhar". If you can't appreciate his sacrifice shut your bl**** mouth. You can be a slave and sycophant of jaya, karuna or the blood sucking alien congress party.
By Raja
7/13/2010 12:52:00 AM
still some brainless idiots are suppporting karunanidhi patta thaanda ungaluku puthi varum.
By navin guru
7/13/2010 12:31:00 AM
yov thaatha unakku ennikida saavu varum?
By navin guru
7/13/2010 12:27:00 AM
This man should not be released.The problems any body can give suggestion and commend but hte people who are in govt will definitely take action.This thirdrate coward makes [poison in minds of people.not civilized,no work,koothadi ,always speek about eelam fior the begging money from foreign refuggees. He already many times spoke against indiaand indian leaders.Why this raskal cannot go to srilnka and do something of hehas guts. These kind of ceap publicity people should be getrid off. iF THE GOVT IS REALLY DO GOOD THING FOR THE COUNTRY PLEASE KEEP HIM INSIDE ATLEASE FOR FIVE YEARS THEN ONLY NAKKU KOLLUPU ADANGUM
By RAJIA
7/12/2010 11:57:00 PM
Muthu-Hong Kong !!!!உன் அம்மா கருணாநிதிக்கு முந்தாணி விருச்சாலா...கருணாநிதி கூத்தியா புள்ள மாதரியே எடுத்து விடுறியே...அதன் கேட்டேன்
By Rajendran
7/12/2010 10:51:00 PM
எப்போங்கடா இந்த கிழ தாயோளி சாவான்...
By Rajendran
7/12/2010 10:47:00 PM
this is not good
By ramesh
7/12/2010 10:29:00 PM
If Seeman was arrested for speaking against a religion, why not arrest karuna for speaking against hindu and hinduism? He riducled Rama by asking which engineering college did he go to? He rediculed several hindu customs with impunity. PUT karuna BEHIND BARS FOR THE REST OF HIS LIFE.
By Raja
7/12/2010 10:28:00 PM
Muthu-Hong Kong, shut everything and get holed-up in your apartment. Chinese will get u. You stupid sycophant of karuna.
By Raja
7/12/2010 10:19:00 PM
இங்கே கருணாநிதியை பாராட்டி எழுதியவர்கள் தயவு செய்து அவர் தமிழக மீனவர்களுக்கு என்ன செய்தார் என்று சொல்லுங்கள். நீங்கள் சொல்லுவதை போல 600 மீனவர்களும் எல்லைகளை தாண்டியதால் தான் இருந்தார்களா? என்ன நடக்கிறது என்று கூட அடிப்படை தெரியாதவர்கள் தயவு செய்து பேசாமல் இருத்தல் நலம். இல்லையென்றால் இலங்கையை ஆக்கிரமிக்கும் சீன கைதிகள் பின்னால் உங்கள் வீட்டிலும் இருப்பார்கள். அப்போது இந்த கிழவர் இருக்க மாட்டார்
By sathesh
7/12/2010 10:16:00 PM
This anti-Thamizh and anti-democratic government headed by the tyrant and traitor karuna should be brought down. He, his family including his murderer son azhagiri and his other rapist son stalin should be thrown in jail for the rest of their lives.
By Raja
7/12/2010 10:13:00 PM
ETTAYAPPAN GOVT IS TRYING HIS BEST TO ERRADICATE THE FORCES WHICH ARE ACTING AGANIST HIS INTRESTS. ETTAYAPPAN GOVT UNABLE TO STOP THE KILLINGS OF TAMIL FISHERMAN IS TRYING TO DIVERT THE ISSUE BY ARRESTING SEEMAN. THOUGH SEEMAN WILL NOT BE POLITICALY A COUNTER FORCE TO ETTAYAPPAN BUT HE MAY CREATE SOME ANTI WAVE( LIKE CINEMA FESTIVAL IN SRILANKA) WHICH WILL BLOCK ETTAYAPPAN FROM WINNING THE ELCTION NEXT TIME. THAT IS WHY ETTAYAPPAN WANTS TO PUNISH SEEMAN. BUT ETTAYAPPAN SHOULD NOTE THAT PEOPLE KNOWS WELL ABOUT HIS DOUBLE STANDARD. HE SHOULD NOTE THAT IN THE HISTORY HE WILL NOT GET A NAME LIKE RAJA RAJA CHOLAN BUT SIMPLY A TAMIL TRAITOR ETTAYAPPAN.
By Paris EJILAN
7/12/2010 10:04:00 PM
Dai Vaikoooooo what about Saydhu Samuthuram Project? why you not opening your mouth for that? If the project compleated our navy easily control the fisherman problems and give lot of revenue to our country also. what you doing with Jaya? did Jaya put some maya Podi to you? Soon you will close your voice for Srilankan Tamil also? because you can do anything for Jaya. Please Marry Jaya and live peacefuly in Kodanadu,Sridhaoor and Hydrabad Graphs Estate. It will hurt Sasikala, what to do? You are not a real man. Man like girl.....
By Muthu-Hong Kong
7/12/2010 9:09:00 PM
Haa...Haaa.. This Chiiimaan, lunatic cannot succeed in his nazi attempts. Simply ridiculous scoundrel... Don't have a job or work to do. With the help of AALAMARAM, ARASAMARAM, VETTI THINNAI AND TEAKKADAI this scoundrel spread venom. Look at the life the Srilankan Tamils comes at last. Is it because Congress, Karunanidhi. NO... It is because Vanni Sudalai Andavan Bunkar Prabha. This scoundrel wants to create one more vanni in Tamil Nadu. But because of the healthy ratio of employed to unemployed and the hope for the better living if worked, todays youngsters does heed to this scoundrel. The problem in Srilank cannot be resolved by what this Chiiiiimaaan advocates. The fisherman problem will be solved just by involving the community on both sides of the sea. That would also happen. At that time this scoundrel will hang his head in shame.
By Also Tamil
7/12/2010 8:59:00 PM
தேசநேசன், உங்கள் தந்தை பெயர் என்ன? உங்களுக்கு தமிழின வரலாறு தெரியுமா? நீங்கள் தேசியம் பேசுகிறீர்கள். ஏனென்றால் நீங்கள் இலங்கை தூதரகத்தில் வேலை பார்க்கும் ஒரு கைக்கூலி. நீங்கள் பெற்ற பணம் உங்கள் மனிதாபிமானத்தை கொன்று விட்டது. இனி தயவு செய்து விஷமப் பிரச்சாரம் செய்யாதீர்கள்.
By A tamil slave from tamilnadu
7/12/2010 8:23:00 PM
Muthu, Henry Amalraj Why can't you go to sea for fishing and find the solution for fishermen? Intelligent guys like you can guide fishermen also.... Please provide your email id. we will share with tamil nadu fishermen and so they can contact you to get very good idea for fishing. பிறருடைய வேதனை சிலருக்கு வேடிக்கை....
By A tamil slave from tamilnadu
7/12/2010 8:22:00 PM
சீமான் மாதிரி இன்னும் இரண்டு மூணு தலைவர்கள் இருந்தா போதும் ! உலகம் தமிழர்களைப் பார்த்து பயப்படும். "தானும் படுக்க மாட்டான் - தள்ளியும் படுக்க மாட்டான்" ன்னு ஒரு பழமொழி மாதிரி கருணா நிதி- தானும் செய்ய மாட்டான் - வேற யாரும் செய்றேன்னு சொன்னாலும் புடிச்சி உள்ளே போட்டுட்டு ராஜ பக்ஷே- சோனியா கிட்ட குனிஞ்சி நின்னு "சபாஷ்" வாங்கிக்குவான் ! தீ-மு-காவில இருக்குற தமிழர்களே! (?????) உங்க தலைவர் புத்திய பற்றி சந்தேகப் படவே மாட்டீங்களா? ஐயோ பாவம் தொண்டர்கள் ! தமிழ் வாழ்க-வாழ்க! தமிழர்கள் மட்டும் அங்கங்கே உலகில் சாக!
By பெரியாண்டவர் சங்கரன்
7/12/2010 8:08:00 PM
இலங்கை பகுதிக்குள் மீன் பிடிக்க போகக்கூடாது என்று சீமான்சொல்லிவந்தால் அது மீனவர்களுக்கு உதவி செய்வது மாதிரியாகும் .அதை செய்யாமல் இலங்கை பகுதிக்குள் போய் மீன் பிடிப்பது இலங்கையின் நடவடிக்கைக்கு நம் மீனவர்கள் உள்ளாவது வருத்தத்துக்கு உரிய செய்தி .இதற்க்கு முனனால் கடல் எல்லைகளை பாதுகாக்கும் வசதி இலங்கையில் இல்லை .இந்திய இருக்கு என்று அது நினைத்தது ஆனால் இப்போது இந்தியாவில் தமிழகத்தில் இருந்து அச்சுறுத்தல் உள்ளது .இதனால் தான் நாட்டை காக்க விடுதலைப்புலிகளால் ஏற்பட்டஅனுபவம் அது வெளி நாடுகளின் உதவியை பெற்று தனது கடல் எல்லையை பாதுகாக்கும் நிலையை ஏற்படுத்தி உள்ளது ,இதற்கு தமிழக அரசியல் வாதிகளே காரணம் .இலங்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதால் இலங்கை பீதி அடைந்து இந்தியாமீது அதற்க்கு நம்பிக்கை போய் வருகிறது .தனது நாட்டை பாதுகாக்க வெளிநாடுகளை இலங்கை நாட ஆரப்பித்துள்ளது .எனவே மீனவர்கள் எல்லையை தானடாதீ ர்கள் என்று டாக்டர் கலைஞர் ,செல்வி ஜெயலலிதா ,,வைக்கோ போன்றவர்கள் தைரியமாக சொல்ல வேண்டும் அரசியல் லாபத்துக்காக .அதனை ஊக்குவிப்பது போல நடக்ககூடாது அப்போது மீனவர்களும் கடல் எல்லையை தாண்டி செல்லமாட
By தேசநேசன்
7/12/2010 7:41:00 PM
எங்கள் மீது தமிழக அரசு போடும் பொய் வழக்குகளை நாங்கள் சட்டப்படி சந்திப்போமே தவிர ஒருபோதும் ஓடிஒளிய நாங்கள் ஒன்றும் கோழைகளல்ல என்பதை தமிழக அரசுக்குத் தெளிவாகத் தெரிவித்துக்கொள்கிறோம் என்று சீமான் தனது அறிக்கையில் கூறியுள்ளார். கைதான சீமான் தான் கையெழுத்திட்ட அறிக்கை ஒன்றை பத்திரிகையாளர்களிடம் வழங்கினார். அதில் கூறியிருப்பதாவது: உலகமே இன்றைக்கு இலங்கையின் ராஜபக்சே அரசு ஈழத்தமிழர்க்கெதிராக போர்க்குற்றம் புரிந்திருக்கிறதா, இல்லையா என ஆய்வுச் செய்திட ஐ.நா. மன்றம் மூலம் குழு அமைத்து ஆராயச் சொல்கிறது. ஆனால் இலங்கை அரசின் ஒரு அமைச்சர் விசாரணை நடத்த ஐ.நா. குழுவை இலங்கைக்குள் அனுமதிக்கமாட்டோமென மிரட்டுகிறார். சாகும்வரை உண்ணாவிரதமிருக்கிறார். அதை முடித்து வைப்பதற்கு இந்நாடகத்தின் சூத்திரதாரியான ராஜபக்சேவே செல்கிறார். இலங்கை பாதுகாப்புச் செயலாளரும், அதிபர் ராஜபக்சேவின் தம்பியுமான கோத்தபைய ராஜபக்சே விசாரணைக்கு முன்பே, அரசின் மீதும், ராணுவத்தின் மீதும் விசாரணை ஏதும் நடத்தமாட்டோமென்று ஐ.நா.குழு உறுதியளிக்க வேண்டுமென நிபந்தனை விதிக்கிறார். அதுமட்டுமின்றி சரத்பொன்சேகா ஐ.நா.குழுவிற்கு
By soranaketta tamilnan
7/12/2010 7:23:00 PM
I heard that Cuddapha District in Andhra Pradesh has been renamed as YSR District. The way the things move, I believe that the name of Tamilnadu also may be changed, very soon. As a Tamil with self respect, one need to pack his baggage and move to Canada, Australia etc., the earlier. It is disgusting to say I am a Tamil.
By karunakaran
7/12/2010 6:56:00 PM
More than 10,00,000 indian tamil live in Srilanka without any countries citizenship. India can't do anything for them. How India is going to help Eelam tamil
By Thamil.S
7/12/2010 6:55:00 PM
Very good news and good for Tamil Nadu. Why seeman and Vaiko not go to Srilanka with Kalla Thoni to fight against Singleese. Barking dog never bite.
By Muthu- Hong Kong
7/12/2010 5:38:00 PM
நமது தமிழகத்திற்கு பல சீமான்கள் தேவை.. அவர் பேசியதில் எனக்கு மிகவும் பிடித்தது.. தமிழகத்தில், சிங்களர்கள் எங்கெங்கு வேலை செய்கின்றனர், மாணவர்கள் எங்கெங்கு படிக்கின்றனர் என்ற விவரம் எங்களுக்கு தெரியும். இனி ஒரு முறை தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டால், இங்குள்ள சிங்கள மாணவர்கள் படிப்பை முடித்து விட்டு உயிருடன் ஊர் போய் சேர முடியாது என்பது எனக்கு மிகவும் பிடித்தது..
By Anniyan
7/12/2010 5:11:00 PM
""எண்ணற்ற மீனவன் செத்துக் கொண்டிருக்கும் பொழுது உணர்வுள்ள தமிழர்கள் எங்களால் தமிழ் மக்களின் கவனத்தை திசைதிருப்பும் வகையில் கடிதம் எழுதவோ, அல்லது பாராட்டு விழாவில் கூச்சமில்லாமல் நனையவோ அல்லது கண் துடைப்புக்காய் ஆர்ப்பாட்டம் நடத்தவோ முடியாது""
By நாம் தமிழர் அமைப்பின் நிறுவனர் சீமான்
7/12/2010 5:07:00 PM
செம்மொழி மாநாடு நடத்தியவருக்கு பாவம் இராஜராஜ சோழன் காலத்தில், நந்திவர்ம பல்லவன் காலத்தில் இலங்கைக்குப் படையெடுத்துச் சென்று தமிழரிடம் வாலாட்டிய சிங்கள மன்னர்களின் கொட்டத்தை அடக்கிய வரலாறு தெரியாதென்று சொல்ல முடியாது. பதவிப்பித்தும், குடும்பச் சொத்தும் தமிழக முதல்வரைத் தமிழர் வீரத்தைப் பற்றியே கேலியும் கிண்டலும் செய்யத் தூண்டியிருக்கிறது. இதுதான் அண்ணா, பெரியார் உங்களுக்கு காட்டிய வழியா? தமிழனுக்கு என்றொரு நாடோ, படையோ இன்றில்லாவிட்டாலும் முப்படைகளைக் கொண்டிருக்கும் இந்திய அரசில் தன்னை பங்காளி ஆக்கிக்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் கலைஞர் தன்னை எம்.ஜி.ஆரைப் போல் எண்ணிக்கொண்டு, சோனியா காந்தி தன்னை இந்திராகாந்தி போல் கருதிக்கொண்டு அவர்கள் விடுதலைப் புலிகளுக்கு ஆயதங்களும், பயிற்சியும், நிதியுதவியும் செய்தததைப் போல எங்களைப்போன்ற இளைஞர்களுக்கு உதவிகள்கூட செய்ய வேண்டாம். குறைந்தது எங்களைத் தடுத்து நிறுத்தாமல் இருக்க முடியுமா உங்களால்? ஈழத்தமிழர்களையும், தமிழக மீனவர்களையும் காப்பாற்ற எத்தனை இலட்சம் தமிழர்கள் அணிவகுத்து புறப்படுகிறார்கள் என்று சோதித்து பார்க்க நீங்கள் தயாரா? குடிநாயகம் அனுமதிக்கு
By arivu
7/12/2010 4:37:00 PM
துரைமுருகன் இங்கேயும் அடக்குமறைச் சட்டம் போடுவோமென மிரட்டுகிறார் என்றால், இவர்கள் தமிழக மீனவர்களை காப்பாற்ற இலங்கைமீது சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்க மாட்டார்களாம்! ஆனால் அதைக் கண்டித்துப் பேசும் எங்களுக்குத் தான் வாய்ப்பூட்டுச் சட்டம் போடுவாராம்.! இவர் தமிழ் நாட்டு மக்களுக்கு அமைச்சரா? இல்லை இலங்கைக்கு அமைச்சரா? உலகமே இன்றைக்கு இலங்கையின் இராஜபக்சே அரசு ஈழத்தமிழர்க்கெதிராக போர்க்குற்றம் புரிந்திருக்கிறதா, இல்லையா என ஆய்வுச் செய்திட ஐ.நா.மன்றம் மூலம் குழு அமைத்து ஆராயச் சொல்கிறது. ஆனால் இலங்கை அரசின் ஒரு அமைச்சர் விசாரணை நடத்த ஐ.நா. குழுவை இலங்கைக்குள் அனுமதிக்கமாட்டோமென மிரட்டுகிறார். சாகும்வரை உண்ணாவிரதமிருக்கிறார். அதை முடித்துவைப்பதற்கு இந்நாடகத்தின் சூத்திரதாரியான இராஜபக்சேவே செல்கிறார். இலங்கைப் பாதுகாப்புச் செயலாளரும், அதிபர் இராஜபக்சேவின் தம்பியுமான கோத்தபைய இராஜபக்சே விசாரணைக்கு முன்பே, அரசின் மீதும், இராணுவத்தின் மீதும் விசாரணை எதுவும் நடத்த மாட்டோமென்று ஐ.நா.குழு உறுதியளிக்க வேண்டுமென நிபந்தனை விதிக்கிறார். அதுமட்டுமன்றி சரத்பொன்சேகா ஐ.நா.குழவிற்கு சாட்சியமளித்தால் அவரைத்
By arivu
7/12/2010 4:35:00 PM
நமது மீனவர்களை காக்க வேண்டிய இந்திய அரசும், தமிழக அரசும் கண்ணாமூச்சி விளையாட்டு போல் கடிதம் எழுதிக் கொண்டு தமிழக மக்களை ஏமாற்றிவருகின்றனர். இதைக் கண்டித்து நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினால் என் மீது பிரிவினை தூண்டினார், இறையாண்மைக்கு எதிராகப் பேசினார் என்றெல்லாம் பொய் வழக்கு போட்டு கைது செய்யத் துடிக்கிறது தமிழக அரசு. இலங்கை, இந்தியா உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட உலக நாடுகள் அங்கம் வகிக்கும் ஐ.நா.மன்றத்தின் பொதுச் செயலாளர் பான்.கி.மூன் அவர்களை தரங்கெட்ட வார்த்தைகளால் இழிவாக எழுதி வைத்து இலங்கையின் வீட்டு வசதித் துறை அமைச்சர் விமல் வீரவன்சே ஐ.நா. தூதரகத்தை முற்றுகையிட்டு, ஐ.நா. நியமித்த மர்சுகி தருஷ்மன் தலைமையிலான போர்க்குற்ற விசாரணைக் குழு இலங்கைக்குள் வர அனுமதிக்க மாட்டோம் என்று அடாவடித்தனமாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறார். அதை இலங்கை அதிபர் இராஜபக்சேவும் ஆதரிக்கிறார். ஆனால் தமிழ் நாட்டிலோ, எங்கள் தொப்புள்கொடி உறவுகளான மீனவர்கள் இதுவரை 500க்கும் மேற்பட்டவரை சிங்களக் கடற்படை கொன்று குவிப்பதைக் கண்டித்தால் பிரிவினைவாதம் பேசுவதாகக் கூறி தமிழக முதலமைச்சர் தனது சட்ட அமைச்சர் துரைமுரு
By arivu
7/12/2010 4:32:00 PM
திரு கருணாநிதி அவர்களே உங்கள் கருப்பு கண்ணாடிக்கு பின் உங்கள் குள்ளநரிதனம் மறைந்து நிற்கிறது. ஏனையா இந்த தள்ளாத வயதில் நாதாரி பிழைப்பு....புரிகிறது எல்லாமே உங்களுக்கு அரசியல் தான், பதவியை பாதுகாக்க நீங்கள் செய்யாதது என்ன உள்ளது? என்ன! ஒரு குறிப்பிட்ட மதத்தை பற்றி பேசினாரா சீமான், நீங்கள் பேசாததா இந்துக்களை பற்றியும் அவர்களின் சம்பிரதாயங்கள் பற்றியும். ஒப்புக்கு ஏதாச்சம் ஒரு காரணம் சொல்லி தூக்கி உள்ளே போடுவது. இந்த லட்சனத்தில் ஜெயாவுக்கு கேள்வி பதிலில் வேறு கிறுக்கி தள்ளுவது. பல தலைவர்கள் செத்தும் வாழ்கிறார்கள்..ஆனால் நீரோ வாழ்ந்தும் செததுக்கொண்டு இருக்கிறீர்...உமக்கு கருப்பு புள்ளி தான் சரித்திரத்தில்.
By Kesavan, Singapore
7/12/2010 4:32:00 PM
சீமான் ஊடக அறிக்கை தமிழரைக் காக்க இலங்கை செல்ல தமிழக இளைஞர்களை அனுமதிக்கத் தயாரா? செந்தமிழன் சீமான் அறிக்கை நாம் தமிழர் கட்சி சிங்கள கடற்படையினரால் தமிழக மீனவர் செல்லப்பன் மீன்பிடிக்கும் போது அடித்துக் கொல்லப்பட்டதைக் கண்டித்தும் இலங்கையில் 25,000 சீனக் கைதிகளை புனரமைப்புப் பணிகள் செய்ய அனுமதித்திருப்பதன் மூலம் ஈழத்தமிழர்களின் மானத்திற்கும் உயிருக்கும் தீங்கு செய்யும் என்பதாலும், இந்தியாவின் பாதுகாப்பிற்கும், இறையாண்மைக்கும் குந்தகம் ஏற்படும் என்பதை தடுக்கக் கோரியும் 2009ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து ஆய்வு செய்திட ஐ.நா.மன்றம் நியமித்த போர்க்குற்ற விசாரணைக் குழவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளைக் கண்டித்தும் நாம் தமிழர் கட்சி சார்பில் 9-07-10 சனி அன்று சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினோம். இதுவரை சுமார் 537 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சுட்டும், அடித்தும் கொன்றிருக்கிறது. பல்லாயிரக் கணக்கானோரை படுகாயப்படுத்தியிருக்கிறது. தமிழக மீனவர்களின் பல்லாயிரம் கோடி மூபாய் உடமைகளை அழித்து நாசப்படுத்தியிருக்கிறா
By arivu
7/12/2010 4:28:00 PM
தன் இனத்திற்கு ஆபத்து என்றவுடன் உலக நாடுகளையே துணிவுடன் எதிர்க்கிறான் ராஜபக்ஷ.. ஆனால் தமிழன் முள்வேலிக்குள் தினம்,தினம், சாகிறான் நம் தமிழினத்தலைவர் தினம் தினம் பாராட்டு விழா, கேசட் வெளியிட்டு விழா, நடிகர்,நடிகை பிறந்தநாள் விழா என்று தமிழனை காப்பாற்ற பாடாய் படுகிறார்.. சிரேயாவை சிலிர்ப்புடன் பார்கிறார், நமிதாவை நகைப்புடன் பார்கிறார்.. 356 கோடி செலவு செய்து செமொழி மாநாடு,3 லட்சம் தமிழர்கள் முள்வேலிக்குள் மூச்சி முட்டி தினம் சாகிறான்..தமிழின தலைவர் பாராட்டு மழையில் நினைக்கிறார்.. . வெட்கமோ, மனசாட்சியோ, இல்லாமல் "விபச்சார கவிகள்" வாழ்த்து மழை பொழிகிறார்கள்...
By TAMIZHINIAN
7/12/2010 4:27:00 PM
Well! I guess now Indian navy works for Srilankan Government who kills and loots Indian fisermen. So, People of India did mistakes to voted DMK and Congress who are in power. The Cenrtal and state government are not respect the indian people who are real Indian who born in India. Are Indians need these two parties agian for india? Ask this question to India's father great Mahathama Gandi who free India from Briain and handed over to the eveil politicians in India. Why don't Indian voted not think abour thier lives rather send evil people to the parliaments. இந்திய மீனவர் மீது தாக்குதல் : இலங்கைக் கடற்படை மறுப்பு _ கடற்றொழிலில் இந்திய மீனவர்கள்மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்துவதாகத் தெரிவிக்கப்படும் புகார்கள் குறித்து இலங்கைக் கடற்படையினர் மறுப்புத் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் நடத்திய தாக்குதலில் 50 பேர் படுகாயமடைந்துள்ளதாக இந்திய மீன்பிடித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளத
By kapilan
7/12/2010 4:04:00 PM
அவன் தாய் தமிழச்சி தமிழனை கொன்றால் அவனுக்கு ரத்தம் கொதிக்கிறது கதறுகிறான், கோவமாய் உறுமுகிறான்,பாய்கிறான்,பொங்கி எழுகிறான்.. நீ ஒரு போலித்தமிழன் ஆகவே செந்த்தமிழனை கைது செய்கிறாய்.. உனக்கு பயம் காங்கிரச்சை பெரியார் வீழ்த்தியதை போல இவனும் நம்மை வீழ்த்திவிடுவானோ என்று போலி பகுத்தறிவாளனுக்கு பயம்.. மஞ்சள் துண்டில் தெரிகிறது நீ ஒரு போலி பகுத்தறிவாளன் என்று!! நன்றி கேட்ட உன் நரித்தம் ஒருநாள் மக்களுக்கு புரியத்தான் போகிறது...உலகில் உன்னால் அனைத்தையும் விலைக்கு வாங்க முடியும் ஆனால் இயற்கையை வாங்க முடியாது, வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பது இயற்கை.. நீ அறுவடைக்கு ஆயத்தமாய் இரு...
By seerum vengai seemaan padai
7/12/2010 4:01:00 PM
திரு ஹென்றி அமல்ராஜ் அவர்களே, திரு சீமான் அவர்கள் கூறியதில் தவறு என்ன இருக்கிறது? உண்மை நிலவரம் தெரியாமல் தயவு செய்து எழுதாதீர்கள். சீமான் போன்றவர்களை கைது செய்வதன் மூலம் நாயை(மகிந்தா) திருப்திபடுத்தி,பின் தன் மகளை இலங்கைக்கு அனுப்பி விளை உயர்ந்த அன்பளிப்பு மற்றும் வணிக உரிமம் பெறுவது போன்ற தரம் தாழ்ந்த நடவடிக்கைகளில் கருணாநிதி இறங்கியுள்ளது உங்களுக்கு தெரியாதா?
By தஞ்சை ராஜு
7/12/2010 3:54:00 PM
Shame on Karunanithi, shame on being an indian
By arivu
7/12/2010 3:43:00 PM
ஈழ நாட்டு தமிழர்கள் கொல்லப்படும்போது, பார்த்திருந்த தமிழக தமிழனையும் கொல்ல துவங்கியுள்ள சிங்களவனை தட்டிக்கேட்கவோ, தடுத்து நிறுத்தவோ துப்பு இல்லாத, தமிழனின் பெயரை சொல்லி ஆட்சி நடத்தும், தமிழர் விரோத தமிழக மற்றும் நடுவண் அரசு, தமிழருக்காக குரல் கொடுப்போரையும் தடுத்து நிறுத்துவது அவர்களின் உள் நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.
By SlaveTamilOfIndia
7/12/2010 3:39:00 PM
சீமானை கைதுசெய்ய துடிக்கும் அரசு மீனவர்களை காக்க நடவடிக்கை எடுப்பதில் ஏன் அக்கறை காட்டுவது இல்லை. சீமான் என்ன செய்வார் பாவம். தமிழ் ரத்தம் துடிக்கத்தான் செய்யும். இந்த கடலோர காவல் படையும் கடற்படையும் எங்கள் வரி பணத்தில் வாழ்ந்துகொண்டு எங்கள் மீனவரை காப்பாற்றாமல் இருப்பது ஏன்? இலங்கை கடற்படையுடன் கூட்டு ரோந்து மட்டும் செய்ய முடிகிறதோ? ஆஸ்திரேலியாவில் அடிவாங்கும் வடஇந்தியனுக்கும் பிரான்சில் சீக்கியர் முண்டாசு அணிய தடை செய்வதற்கு மட்டும் மன்மோகன் singh குரல் கொடுப்பாரா?...
By emmanuel
7/12/2010 2:41:00 PM
intha baadoos(karuna,jaya,cong)pasangalum kekka maatanunga kekaravanayum puduchi ulla potruvaanunga basteds
By navin guru
7/12/2010 2:24:00 PM
மார்க்கெட் இல்லாத சினிமாக்காரன் சீமான் சினிமாவில் உதார் விடுவது போல மைக் கிடைத்ததும் சவடால் விட்டு மாட்டிக்கிட்டான். இதோ வச்சிட்டாங்கல்ல ஆப்பு. என்ன பேசுகிறோம் ஏது பேசுகிறோம் என்று புரியாத தற்குறிகள் எல்லாம் சென்சிட்டிவ்வான விஷயங்களில் பஞ்ச் டயலாக் விட ஆரம்பித்தால் இப்படித்தான். நம் இந்திய மாணவர்கள் பல்லாயிரக்கணக்கில் உலகம் முழுவதும் படித்து கொண்டு இருக்கிறார்கள் என்று இந்த கைநாட்டுகளுக்கு தெரியாமல் போனதில் வியப்பொன்றும் இல்லை.
By Henry Amalraj
7/12/2010 2:10:00 PM
தமிழரைக் காக்க இலங்கை செல்ல தமிழக இளைஞர்களை அனுமதிக்கத் தயாரா? தமிழ் நாட்டிலோ, எங்கள் தொப்புள்கொடி உறவுகளான மீனவர்கள் இதுவரை 500க்கும் மேற்பட்டவரை சிங்களக் கடற்படை கொன்று குவிப்பதைக் கண்டித்தால் பிரிவினைவாதம் பேசுவதாகக் கூறி தமிழக முதலமைச்சர் தனது சட்ட அமைச்சர் துரைமுருகனை விட்டு, புதிய அடக்குமறைச் சட்டத்தை இயற்றியாவது எங்கள்மீது நடவடிக்கை எடுப்போமென மிரட்டுகிறார் என்றால் தமிழக அரசின்மீது எங்களுக்கு பல சந்தேகங்கள் இயல்பாக ஏற்படுகிறது என நாம் தமிழர் கட்சி, செந்தமிழன் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, சிங்கள கடற்படையினரால் தமிழக மீனவர் செல்லப்பன் மீன்பிடிக்கும் போது அடித்துக் கொல்லப்பட்டதைக் கண்டித்தும் இலங்கையில் 25,000 சீனக் கைதிகளை புனரமைப்புப் பணிகள் செய்ய அனுமதித்திருப்பதன் மூலம் ஈழத்தமிழர்களின் மானத்திற்கும் உயிருக்கும் தீங்கு செய்யும் என்பதாலும், இந்தியாவின் பாதுகாப்பிற்கும், இறையாண்மைக்கும் குந்தகம் ஏற்படும் என்பதை தடுக்கக் கோரியும் 2009ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து ஆய்வ
By manudan
7/12/2010 2:07:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *