பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி,
நவலூர்குட்டுப்பட்டு, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு. எதிர்வரும் மாசி 15, 2048 _ 27/02/2017 அன்று 
தமிழ்த்துறையில்
புலம்பெயர்ந்த தமிழர்களும் தமிழ் மொழியும்
என்ற தலைப்பில்
உரையரங்கம் நடைபெறுகிறது. சிறப்புச் சொற்பொழிவாளர்:
திருமதி மதிவதினி. சுவிட்சர்லாந்து