சனி, 11 செப்டம்பர், 2010

தமிழீழ லட்சியம் என்றும் தோற்காது: வைகோ


கோவை, செப்.10: தமிழீழ லட்சியம் என்றும் தோற்காது என மதிமுக பொதுச்செயலர் வைகோ கூறினார். ÷கோவை சிங்காநல்லூரில் மதிமுக கட்சி நிர்வாகி இல்ல திருமண விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தச் சுயமரியாதை திருமணத்துக்கு தலைமை வகித்து, வைகோ பேசியது:÷கோவையில் மதிமுக-வின் தொழிற்சங்கப் பிரிவுக்குச் சொந்தமான கட்டடத்தை அத்துமீறி திமுக-வினர் ஆக்கிரமித்தனர். அந்தக் கட்டடத்தைக் கைப்பற்றுவதற்காக போலி ஆவணங்களையும் சிலர் தயாரித்துள்ளனர். அந்தக் கட்டடத்தை மீட்கும் பொருட்டு, நீதிமன்றத்தை நாடி சட்டப் போராட்டத்தை மதிமுக நடத்தி வருகிறது. அறவழியிலான இந்தப் போராட்டத்தில் முதல்கட்ட வெற்றி பெற்றுள்ளோம். இந்தப் பிரச்னையில் முழு வெற்றியை பெறும் வரை தீவிரமாகப் போராடுவோம்.÷வரலாறு காணாத துயரமும், துன்பமும் ஈழத்தில் அரங்கேறியுள்ளது. தமிழர்களது விடுதலைப் போராட்டத்துக்கு தலைமை வகித்த பிரபாகரன் உருவப் படத்தை எங்கும் வைக்கக் கூடாது என தமிழக அரசு கூறுகிறது. அதே சமயத்தில் ஈழத்தில் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்க காரணமான போருக்கு தலைமை வகித்த ராஜபட்ச இந்தியாவிற்கு வந்தால் ராஜமரியாதை வழங்கப்படுகிறது.÷ஈழ போராட்ட வரலாற்றில் சிறிய பின்னடைவு ஏற்பட்டாலும், எத்தகைய சூழலிலும் தமிழீழ லட்சியம் மட்டும் தோற்காது. ÷அண்ணா திராவிட நாடு கோரி கடுமையாக போராடிய கால கட்டத்தில் அவருக்கு எதிராக பல போலீஸ் அதிகாரிகள் செயல்பட்டனர். முதல்வரான பின்னர் தனக்கு எதிராக செயல்பட அதிகாரிகளை அண்ணா பழிவாங்கவில்லை. அதற்கு பதிலாக அவர்களுக்கு பதவி உயர்வை வழங்கினார். தன்னலமற்ற அந்தத் தலைவருக்கு பிறகு வந்த தலைமை சுயநல நோக்குடன் மட்டுமே செயல்படுகிறது என்றார் வைகோ.÷மதிமுக கோவை மாநகர் மாவட்ட செயலர் ஆர்.ஆர்.மோகன்குமார், கோவை, பெரியார் மாவட்ட மறுமலர்ச்சி தொழிலாளர் சங்கத் தலைவர் சு.துரைசாமி, பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலர் கு.ராமகிருட்டிணன் உள்பட பலர் பங்கேற்றனர்.
கருத்துக்கள்

உண்மை. வெறும் கற்பனையில்லை. தமிழர்களின் தாயமான தமிழீழம் மலரும்!தமிழின மக்கள் உரிமைக் கொடி பாரெங்கும் பட்டொளி வீசிப் பறக்கும்! வைகோ அவர்கள் கருத்து வையகத்தார் கருத்து. 
வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/11/2010 6:16:00 PM
வைகோ அவர்களே, “நீங்கள் கருணாவை குறை கூறினால் ஜெயாவின் எடுபிடி. ஜெயாவை குறை கூறினால் கருணாவின் அடிவருடி. தமிழுக்காக குரல் கொடுத்தால் எட்டப்ப பக்தர் பார்வையில் தெலுங்கன். தமிழக நலனுக்காக கேரள அரசை கண்டித்தால் தேசத்துரோகி. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு கொடுத்தால் தீவிர வாதி. தனியார்மயத்தை எதிர்த்தால் வீணாய்ப் போன கம்யூனிஸ்ட். ஒடுக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுத்தால் பயங்கரவாதி.சிறு முதலாளிகளுக்காக குரல் கொடுத்தால் தொழிலாளர் விரோதி. வாஜ்பாயை ஆதரித்தால் இந்து முன்னணி. தொல் பொருள் ஆய்வு சட்டத்தை எதிர்த்தால் கிறிஸ்தவன். திருவாசகம் பேசினால் முஸ்லீம்களின் எதிரி.” என்றெல்லாம் திசை திருப்பிட ஒரு சிலர் ஊட்டி வளர்க்கப்படுகின்றனர். உங்கள் ஆதரவாளர்களாகிய எங்களுக்கோ நீங்கள் தமிழுக்காக, தமிழகத்திற்காக, தமிழ் இனத்திற்காகவே அர்ப்பணித்துக் கொண்டு வாழும் ஒரே நல்ல, வல்ல தலைவர்.
By நல்லரசு
9/11/2010 5:51:00 PM
இங்கே ஒரு ந‌ன்ப‌ர் இந்திய் த‌மிழ்னுக்கு என்ன‌ செய்தாய் என்று கேட்டுள்ளார். என்ன்மோ அவ‌ர் ஈழ‌ த‌மிழ்னுக்கு பெரிய‌ சாத‌னையை செய்துவிட்ட‌துபோல். அவ‌ர் எந்த‌ த‌மிழ‌னுக்கும் எதையும் செய்யவில்லை உன்மையை சொன்னால் அவ‌ர் க‌ட்சிகார‌னுக்கே க‌டுக்காய் கொடுத்த‌தினால் அவ‌ர்க‌ளும் க‌ட்சியிலிருந்து கானாம‌ல் போய்விட்ட‌ன‌ர். ஏற‌த்தாழ‌ இவ‌ர் அதிமுக‌ கிளை செய‌ளால‌ர் போல‌ செய‌ல்ப‌டுகிறார் ஆனால் அங்கிருந்துகொன்டு பிர‌பாக‌ர‌னைப்ப‌ற்றி உய‌ர்த்திபேசுகிறார் ந‌ல்ல‌ ம‌னித‌ர் ஆனால் என்ன‌ பேசுகிறார் என்று புரிய‌வில்லை. பாவ‌ம் ஜெயா இவ‌ரை தேச‌துரோகி என்று பொடா முத்திரை குத்தி ஜெயிலில் போட்டிருக்க‌கூடாது. எம்.ஜே.அஜ்மிர் அலி
By M.J.AJMEERALI
9/11/2010 5:11:00 PM
இங்கே ஒரு ந‌ன்ப‌ர் இந்திய் த‌மிழ்னுக்கு என்ன‌ செய்தாய் என்று கேட்டுள்ளார். என்ன்மோ அவ‌ர் ஈழ‌ த‌மிழ்னுக்கு பெரிய‌ சாத‌னையை செய்துவிட்ட‌துபோல். அவ‌ர் எந்த‌ த‌மிழ‌னுக்கும் எதையும் செய்யவில்லை உன்மையை சொன்னால் அவ‌ர் க‌ட்சிகார‌னுக்கே க‌டுக்காய் கொடுத்த‌தினால் அவ‌ர்க‌ளும் க‌ட்சியிலிருந்து கானாம‌ல் போய்விட்ட‌ன‌ர். ஏற‌த்தாழ‌ இவ‌ர் அதிமுக‌ கிளை செய‌ளால‌ர் போல‌ செய‌ல்ப‌டுகிறார் ஆனால் அங்கிருந்துகொன்டு பிர‌பாக‌ர‌னைப்ப‌ற்றி உய‌ர்த்திபேசுகிறார் ந‌ல்ல‌ ம‌னித‌ர் ஆனால் என்ன‌ பேசுகிறார் என்று புரிய‌வில்லை. பாவ‌ம் ஜெயா இவ‌ரை தேச‌துரோகி என்று பொடா முத்திரை குத்தி ஜெயிலில் போட்டிருக்க‌கூடாது. எம்.ஜே.அஜ்மிர் அலி
By M.J.AJMEERALI
9/11/2010 5:09:00 PM
ஏய் இந்திய நேசன், வைகோ, கருணாநிதி குடும்பம் செய்யாததை தமிழர்களுக்கு செய்து கொண்டு இருக்கிறார். அவர் திருட்டு ரயிலில் பயணம் செய்து சென்னை செல்ல வில்லை, ஊழலை விஞ்ஞானத்துடன் கலந்து தமிழகத்தையும் இந்தியாவையும் சுரண்ட வில்லை. ரேஷன் அரிசி, மணல் கடத்தி குடும்பத்தை வளர்க்க வில்லை. இந்த நூற்றாண்டின் மெகா ஊழல் ஸ்பெக்ட்ரம் மூலம் ஒரு லட்சம் கோடி ருபாய் அபேஸ் பண்ணவில்லை. உயிருடன் மக்களை எரிக்க வில்லை; நடந்து போனவரை வெட்டி துண்டாட வில்லை. அண்ணா நகர் ரமேஷ் குடும்பத்தை (14 பேர்) போல மாபியா மூலம் மிரட்டி பரலோகம் அனுப்ப வில்லை. கனிமொழி போல ஊர் மேய வில்லை. அவள் அப்பன் போல கோடம்பாக்கத்தில் தசை தேடி திரிய வில்லை. இன்னும் என்ன வேணும் ? போயி வைகோ வரும் பாதையில் ஓரமாய் ஒதுங்கி நில்லு; அவர் மூச்சா போவர்....வாங்கி குடி...புத்தி வரும்...
By pannadai pandian
9/11/2010 4:30:00 PM
இப்ப வந்துருவானுங்க பார் கேன பு...........!!! வைகோ என்ன சொல்லாலும் இந்த பிரியாணி கூட்டம் அவரை குறை சொல்ல வந்துவிடும் கோபாலபுரத்து கோணங்கிகள். இவனுங்களுக்கு சாட்டை அடி இருக்கு, சுளுக்கு எடுத்திடுவோம், கொஞ்ச காலம் பொறுங்கள். திருட்டு தேவடியா பசங்கலா......
By Bloody Pakkiri
9/11/2010 4:20:00 PM
ஏய் போய்க்கோ நீ இந்தியதமிழனுக்கு என்ன செய்தாய் ????
By இந்திய நேசன்
9/11/2010 4:20:00 PM
வைகோ அவர்களே, “நீங்கள் கருணாவை குறை கூறினால் ஜெயாவின் எடுபிடி. ஜெயாவை குறை கூறினால் கருணாவின் அடிவருடி. தமிழுக்காக குரல் கொடுத்தால் எட்டப்ப பக்தர் பார்வையில் தெலுங்கன். தமிழக நலனுக்காக கேரள அரசை கண்டித்தால் தேசத்துரோகி. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு கொடுத்தால் தீவிர வாதி. தனியார்மயத்தை எதிர்த்தால் வீணாய்ப் போன கம்யூனிஸ்ட். ஒடுக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுத்தால் பயங்கரவாதி.சிறு முதலாளிகளுக்காக குரல் கொடுத்தால் தொழிலாளர் விரோதி. வாஜ்பாயை ஆதரித்தால் இந்து முன்னணி. தொல் பொருள் ஆய்வு சட்டத்தை எதிர்த்தால் கிறிஸ்தவன். திருவாசகம் பேசினால் முஸ்லீம்களின் எதிரி.” என்றெல்லாம் திசை திருப்பிட ஒரு சிலர் ஊட்டி வளர்க்கப்படுகின்றனர். உங்கள் ஆதரவாளர்களாகிய எங்களுக்கோ நீங்கள் தமிழுக்காக, தமிழகத்திற்காக, தமிழ் இனத்திற்காகவே அர்ப்பணித்துக் கொண்டு வாழும் ஒரே நல்ல, வல்ல தலைவர். By
By நல்லரசு
9/11/2010 4:00:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
திருவாரூர் மத்திய பல்கலை. தமிழ்த் துறைக்கு பெருமழைப் புலவர் பெயர் சூட்டக் கோரிக்கை


திருத்துறைப்பூண்டி, செப். 10: திருவாரூர் மத்திய பல்கலை. தமிழ்த் துறைக்கு பெருமழைப் புலவரின் பெயர் சூட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.      20-ம்  நூற்றாண்டின்  இணையற்ற உரையாசிரியராகத் திகழ்ந்து, ஆசிரியர்களுக்கு பெருமை தேடித் தந்தவர் பெருமழைப் புலவர் பொ.வே. சோமசுந்தரனார்.     சங்க இலக்கியங்களான நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, ஐங்குறுநூறு உள்ளிட்ட எண்ணற்ற நூல்களுக்கு உரை எழுதினார். மேலும், மானனீகை, செங்கோல் உள்ளிட்ட உரைநடை நூல்களையும் எழுதியுள்ளார். 1952-ல் ஏற்பட்ட புயல், 1966-ல் ஏற்பட்ட வரலாறு காணாத வறட்சி குறித்தும் அவர் எழுதிய கவிதைகள், அறிஞர்கள் மட்டுமன்றி பாமர மக்கள் மனதிலும் நீங்காத இடத்தைப் பிடித்தன.    அவரது நூற்றாண்டு விழா அவரது பிறந்த ஊரான திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள மேலப் பெருமழையில், ஆர்.எஸ். ரங்கசாமித் தேவர் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.    விழாவுக்கு மேல பெருமழை ஊராட்சியின் முன்னாள் தலைவர் எஸ். ராஜமாணிக்கம், தஞ்சை சி.சிவபுண்ணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.      பெருமழைப் புலவரின் திருவுருவப் படத்தை முத்துப்பேட்டை ஒன்றியக் குழுத் தலைவர் மா. கல்யாணசுந்தரம் திறந்து வைத்தார்.    விழாவில் முனைவர் இளமுருகன் பேசியது:        உலகம் முழுவதும் உள்ள தமிழ் அறிஞர்கள் நெஞ்சில் பெருமழைப் புலவரின் உரைகள் ஏற்படுத்திய தாக்கத்தால், சிங்கப்பூர், மலேசியா, மாலத்தீவு, மொரீசியஸ், துபை தமிழ் சங்கங்களின் சார்பில் பல்வேறு நாடுகளிலும் அவரது நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. விரைவில் புதுச்சேரியிலும், சென்னை, மற்றும் தில்லியிலும் அவரது நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது என்றார்.     புதுச்சேரி பாரதிதாசன் அரசுக் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் மு. இளங்கோவன் பேசியது:   புலவரின் சொந்த ஊரான மேலப் பெருமழையில் மணிமண்டபம் அமைப்பதுடன், அவரது நூல்களை அரசு உடைமையாக்க வேண்டும், திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் அமைய  உள்ள தமிழத் துறைக்கு அவரது பெயரைச் சூட்ட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.    நிகழ்ச்சியில் புலவரின் மகன்கள் சோ. பசுபதி, சோ. மாரிமுத்து ஆகியோர் பொன்னாடை போர்த்தி கெüரவிக்கப்பட்டனர்.    நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஊராட்சித் தலைவர் வேதவள்ளி ராஜமாணிக்கம், ஆர். இளங்கோவன், ஆர். செல்வகணபதி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
கருத்துக்கள்

பெருமழைப்புலவர் சோமசுந்தரனாரின் நூல்களை நாட்டுடைமையாக்கிக் கலைஞரே அறிவிப்பார். ஐயமில்லை. எனினும்,மத்தியப் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டில் அமைவது என்பது பேரறிஞர் அண்ணா அவர்களின் எண்ணத்திற்கு மாறானது. தமிழுக்கும் தமிழகக்கல்விக்கம் தீங்கிழைக்கும். என்செய்வது ஆளுவோரின் போக்கு மாறியுள்ளதால் முத்தமிழறிஞரின் ஊரான திருவாரூருக்கே அப்பல்கலைக்கழகம் அமைய உள்ளது என்பது வேதனையான செய்தி. வேதனையில் ஓர் அறுதலாக முனைவர் மு.இளங்கோவன் வேண்டியவாறு அப்பல்கலைக்கழகத் தமிழ்த்துறைக்குப் பெருமழைப்புலவர் பெயர் சூட்ட வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/11/2010 6:07:00 PM
,thedithedik kandarinthu,thigattatha senthamizh urai theettiya perumazhaip pulavarin peyarai soottuvadhu ,thamizhaga arasu avarukku seyyum mudhal mariyadhaiyaga irukkattum. maa.ulaganathan
By m.ulaganathan
9/11/2010 2:13:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
தலையங்கம்: யாமறியோம் பராபரமே!


குற்றவாளி மட்டுமல்ல, குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுப்பவரும் தண்டனைக்குரியவரே என்கிறது இந்தியக் குற்றவியல் சட்டம். தவறு செய்பவர்களையும், தவறான நபர்களையும் தனது அமைச்சரவையில் வைத்துக்கொண்டு ஒரு பிரதமர் நல்லாட்சி நடத்துவதாகக் கூறினால் அதைவிடப் பெரிய நகைச்சுவை வேறு எதுவும் இருக்க முடியாது.ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி அமைத்தது முதலே, பலவித குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள் தொடர்ந்து பொறுப்பான பதவிகளில் நியமிக்கப்படுகின்றனர். அவர்கள் மீதான குற்றச்சாட்டு உண்மையா, பொய்யா என்பது நிரூபிக்கப்படாமல் இருக்கலாம். ஆனால், பொறுப்பான பதவிகளில் அவர்கள் நியமிக்கப்படுவதால், அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளைப் பற்றிய விசாரணையே நடத்தப்படாமல் தடுக்கப்பட்டு விடுகிறதே, பிறகு எங்கே நிரூபிப்பது?இப்போதைய குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் பல குற்றச்சாட்டுகள் ஆதாரத்துடன் முன்வைக்கப்பட்டன. காங்கிரஸ் தலைமையும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. நாங்கள் தீர்மானித்து விட்டோம், அவரைப் பதவியில் அமர்த்தியே தீருவோம் என்று செயல்பட்டனரே தவிர, தங்களது வேட்பாளரை மாற்றவில்லை. பதவியில் அமர்ந்துவிட்டால், குற்றச்சாட்டுகள் பிசுபிசுத்துவிடும் என்பது மட்டுமல்ல, சட்டம் எதுவும் செய்துவிடாது என்கிற ஆணவம்தான் காரணம்.தலைமைத் தேர்தல் அதிகாரியாக நவீன் சாவ்லாவை நியமித்தபோது, பாரபட்சமில்லாமல் நடக்க வேண்டிய அந்தப் பதவியில் தனது மனைவியின் பெயரில் ஒரு சமூகசேவை அமைப்பை நடத்தி, அதன்மூலம் பல நிறுவனங்களிடம் சாவ்லா நன்கொடை பெற்றதை அரசு பொருள்படுத்தவே இல்லை. மேலும், சோனியா காந்தியிடம் மிகவும் நெருக்கமாக இருப்பவர் என்கிற ஒரே காரணத்துக்காக தலைமைத் தேர்தல் அதிகாரியாக நவீன் சாவ்லா நியமிக்கப்பட்டார் என்பது காங்கிரஸ்காரர்களுக்குப் பெருமையாக இருக்கலாம், ஆனால் இந்திய ஜனநாயகத்துக்கு அது தலைகுனிவாக அல்லவா இருந்தது?இந்த வரிசையில் இப்போது மத்திய ஊழல் தடுப்புக் கண்காணிப்பு ஆணையராக முன்னாள் தொலைத்தொடர்புத் துறைச் செயலர் பி.ஜே. தாமஸ் நியமிக்கப்பட்டிருக்கிறார். மேலோட்டமாகப் பார்த்தால், ஒரு மூத்த அனுபவசாலியான ஐ.ஏ.எஸ். அதிகாரி பொறுப்பான ஒரு பதவியில் நியமிக்கப்பட்டிருக்கிறார் என்று தோன்றும். ஆனால், இந்திய சரித்திரத்தில் இதுவரை வரலாறு காணாத ஊழல் என்று கருதப்படும் பல்லாயிரம் கோடி ரூபாய்கள் சம்பந்தப்பட்ட "ஸ்பெக்ட்ரம்' பிரச்னையில் நேரடியாகத் தொடர்புடைய ஒருவர், மத்திய ஊழல் தடுப்புக் கண்காணிப்பு ஆணையராக நியமிக்கப்பட்டிருப்பது என்பது, ஜீரணிக்கவே இயலாத அதிகார ஆணவம் அல்லாமல் வேறென்ன?பி.ஜே. தாமஸ் மத்திய ஊழல் தடுப்புக் கண்காணிப்பு ஆணையராக நியமிக்கப்பட்டதன் காரணமே, ஸ்பெக்ட்ரம் ஊழல் விசாரிக்கப்படாமலே மூடி மறைப்பதற்காகத்தானோ என்கிற ஐயப்பாட்டுக்குக் காரணம் இருக்கிறது. இந்தப் பதவியில் பிரத்யுஷ் சின்ஹா இருந்தபோது, கடந்த ஆண்டு ஸ்பெக்ட்ரம் பிரச்னையை விசாரிக்கும்படி மத்திய புலனாய்வுத் துறைக்குப் பரிந்துரை செய்தார். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு என்பது வெறும் கொள்கை முடிவு மட்டுமல்ல என்றும் இதன் பின்னணியில் பல கோடி ரூபாய்கள் கைமாறி இருக்கக்கூடும் என்றும் பிரத்யுஷ் சின்ஹாவுக்கு நம்பிக்கை ஏற்பட்டதால்தான் அப்படி ஒரு முடிவை அவர் எடுத்தார். அந்த முடிவின் தொடர்ச்சியாகத்தான் மத்திய புலனாய்வுத் துறை, தொலைத்தொடர்புத் துறையின் தலைமையகத்தில் அதிரடி சோதனையை நடத்தியது.கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி, அதாவது பி.ஜே. தாமஸ் மத்திய ஊழல் தடுப்புக் கண்காணிப்பு ஆணையராகப் பதவி ஏற்பதற்கு ஒரு மாதம் முன்பே ஸ்பெக்ட்ரம் ஊழலைப் பூசி மெழுகும் பணியில் இறங்கிவிட்டார். தொலைத்தொடர்புத் துறைச் செயலர் என்கிற முறையில், மத்திய சட்ட அமைச்சகத்துக்கு அவர் ஒரு கடிதம் அனுப்புகிறார். 2ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பான ஒதுக்கீடுகளைப் பற்றி விசாரிக்கவோ, தணிக்கையிடவோ மத்திய தணிக்கை அதிகாரிக்குச் சட்டப்படி உரிமை உண்டா என்று மத்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா, சட்ட அமைச்சகத்தின் கருத்தைக் கோருவதாக அந்தக் கடிதம் அமைகிறது.கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதியே, அதாவது அடுத்த நாளே, மத்திய சட்ட அமைச்சகம் ஏழு பக்க விளக்கத்தை அளிக்கிறது. அதன்படி, 2ஜி ஸ்பெக்ட்ரம் என்பது ஒரு கொள்கை முடிவு என்றும் அதில் தலையிட மத்திய தணிக்கை அதிகாரிக்கோ, மத்திய ஊழல் தடுப்புக் கண்காணிப்பு ஆணையருக்கோ உரிமை இல்லை என்றும் எதிர்பார்த்த பதிலை சட்ட அமைச்சகத்திடமிருந்து அன்றைய தொலைத்தொடர்புத் துறைச் செயலரும் இன்றைய மத்திய ஊழல் தடுப்புக் கண்காணிப்பு ஆணையருமான பி.ஜே. தாமஸ் வாங்கி வைத்துக் கொண்டார்.இப்போது, மத்திய ஊழல் தடுப்புக் கண்காணிப்பு ஆணையராக நியமிக்கப்பட்டிருக்கும் பி.ஜே. தாமஸýக்கு, ஸ்பெக்ட்ரம் பிரச்னையை அடக்கம் செய்யும் பணி மிகவும் சுலபமாகிவிட்டது. குற்றம்சாட்டப்பட்ட ஒருவரே தீர்ப்பு வழங்கும் இடத்தில் அமர்ந்து, சட்ட அமைச்சகத்தின் கருத்தைக் காரணம் சாட்டி மத்திய புலனாய்வுத் துறையை ஒதுங்கிக் கொள்ளச் சொல்லி விடுவார். ஸ்பெக்ட்ரம் ஊழல் காற்றோடு கலந்து கரைந்துவிடும்.ஒரு யோக்கியவானான பிரதமரின் ஆட்சியில் இவை அரங்கேற்றப்படுகின்றன. திருடன் கையில் சாவியைக் கொடுத்த கதையாக இருக்கிறது இவர்கள் பொறுப்பான பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கும் நபர்கள். முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயல்கிறார்கள், இந்திய ஜனநாயகம் இப்படி இன்னும் எத்தனை சோதனைகளை நேரிட இருக்கிறதோ, யாமறியோம் பராபரமே...
கருத்துக்கள்

வைகோவின் கருத்தை எதிரொலித்துள்ளீர்கள். செவிடன் காதில் சங்கு ஊதிப் பயனில்லை என எண்ணாமல் முடிந்தவரை ஊதிப் பார்ப்போம் என்னும் முயற்சிக்குப் பாராட்டுகள். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/11/2010 5:48:00 AM
கறை படியாத கரங்களுக்கு சொந்தக்கார ரான நமது பிரதமர் மன மோகன் சிங் ரொம்ப நல்லவர். எட்டுத் தலைமுறை தமிழர்களின் ஒரே தலைவர் கலைஞர். அரசியலில் பொதுத் தொண்டாற்ற அவதரித்துள்ள கலைஞரைப் பற்றி கைபர் கணவாய் வழியாக வந்த சிலரின் மோசடிக் குற்றச்சாட்டுகளை பிரதமர் நம்ப மாட்டார். மக்களின் நலன் கருதி , இந்திய நாட்டின் ஊழல் கலாச்சாரம் குறித்து முழுமையாக அறிந்த , தகுதியான ஒருவரை பிரதமர் தேர்வு செய்துள்ளார். நேர்மையான ஆந்த அதிகாரி கண்டிப்பாக கலைஞரின் நெருங்கிய உறவினரைப் போன்ற ராஜா மீது கூறப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்து முழுமையான விசாரணை நடத்தி ராஜா குற்றமற்றவர் என்று அறிக்கை கொடுத்து இந்தியா தொடர்ந்து நேர்மையான பாதையில் செல்ல பாடுபடுவார். இதில் யாருக்கும் எந்த வித சந்தேகமும் வேண்டாம். வாழ்க பாரதம்.
By akkinik kunju dindigul
9/11/2010 5:34:00 AM
mr.manmohan is not suitable for pm post, he is shame for india
By RAVIKUMAR
9/11/2010 5:20:00 AM
NORMALLY PANJAB SINGH PEOPLE ARE CRITISISED AS SARDHARJIS .SO MANY STORIES ARE THERE REGARDING THIS MATTER. NOW OUR P.M ., IS PROVING THAT HE BELONGS TO THAT CATEGORY..ITALY MADAM HAS NO EYES TO SEE OR TO HEAR THIS KIND OF MATTERS REVEALED BY MEDIAS FROM TIME TO TIME.SHE NEEDS TO BE THE HEAD OF THE PARTY AND THE RING MASTER TO OUR BELOVED SARDHARJI
By rangaraj
9/11/2010 4:28:00 AM
நாட்டு மக்களை காக்க வேண்டிய அரசனே சொந்த மக்களை வேட்டையாடிய கொடூரம் எந்த நாட்டிலே நடந்தது? உலகத்தையே மிரட்டி தன் கைக்குள் போட்டுக்கொள்ள விரும்பும் முதலாளித்துவ நாடு அமெரிக்கா. அதுவே நரமாமிச மோடிக்கு விசா கொடுக்க மறுக்கிறது. சொந்த மக்களையே ரயிலில் வைத்து கொளுத்தி அதை காரணம் காட்டி முஸ்லீம் இனத்தையே வேட்டையாடிய கொடூரத்தை தெகல்கா இணையதளம் வெளிச்சம் போட்டு காட்டியது. பெண்கள்தான் ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்தார்களாம் மோடியை. அந்த கேடுகெட்ட கேடி சொல்கிறான். பெண்களுக்கு உண்டான உரிமைகளை இந்த பரதேசி ஒழுங்காக கொடுத்தானா என்றால் அதுதான் இல்லை. மலம் அள்ளினால் மோட்சத்துக்கு போகலாம், திராவிடர்கள் மலம் அள்ளினால் என்ன தப்பு என்று கேட்கிறான் இந்த முடிச்சவிக்கி நாதாறி. ஏண்டா நீயும் உன் அப்பனும் பூனூல் போட்ட பரதேசி
By tmp
9/11/2010 12:57:00 AM
இந்தியாவை இவர்கள் மட்டும் தான் தாயைப் போன்று நேசிக்கின்றார்களாம். அதாவது இந்தியாவுக்கு இவர்கள் மட்டும் தான் உரிமையாளர்களாம். இருக்கட்டும். பிறந்த மண்ணான இந்தியாவைப் பெற்றத் தாயைப் போன்று உயிராக நேசித்து அதற்காக தங்கள் வாழ்வை அற்பணிப்பவர்களுக்குத் தான் இந்தியா சொந்தம் என்பதை அப்படியே எழுத்துப் பிசகாமல் ஒப்புக் கொள்வோம். ஆனால் அதற்கு இந்தப் பரதேசி நாய்களுக்கு என்ன யோக்கியதை உள்ளது? தாய்மையை-பெண்மையை மதிக்கும் இந்த வெறி நாய்களின் யோக்கியதை குஜராத்தில் பல்லிளித்தது. வயிற்றில் குழந்தையுடன் இருந்த ஒரு தாயின் வயிற்றைக் கீறி, சிசுவை எடுத்து கண்டம் துண்டமாக வெட்டி தீக்கிரையாக்கியதோடு, அத்தாயையும் கொடூரமாகக் கொன்று விட்டு அதனைக் கூறி புளகாங்கிதப்பட்ட வெறி நாயின் குதூகலத்தை சமீபத்தில் தெஹல்கா வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது. இது தான் இந்த வந்தேறிப் பன்னாடை வெறி நாய்கள் தாய்மைக்குக் கொடுக்கும் மரியாதை, கண்ணியம்
By tmp
9/11/2010 12:43:00 AM
மூன்று நாட்களுக்குள் எல்லாவற்றையும் முடித்துவிடுங்கள். அதற்கு பிறகு சட்டம் ஒழுங்கை நான் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவேண்டும் என்று ஆலோசனையை வழங்கியது இன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது.ஆனாலும் மூன்று நாட்களுக்குள் சட்டம் ஒழுங்கை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவராமல் 2 மாதத்திற்கும் மேலாக இனப்படுகொலையை நடத்தியதும் குறிப்பிடத்தக்கது. மனித குலமே வெட்கப்படும்படி இந்துத்துவ தீவிரவாதிகள் நரேந்திரமோடியின் உதவியுடன் தாங்கள் செய்த படுகொலைகளையும் கற்பழிப்புகளையும் பெருமையுடன் விவரிக்கும் காட்சிகளை காணும் யாருமே அதிர்ச்சியடையாமல் இருக்கமுடியாது. தெஹல்கா ரகசியமாக படம் பிடித்த வீடியோ காட்சிகளில் ஒவ்வொருத்தரும் தாங்கள் செய்த செயல்களை விபரமாக எடுத்துச் சொல்லிடும்போது நடந்த அக்கிரமங்கள் அனைத்தும் நம் கண்முன்பாக வருகின்றன. இத்தகைய கொடூரங்கள் அனைத்தையும் அவர்கள் தங்களது வீர சாகசங்கள் போன்று விபரிப்பது அவர்கள் பயிற்றுவிக்கப்பட்ட சங்பரிவாரத்தின் கொலைமுகத்தை தெளிவாகவே காட்டுகிறது. ஆனால் இவை அனைத்தும் முதல்வர் நரேந்திர மோடியின் ஆமோதிப்பின் பேரில் நடந்ததுதான் அக்கிரமத்திலும் அக்கிரம். இந்த கொடியவன் நரேந்தி
By tmp
9/11/2010 12:40:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
ரம்ஜான்: தலைவர்கள் வாழ்த்து


சென்னை, செப். 9: ரம்ஜானை முன்னிட்டு இஸ்லாமிய மக்களுக்கு மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வீ. தங்கபாலு, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே. வாசன்: வேறுபாடின்றி அனைவரும் சமத்துவம் பேண வேண்டும் என்பதே ரம்ஜான் பண்டிகையின் உயர்ந்த லட்சியமாகும். வேற்றுமையில் ஒற்றுமையே நமது கலாசாரம். அதனை பேணிகாப்பது நமது கடமையாகும். அனைவரும் ஒன்றிணைந்து இந்தியாவை வல்லரசாக்குவோம்.தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு:  நபிகள் நாயகம் போதித்த மனிதநேயம், நல்லொழுக்கம், அன்பு, அமைதி, சமாதானம், சகோதரத்துவம் ஆகிய உயரிய நெறிகளை ஏற்று வாழும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் ரம்ஜான் நல்வாழ்த்துகள்.பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்: ரம்ஜான் நோன்பு என்பது பாவங்களை சுட்டெரித்தல் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதமாக பாவங்களை சுட்டெரிக்கும் வேள்வியில் ஈடுபட்டிருந்த இஸ்லாமியர்கள் அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்துகள்.மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: நோன்புப் பெருநாள் எனப்படும் ரம்ஜான் பண்டிகை உலகெங்கும் ஈகைத் திருநாளாக கொண்டாடப்படுகிறது. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் பண்பாட்டுத் திருநாளாம் இந்நாளில் சமூக நல்லிணக்கம், ஒற்றுமை தழைக்க சூளுரை ஏற்போம்.தேமுதிக தலைவர் விஜயகாந்த்: இல்லாதவர்கள் அனுபவிக்கும் துயரங்களை அனைவரும் உணரச் செய்யவே நோன்பு இருப்பதை நபிகள் நாயகம் ஒரு கடமையாக இஸ்லாமியர்களுக்கு எடுத்துரைத்தார். இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஈதல் சிறப்பாக எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது. இயன்றதைச் செய்வோம், இல்லாதவர்க்கே என்பது தேமுதிகவின் கொள்கை.ஒரு வகையில் எங்களது கொள்கையும், இஸ்லாமிய மார்க்கம் எடுத்துச் சொல்லும் கடமைகளும் ஒன்றிணைந்து இருப்பது பெருமைக்குரியதாகும்.விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன்: தமிழகத்தில் இஸ்லாமியர்களும் தலித்துகளும் சமூகத் தளத்திலும் அரசியல் தளத்திலும் இணைந்து ஒரு மாபெரும் அரசியல் சக்தியாக வளரவேண்டும். 2016-ல் தலித் மற்றும் இஸ்லாமியர் அரசியல் கூட்டணியை உருவாக்கிட இந்நாளில் உறுதியேற்போம்.அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர். சரத்குமார்:  உழைப்பவர்களின் வியர்வை உலர்வதற்குமுன் அவர்களது கூலியைக் கொடுத்துவிடுங்கள் என்னும் நபிகள் நாயகம் நல்வாக்குப்படி, உலகெங்கும் உழைக்கும் வர்க்கம் உயர்வு பெற வேண்டும் என்பதை இந்த புனிதத் திருநாளில் உறுதி மொழியாக ஏற்றுக் கொள்ள வேண்டும். முன்னாள் மத்திய இணை அமைச்சர் சு. திருநாவுக்கரசர்,  அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம், இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் பச்சமுத்து, எம்.ஜி.ஆர். கழகத் தலைவர் ஆர்.எம். வீரப்பன், ஐக்கிய ஜனதா தளம் மாநிலத் தலைவர் டி. ராஜகோபால், வசந்தகுமார் எம்.எல்.ஏ., வன்னியர் கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் சி.என். ராமமூர்த்தி, அகில இந்திய மூவேந்தர் முன்னனிக் கழக நிறுனவத் தலைவர் ந. சேதுராமன், தமிழ்நாடு ஜனதா தள பொதுச் செயலாளர் க. ஜான்மோசஸ், அகில இந்திய கட்டடத் தொழிலாளர்கள் மத்திய சங்க பொதுச் செயலாளர் வி. ரங்கநாதன், சுன்னத் ஜமா-அத் ஐக்கியப் பேரவை பொதுச் செயலாளர் மேலை நாசர் உள்ளிட்டோரும் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கருத்துக்கள்
ஆரிய வேதங்களில் ஆரிய மூட நம்பிக்கைகளுக்கு எதிரான தசுயூக்களை / தமிழர்களை / ஒழிப்பதற்காக என்றே யாகங்கள் நடத்தப்படுவதாகக் குறிக்கப் பெற்றுள்ளது. இசுலாமில் பொதுவாக எதிரிகளை ஒழிப்பதற்கென்று வழிபாடு செய்வதாகக் குறிப்பு உள்ளது. பொதுவான எதிரி என்னும் பொழுது நம் உள்ளத்தில் உள்ள அழுக்காறு. வெறுப்பு முதலான பகை உணர்வுகைளயும் கருத்தில் கொள்ளலாம். ஆய்ந்து பார்த்துக் குறிப்பு எழுதுக. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/11/2010 5:38:00 AM
 

ஒரே வகையான சொல்லையே கையாளுமாறு தினமணிக்கு வேண்டுகோள். இந்தச் செய்தியில் ரம்ஜான் என உள்ளது. மத்தியத்தலைவர்களின் வாழ்த்தில் ரமலான் என உள்ளது. நேற்றைய இதழில் ஈகைத்திருநாள் எனப் பல இடங்களில் குறிக்கப்பட்டிருந்தது. ஈகைத்திருநாள் என்பது பக்ரீத் நாளைக் குறிப்பிடும். இரம்லான் திங்களில் மேற்கொள்ளும் நோன்பு நாள்களின் நிறைவு நாளான இந்நாள் நோன்புப் பெருநாள் என அழைக்கப்படுகின்றது. அவ்வாறே குறிப்பதே பொருத்தமாக இருக்கும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/11/2010 5:32:00 AM
இஸ்லாம் சிந்தனை:- இஸ்லாமில் துவா என்றால், கடவுளை துணைக்கு கூப்பிட்டு, அடுத்தவனை கொல் அல்லது துன்பம் கொடு என்று பொருள் அல்லது அர்த்தம்.
By Dillu Durai
9/11/2010 3:12:00 AM
Dillu Durai, you are writing well rather very well. You have a clear understanding of the "SATANIC VERSES' than most of the foolish Muslims. For all the atrocities committed by Mohamed (peace be not upon him), and his foolish followers a big event is waiting to happen. Only thing that the satanic verses have taught them is to be married to at least 4 wives, and be terrorists. They do both very well. Pak which is Islamic in govt is begging other countries for food. Islam is the most unproductive religion apart from being violent. The most poorest countries other than oil deposited are the Muslim countries. Let these Islamic radicals get out of India, and go to Pak or Bangladesh where they belong. In Pak jails human hand is served in Iftar feasts. The Muslims will eat anything. All they want is to kill somebody.Fools like "sinthikkavum" will only eat in India with Hindus earnings. Kashmiri, and other Muslims should be beaten to death for 1000s of years of arrogance, theft, and looting. S
By aurangazeb
9/11/2010 3:12:00 AM
[By Mohamed 9/11/2010 1:41:00 AM ] இஸ்லாத்தை 100% சரியாக புரிந்துக்கொண்டவன்.அதை சொன்னவரை 200% அறிந்தவன். ஒரு வசனம் எழுது. ஒரு பக்கம் விளக்கம் தருகிறேன். ஒரு வசனம் சொல். அது தப்பானது. அது மனிதர்களுக்கு தேவையில்லாதது, அதனால் மனிதனுக்கு ஒரு பயனும் இல்லை என்று நிரூபிக்கிறேன். இப்படி ஒரு தப்பான, பயன் இல்லாத ஒன்றிற்க்காக, வீணர்கள் வேதனைப்படுவதேன். எல்லாரும், மற்ற எல்லா மதமும், நல்லது நடக்க துவா செய்வார்கள். நீ ஒரு கெட்டது நடக்க வேண்டும் என்று துவா செய்கிறாய். அப்போதே அது சாத்தானின் மதம், என்பதை நீ புரிந்து கொள்ளவில்லையா? ஒரு சாத்தானை பின்பற்றும் சைத்தான்கள், பிறர் கெட்டு போக, ஒரு சைத்தானிடம், தண்டனை கொடுக்க துவா செய்யும் சைத்தான்கள். நல்லவர்களை ஷைத்தானால் அழிக்க முடியாது. அதே நேரம் சைத்தான்கள் சூன்யம் பிடித்தும், ஒரு பெண்ணால் விஷம் வைத்தும் கொல்லப்பட்டவர்கள். நான் யாரை சொல்கிறேன் என்று தெரிகிறதா? உன் தூதரைத்தான் சொல்கிறேன். உன் வேதத்தை படி. புரியும். புரியாவிட்டால் எழுது. ஆதாரம் தருகிறேன்.
By Dillu Durai
9/11/2010 2:56:00 AM
நண்பர்களே தில்லு துரை ஒரு கிறுக்கன் அவனுக்கு பதில் எழுத வேண்டாம். இஸ்லாத்தை தவறாக புரிந்து கொண்ட அர வேக்காடு. அல்லாஹ் அவனுக்கு தக்க தண்டனை கொடுப்பான். துஆ செய்யுங்கள் அவன் அழிந்து போய்விடுவான்
By Mohamed
9/11/2010 1:46:00 AM
நண்பர்களே தில்லு துரை ஒரு கிறுக்கன் அவனுக்கு பதில் எழுத வேண்டாம். இஸ்லாத்தை தவறாக புரிந்து கொண்ட அர வேக்காடு. அல்லாஹ் அவனுக்கு தக்க தண்டனை கொடுப்பான். துஆ செய்யுங்கள் அவன் அழிந்து போய்விடுவான்
By Mohamed
9/11/2010 1:41:00 AM
ஏண்டா தில்லு துரை உனக்கு மூளையில் ஏதும் களி மண்ணடா இருக்கிறது? பார்பன நாய்கள் இந்தியாக்கு பிழைப்பு தேடி வந்த மத வெறியர்கள். உன்னுடைய கருத்து தாண்டா பைத்தியம் உளர்வது போல் இருக்கிறது நாயே. கருத்து எழுது கிறான் சம்மதம் இல்லாமல். இவனை கண்டுக்கொள்ள வேண்டாம் நண்பர்களே
By Ram
9/11/2010 1:40:00 AM
பாசிச ஹிந்துத்துவா வெறிபிடித்த நாய்களே! இந்தியாவை நீங்கள் சுதந்திரத்திற்கு பின்னால் ஹிந்து முஸ்லிம் கலவரத்தை நடத்தி, இந்தியா, பாகிஸ்தான் என்று பிரிய காரணமாக இருந்தீர்கள் இப்ப இந்தியாவை திரும்பவும் உடைக்க போகிறீர்களா? இந்தியா மதச்சார்பற்ற நாடு என்பதால்தான் இன்னும் உடையாமல் இருக்கு. ஒரு மவேஸ்ட் பிரச்சனையை உங்களால் தீர்க்க முடியல. ஹிந்து தீவிரவாத இயக்கங்கள் கடந்த பத்து வருடமா பண்ணாத குண்டுவிடிபுகளா? நீங்கள் நடத்திய குண்டுவெடிப்புகளை எல்லாம் முஸ்லிம்கள் தலையில் போட்டீர்கள். இந்தியா பண்ணாத தீவிரவாதமா? இலங்கையில் அப்பாவி மக்கள் லட்ச்சகணக்கில் கொல்லப்பட காரணமாக இருந்தீர்கள். தமிழர்களின் இன போராட்டத்தை முடிவுக்கு கொண்டு தீரர்கள் நீங்கள். காஸ்மீரில் நீங்கள் பண்ணும் வெறியாட்டம் தான் என்ன?
By Indian
9/11/2010 1:38:00 AM
[By sinthikkavum 9/10/2010 11:46:00 PM ] என் பல கருத்தை தினமணி நீக்குவதால், உனக்கு சூடாக பதில் தர முடியாமல் இருக்கிறேன். எழுதும் முன்பே, என் கருத்து தினமணியின் கத்திரிக்கு தப்புமா, என்கிற பயத்துடன் எழுதுவதால், சுதந்திரமாக, என் முழு எண்ணத்தோடு, இப்போது எழுத முடியவில்லை. இருந்தாலும் உன் தப்பான கருத்துக்கு பதில் சொல்ல வேண்டியது என் கடமை. தினமணி என் எழுத்தை நீக்கினாலும், உன் மரமண்டை புரிகிற வரை, எழுத வேண்டியது என் கடமை. நீ தமிழ் கிறுக்கனுக்கு கொடுத்த பதில் தப்பானது. மொகலாயர்கள் இங்கு வந்தது, இந்தியாவின் செல்வதை கொள்ளையடிக்கத் தான். அவன் பின்பற்றிய மதம், அதை சொன்னவர் ஒரு கொள்ளைக்காரர். அதனால் வந்தார்கள். கொள்ளையடித்தார்கள். நீ அவர்களின் மதத்தை பின்பற்றுவதால், அதை ஆதரிக்கிறாய். இது உன் மத பாசம். உனக்கு சோறுப்போடும் நாட்டை விட, அந்த நாட்டை கொள்ளையடித்த, கொள்ளையர்களை ஆதரிக்கிறாய். கண்ணா! இது தப்பு. நீ சந்திரனை கும்பிடு. தப்பில்லை. அது உன் உரிமை. அதற்காக இந்த மண்ணின் கடவுள்களை தூசிக்காதே. உன் இருட்டு சந்திர கடவுளை விட, அதை சொன்ன இருட்டு தூதரை விட, அனைத்து மதமும், கடவுளும் மேலானது.
By Dillu Durai
9/11/2010 1:23:00 AM
[By soothiran 9/10/2010 11:48:00 PM ] முஸ்லீம்களை தவிர மற்றவர்கள் எல்லாம் காபிர்கள். அவர்களை கொல்லுங்கள் என்று முகம்மது நபி கூறியதால், நபியின் தோழர்கள், யூத, கிறிஸ்தவர்களை கொன்றது வரலாறு. உன் வேதத்தை நன்றாக படி. அறிவிருந்தால் உண்மை விளங்கும். இல்லாவிட்டால் என்னிடம் கேள். துலுக்க புத்திக்கு புரிகிற மாதிரி துலுக்கி, துலுக்கி தூங்காமல் விளக்கம் தருவேன். இந்தியா என்பது கடவுள்கள் வாழும் நாடு. இங்கு நாயும், நரியும் வாழலாம். தவளையும், நத்தையும் வாழலாம். இது செல்வ செழிப்பு கொண்ட, நிலமும், நீரும், மழையும் உள்ள நாடு. இங்கு தீவிரவாதிகளுக்கு மட்டும் இடமில்லை. தீவிரவாத மதத்துக்கு மட்டும் இடமில்லை. அன்பும், பாசமும் கொஞ்சி விளையாடவேண்டிய நிலம். அறமும், நீதியும் கட்டியணைக்கும் நிலம் இது. அதனால் 1400 வருடத்துக்கு முன்னால், பல பேரை வாளால் கொன்று சொன்ன மதத்துக்கு, இந்தியாவில் இடம் கொடுத்தால், அது இந்தியர்களுக்கு ஆபத்து என்பது தான் என் நிலைப்பாடு, என் எண்ணம். உலகம் முழுவதும் உன் மதத்தால் பிரச்சினை. அப்படிப்பட்ட பிரச்சினை உள்ள சைத்தான் மதம், கடவுள் வாழும் நாட்டுக்கு தேவையா????
By Dillu Durai
9/11/2010 12:51:00 AM
[By இந்திய நேசன் 9/10/2010 8:48:00 PM ] உண்மை தான். யாராவது கஞ்சி குடிக்க கூப்பிடுவார்கள். அதை சாக்காக வைத்து நபிக்கு பிடித்த ஆட்டு தொடைக்கறியை முழுங்கலாம் என்று நினைத்தேன். பிரியாணி, பேரிச்சம் பழம், பிஸ்தா மில்க், வடை, பாயாசம் குடிக்கலாம் என்று நினைத்திருந்தேன். இதை எல்லாம் முழுங்கி விட்டு, அவர்களின் நோன்பை குறை சொல்லி, ஒரு கருத்து எழுதலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் என்னை அறிந்த எனது இஸ்லாமிய நண்பர்கள், இந்த தடவை என்னை ஒதுக்கி விட்டார்கள். காரணம் அவர்களின் குறையை, அவர்கள் செய்யும் தப்பை தில்லாக சொன்ன காரணம். இந்த உலகில் பாராட்டுபவனை எல்லாருக்கும் பிடிக்கும். குறைகளை சொல்பவனை யாருக்கும் பிடிக்காது. அதனால் நானே பிஸ்மி கடையில் போய் ஒரு ஆட்டு தொடைக்கறியை வெட்டி விழுங்கினேன். இனி விஷயத்துக்கு வருவோம். நேற்று தமிழன் இஸ்லாமிய டிவி நிகழ்ச்சியில், நோன்பு ஏன் இருக்க வேண்டும் என்று கேட்ட ஒரு சாதாரண கேள்விக்கு, ஒரு இஸ்லாமியர் கூட சரியான பதிலை சொல்லவில்லை. நோன்புக்கு அர்த்தம் தெரியாமல், நோன்பு இருக்கும் மக்களை நினைத்து வெட்கப்பட்டு, வேதனைப்பட்டு, தூக்கம் வராமல் தூங்கினேன்.
By Dillu Durai
9/11/2010 12:22:00 AM
dullu durai என்ற பெயரில் எழுதும் ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத நாய்க்கு ஹிந்து மாதம் நாளுக்கு நாள் அழிந்து கொண்டு போவதால் வெறி தலைக்கு ஏறி இப்படி அடுத்த மதத்தை பற்றி தரகுறைவா எழுதுகிறார்கள் அடுத்த மதத்தை சார்ந்தவர்களே தயவு செய்து வறுத்தபடாதீர்கள். இந்த ஆர்.எஸ்.எஸ். சங்கபரிவார் குரங்குகள் இப்படித்தான். இந்த ஹிந்து வெறியர்களுக்கு இந்த தீவிரவாத ஹிந்து ஆர்.எஸ்.எஸ். இயக்கம் அப்படிதானே படித்து கொடுத்திருகிறது இந்தியாவில் ஹிந்துகளை தவிர எல்லாரையும் கொல்லுங்கள் என்று. ஹிந்து மதத்தை அதில் உள்ள கருத்துக்களை சொல்லி வளர்க்க பாருங்கள். அப்படி முடியவில்லை என்றால் சூத்தை பொத்திகிட்டு சும்மா இருங்கள். ஹிந்து மக்கள் எந்த மதத்தை தேர்ந்தெடுப்பதும் அவர்கள் உரிமை. நீ ஒன்றும் ஹிந்துகளை மதம் மாற கூடாது என்று சொல்லி தடுக்க முடியாது. அந்த உரிமை உன்னை போன்ற ஹிந்து தீவிரவாதிகளுக்கு கிடையாது. நடக்கிற வேலைய பாருங்கடா.
By soothiran
9/10/2010 11:48:00 PM
dillu durai monkey -இந்தியாவில் உள்ள ஹிந்துகள்தானே முஸ்லிம்களாகவும், கிறிஸ்தவர்களாகவும் மதம் மாறினார்கள். உன் ஹிந்து மத ஜாதி கொடுமையில் நீ பண்ணிய கொலைகள் கொள்ளைகள் கற்பழிப்புகள் தாங்காமல் உன் மூட மதத்தை விட்டு மதம் மாறினார்கள். உன் கழிசடை ஹிந்து மத தத்துவத்தை யாராவது ஒருத்தன் ஏற்றுக்கொண்டு உன் ஹிந்து மதத்திற்கு வந்திருக்கிறான் என்று ஆதார பூர்வமாக சொல்லு பார்க்கலாம். எங்களால் சொல்ல முடியும் இந்தியாவில் உள்ள சுமார் 30 கோடி முஸ்லிம்களும் 8 கோடி கிருஸ்தவர்களும், புத்த மதத்தை சார்ந்தவர்கள், சீக்கியர்கள், இப்படி எல்லாரும் உன் மூட ஹிந்து மதத்தை துறந்து மதம் மாறினார்கள். நீயெல்லாம் அடுத்த மதத்தை பத்தி பேசுகிறாய்.
By sinthikkavum
9/10/2010 11:46:00 PM
பாசிச ஹிந்துத்துவா வெறிபிடித்த நாய்களே! இந்தியாவை நீங்கள் சுதந்திரத்திற்கு பின்னால் ஹிந்து முஸ்லிம் கலவரத்தை நடத்தி, இந்தியா, பாகிஸ்தான் என்று பிரிய காரணமாக இருந்தீர்கள் இப்ப இந்தியாவை திரும்பவும் உடைக்க போகிறீர்களா? இந்தியா மதச்சார்பற்ற நாடு என்பதால்தான் இன்னும் உடையாமல் இருக்கு. ஒரு மவேஸ்ட் பிரச்சனையை உங்களால் தீர்க்க முடியல. ஹிந்து தீவிரவாத இயக்கங்கள் கடந்த பத்து வருடமா பண்ணாத குண்டுவிடிபுகளா? நீங்கள் நடத்திய குண்டுவெடிப்புகளை எல்லாம் முஸ்லிம்கள் தலையில் போட்டீர்கள். இந்தியா பண்ணாத தீவிரவாதமா? இலங்கையில் அப்பாவி மக்கள் லட்ச்சகணக்கில் கொல்லப்பட காரணமாக இருந்தீர்கள். தமிழர்களின் இன போராட்டத்தை முடிவுக்கு கொண்டு தீரர்கள் நீங்கள். காஸ்மீரில் நீங்கள் பண்ணும் வெறியாட்டம் தான் என்ன?
By sinthikkavum
9/10/2010 11:44:00 PM
2 கோடி வன்னியர் சமுதாயத்தின் தந்தை, வட தமிழ்நாட்டின் முடிசூடா மன்னன், சமூக நீதி காத்த செம்மல், தமிழ் மனம் கமழும் மக்கள் டிவி நாயகன், மக்கள் நலனுக்காகவும் , உரிமைக்காகவும் போராடும் தமிழின போராளி டாக்டர் ராமதாஸ் வாழ்க
By THENS
9/10/2010 9:45:00 PM
உன்னை யாரும் யாரும் கஞ்சி குடிக்க கூப்பிடவில்லை என்ற பொறாமை இதில் இருந்து தெரிகிறது.
By இந்திய நேசன்
9/10/2010 8:48:00 PM
By Dillu Durai 9/10/2010 3:34:00 PM அவர் ஒரு சாதாரண மனிதர் இறைவன் இல்லை இதை முதலில் புரிந்துகொண்டு கருத்து சொல்
By இந்திய நேசன்
9/10/2010 8:42:00 PM
ரம்ஸான் சிந்தனை:- [நாங்கள் முப்பதாம் நாள் காலை நேரத்தை அடைந்தோம். அப்போது இரு கிராமவாசிகள் வந்து நேற்று பிறை பார்த்தோம் என்பதாக சாட்சி கூறினார்கள். உடனே நபி நோன்பை விட்டு விடுமாறு மக்களுக்கு கட்டளையிட்டார்கள்] ஒரு இறைதூதருக்கு, நோன்பு நோற்ப்பவருக்கு, தன்னை கடவுளின் தூதன் என்று சொன்னவருக்கு, ஜிப்ரிலை பார்க்கிறேன் என்று சொன்னவருக்கு, ஒரு சாதாரண பிறை நிகழ்வை கூட சரியாக காண முடியவில்லை, சரியாக கணிக்க முடியவில்லை. அதற்கு கூட இரு கிராமவாசிகள் உதவி தேவைப்பட்டது. மக்களே எப்படி இவர் சொன்ன கப்சாவை ஏற்றுக்கொள்கிறீர்கள்.
By Dillu Durai
9/10/2010 3:34:00 PM
என்னை யாரும் கஞ்சி குடிக்க கூப்பிடவில்லை. ஒருவேளை கஞ்சி குடிப்பது போல் நடித்து, நபிக்கு பிடித்த ஆட்டு தொடைக்கறியை முழுங்கி விடுவேன் என்று பயந்திருக்கலாம். நோன்பு நாட்களில் உயிர்களை கொல்லாமல் நோன்பு இருப்பது தான், உண்மையான நோன்பு என்று எனக்கு வகீ வந்தது. ஆனால் இந்த ஒரு மாதத்தில் தான் நிறைய ஆடுகள் உயிர்கள் இழந்தன. எல்லா சந்தைகளிலும் நிறைய ஆடுகள் விற்றதாக செய்திகள் வருகிறது. ஏதோ ஒரு சந்தையில் ஒரு கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்றதாக, செய்தி எனக்கு வகீயாக இப்போது வந்தது. அந்த ஆடுகள் என்ன பாவம் செய்ததோ!!!! உயிரை கொன்று கொண்டாடும் மதம் எல்லாம் சைத்தான் மதமே!!! வீட்டில் வளர்த்தே கொல்கிறார்கள். மனசாட்சி இல்லாத மடையர்கள். இவர்களை திருத்த முடியாது என்றாலும், எல்லாரும் சொல்வதைப்போல், சந்திரனை கும்பிடும் மக்களுக்கு ரம்ஸான் வாழ்த்துக்கள். சீக்கிரம் இந்த இருட்டு தெய்வத்தை கும்பிடாமல், ஒரு வெளிச்ச தெய்வத்தை கும்பிடுங்கள். உங்கள் வாழ்க்கை வெளிச்சமாகும். கடைசியாக உங்கள் வேதத்தை பொருளுணர்ந்து படியுங்கள். அறியாத மொழியில் அறியாமல் வாசித்தால் உன் வாழ்க்கையில் பயன் ஏதும் இல்லை.
By Dillu Durai
9/10/2010 11:29:00 AM
தமிழகத்தில் “தலித்-முஸ்லீம்கள்”. “தலித்-காஃபிர்கள்”, “தலித்-ஜிம்மிகள்” கூட்டணி உருவகுமா? ஆக திருமாவளவன் போன்ற அரசியல்வாதிகள், உண்மையோடு தங்களது கருத்துகளை சொல்லவேண்டும். இந்துக்களை / செட்யூல்ட் காஸ்ட்டுகளை இப்படி ஏமாற்றக்கூடாது. அவர்களது உரிமைகளைப் பறித்து கஷ்டப்படுத்தக் கூடாது. இரட்டை வாழ்க்கை வாழுமாறு செய்யக் கூடாது. அதாவது, இடஒதுக்கீட்டிற்கு நான் இந்து, ஆனால் பின்பற்றும் மதம் இஸ்லாம் / கிருத்துவம் என்றால், அது மாபெரும் துரோகம் அல்லவா? முஸ்லீம்கள் அவ்வாறு இரட்டை வேடம் போல அனுமதிப்பார்களா? இந்துக்கள் / செட்யூல்ட் காஸ்ட்டு / ஆதி திராவிட இந்துக்கள் இவர்களின் ஏமாற்று வேலைகளைப் புரிந்து கொள்ளவேண்டும்.
By Vedaprakash
9/10/2010 7:02:00 AM
தலித் போர்வையில் / மாயையில் உழலும் அரசியல், மதமாற்றங்கள்: “தலித்” என்ற வார்த்தை, அரசியல் நிர்ணய சட்டத்தில் இல்லாதது மட்டுமன்றி மற்ற சட்டங்களிம் இல்லாததால், அதனை ஆவணங்களில் மாநில அரசுகள் பிரயோகிக்கக்கூடாது என்று தேசிய பட்டியல் ஜாதிகள் கமிஷன் / நேஷனல் செட்யூல்ட் காஸ்ட் கமிஷன் தனது சுற்றறிக்கையில் வெளியிட்டுள்ளது . ஆக சட்டத்திற்கு புறம்பாக ஒரு “தலித் மற்றும் இஸ்லாமியர் அரசியல் கூட்டணி” 2016ல் உருவாக்க, இப்பொழுதே குரல் கொடுக்கிறார் போலும்! எஸ்.சிக்கள் என்றாலே இந்துக்கள் தாம், ஆகவே, அவர்கள் மதம் மாறினால், எஸ்.சிக்களுக்கான சலுகைகளை இழக்க வேண்டும் என்று சட்டம் தெளிவாக உள்ளது. உச்சநீதி மன்றமும் தனது தீர்ப்புகளில், அதனைத் தெளிவாக வலியுருத்தி வருகின்றது. ஆக, இந்துக்கள்-முஸ்ல்லிம்கள் கூட்டணியை சட்டரீதியாக உருவாக்கப் போகிறாரா அல்லது சட்டத்திற்கு புரம்பான “தலித்-முஸ்லீம்” கூட்டணியை உருவாக்கப் போகிறாரா, என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
By Vedaprakash
9/10/2010 6:58:00 AM
உண்மையான முஸ்லீம்கள் இதை எப்படி அனுமதிக்கிறார்களோ தெரிவவில்லை. “காஃபிர்களுடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது” எனும்போது, இது எப்படி சாத்தியம் ஆகும்? இந்நிலையில், திருமாவளவன் இப்படி பேசியுள்ளது, கவனிக்க வேண்டியதாக உள்ளது.திருமாவளவனின் விஷமத்தனமான அரசியல்: திருமாவளவன் கிருத்துவர் என்றே அவரது நண்பர்கள் கூறுவர். சமீபத்தில்தான், குல்லா போட்டுக்கொண்டு, இவர் உலா வரும் வேளையில், முஸ்லீம்கள், இவர் மதம் மாறவும் தயாராக இருப்பது போல நினைத்து, “வாருங்கள்” என்றெல்லாம், சிவப்பு கம்பளம் விரித்தன. தந்தையார் காலமானபோது, சடங்குகள் செய்தபோது, அவர் மனத்தில் சில உணர்வுகள் எழத்தான் செய்தன. இருப்பினும், அரசியல் மாற்றங்கள் ஏற்படுகின்ற நிலையில், திடீரென்று, இப்படியொரு யுக்தியைக் கையாண்டுள்ளார் என்று தெரிகிறது. 2011லேயே இவரது அரசியல் நிலை தெளிவில்லாத நிலையில் இருக்கும் போது, 2016 என்று பேச ஆரம்பித்துவிட்டது வேடிக்கைதான்!
By Vedaprakash
9/10/2010 6:56:00 AM
ரமழான் / ரமலான் / ரமளான் / றமழான் / றமளான் / றமலான் பிரச்சினை: இவ்வருடம், முஸ்லீம்களுக்குள்ளேயே ஏற்பட்டுள்ள கருத்து, அமைதியாக இருக்கவேண்டிய மாதம், அமைதியாக இருக்கவில்லை. உலகத்தில் பல இடங்களில், குறிப்பாக முஸ்லீம் வாழும் இடங்களில், முஸ்லீம் குழுக்களில், பலவித வேறுபாடுகளினால், குண்டுவெடிப்புகள், கொலைகள்........என்று ஏற்பட்டிருக்கின்றன . இதனால், உண்மையான முஸ்லீம்கள் மனம் நொந்து போயிருக்கிறர்கள். மனித குற்றங்களினால், இறைவனின் தண்டனையும் அதிகமாகிறது என்ற அளவில் பெரியவர்கள் சிந்திக்க ஆரம்பித்து விட்டனர் . ரமழான் / ரமலான் / ரமளான் / றமழான் / றமளான் / றமலான்: அரசியலாக்கப்படும் பிரச்சினை: இந்தியாவில் இஃப்தார் விருந்து / ரோஜா இஃப்தார் விருந்து / ரோஸா இஃப்தார் பார்ட்டி என்றாலே அரசியல்தான் என்றாகிவிட்டது. அதிலும் தேர்தல் சமயம் என்றால் சொல்லவேண்டாம், இந்த பார்ட்டிகள் தடபுடலாக நடைபெறும். கூட்டணி, அமைச்சரவை மாற்றம், மந்திரி பதவி வேண்டல்-பரிந்துரை என பல இத்யாதிகள் பேசப்படும். உண்மையான முஸ்லீம்கல் இதை எப்படி அனுமதிக்கிறார்களோ தெரிவவில்லை. “காஃபிர்களுடன் எந்த தொடர்பும் மைத்துக் கொள்ளக் கூடாது” எனும்போ
By Vedaprakash
9/10/2010 6:54:00 AM
islamic terorist are traning in colombo to attack india so be alert
By indian
9/10/2010 6:34:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *