இலக்குவனார் திருவள்ளுவன்
+++++++++++++++++++++++++++++++++

இரண்டு தலைவர்களின் கருத்துகளையும் ஏற்போம்! எனவே, இருவரும் இன்றைக்கு இனப்படுகொலையைத தடுக்கும் எண்ணத்தில் இல்லை என்பது உறுதியாகிறது. கட்சிக் கொத்தடிமையில் இருந்து தமிழக மக்கள் மீண்டழுந்து விழித்துணர்ந்து இன நலன் பேணுவார்களாக! வெல்க தமிழ் ஈழம்! வளர்க ஈழ-பன்னாட்டு உறவு! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
dei molla maari innumuma intha oor unna nambhuthu?
துரோகி துரோகி கருணாநிதி துரோகி 1) பிரபாகரனை விசாரணைக்கி ஒப்படைக்க செல்வது சரி.மருத்துவத்துக்குவந்த தாயவே துரத்தியடித்த துரோகி.த.வி.பு.இந்.நுளை விடகூடாது?.இன்று புலிகள் இல்லாத ஈழதமிழரை புலி என்று கூறி சிறையிலடிக்கிறாயே துரோகி.ஒரு யுத்தம், போர் நடக்கும் போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள்? 4இலட்சம் தமிழர் வன்னியில் இருந்தபோது இராயபக்ச நாராயணன் சிவசங்கர் மேனன் பிரனாப் முகர்ச்சி அவர்களுடன் சேர்ந்து வெறு 77பேர்தான் வன்னியில் உள்ளனர் என்று நீயும் கூறி மிகுதி தமிழருக்கு உணவும் அனுப்பாமல் மிகுதி தமிழரை 
கொல்ல நினைத்தாயே துரோகி! .த.வி.பு.மக்களை இரானுவ கேடயம்! துரோகி இதை நீயும் தானே கூறினாய்? .த.வி.புகளால் எனது உயிருக்கு ஆபத்து என்று நீ விட்ட அறிக்கையை மறந்தாயா துரோகி! தமிழ்நாட்டின் சட்டசபையின் அனைத்துகட்சி தீர்மானத்தை குழிதோண்டிபுதைத்தவன் நீ தான் துரோகி. 26.06.09 அன்று அ.தி.மு.கா.ஜெயக்குமாரால் ஈழதமிழர் படுகொலையை விசாரிக்க சர்வதேச நீதி விசாரணை தேவை என்று சட்டசபையில் கொண்டுவந்த தீர்மானத்தை தி மு கா ஆளுடையப்பனனை கொண்டு நிராகரித்து மகிந்த இராயபக்சவுக்கு ஆதரவு தெரிவித்தாயே யார் துரோகி நீ துரோகி 03.05.09 அன்று மிக கடுமையாக ஈழ தமிழன் கொல்லப்பட்டு காயங்களுடன் மருந்து கொடுத்துதவி செய்யுங்கள் என்று கத்டிய குரல் உலக நாடுகளுக்கு கேட்டது உடனடியாக அப்பலோ மருத்துவமனையில் போய் ஓய்வெடுத்து நாடகமாடினா(நா)யே துரோகி. இந்தியாவின் வெளியுறவு கொள்கை தான் என்னுடைய கொள்கை என்று
பகிரங்கமாக அறிக்கை விட்டாயே துரோகி. பிரித்தானிய வெ.து. ஓடிவந்து உன்னிடம் கேட்டதே. ஒரோ ஒரு அறிக்கை விடுங்கள் நாங்கள் ஈழ தமிழரை காப்பாற்றுகிறோம் என்று விட மறுத்தாயே துரோகி. மகளை கொண்டு தமிழனின் பிணமாலை சுமந்தவனுக்கு பொன்னாடை போத்தி அழகு பாத்தாயே துரோகி .தமிழனுக்கு ஜெயலலிதா செய்த துரோகங்கள் 1வீதம் நீ தமிழனுக்கு செய்த துரோகங்கள் 99வீதங்கள் நீ ஆயிரம் செம்மொழி மகாநாடு நடத்தலாம் நீதமிழனுக்கு செய்த செய்கின்ற துரோகங்கள் மறைந்து விவோ மறைக்கப்படவே முடியாது துரோகி துரோகி துரோகி கருணாநிதி துரோகி வரலாறு தமிழனால் அழியவில்லை தமிழன் என்று கூறி வந்தேறிகளால் அழிக்கப்பட்டுள்ளது. நீ தமிழனுக்கு செய்த துரோகங்களுக்கு பிராயச்சித்தம் தேடிக்கொள் அதற்கான காலங்கள் கடந்துவிடவில்லை அதை விடுத்து மோலும் மோலும் ஆரியரும் திராவிடரும் சிங்களவரும் தமிழனை அடக்கி ஆளலாம் என்று நினைத்தால் 12 கோடி தமிழரால் பதிலடிதரமுடியும் திருந்துங்கள் எதிரி துரோக கூட்டங்களே திருந்துங்கள் 
Mr. RAJA mentioned rightly,, I am happy Tamil people now many Tamils know JJ and MK are ANTI TAMILA and corrupt to core. DMK and ADMK NEVER liked Great Prabhakaran to run a corrrption FREE , real secular, strong and peacefull country.If it happens TN people will start thinking then it will affect their future,, so with Sonia they killed freedom fighters, innocents and destryed the Eelam. Now when I see their condition and SL army further crushing them, really tears comes in my eyes,, moral anger raise,, Ohh God punish these traitors,, plssssss One request to all support SEEMAN and read naamtamilar.org
விசாரணையின்றித் தடுத்து வைக்கப்பட்ட அரசியல் கைதிகளை விடுதலை செய்யாமலும், போராளிகளை சட்டத்தின் முன் நிறுத்தாமலும், முகாங்களில் வாழும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்களை மீள் குடியேற்றாமலும் இழுத்தடிப்பு உபாயத்தை கையாள்கின்றது. மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இராணுவ முகாங்களை அதிகரித்தும் பலப்படுத்தியும் வருகின்றது. இதனால் மக்கள் அச்சத்துடன் வாழவேண்டிய சுழல் ஏற்பட்டுள்ளது. குண்டு வீச்சு நடத்தப்பட்ட இடத்திற்கு அண்மித்தாக போராளிகள் என்று சந்தேகிக்கப்படுவோரின் புனர்வாழ்வு முகாம்கள் இயங்குகின்றன. அவற்றை இலக்கு வைத்துக் குண்டு வீச்சு நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. போர்க் முடிவுக்கு வந்துவிட்டதாகவும் நாடு இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டதாகக் கூறும் அரசிற்கு இனப் பிரச்சனைக்குரிய தீர்வை முன்வைக்குமாறு சர்வதேசம் அழுத்தம் கொடுத்து வரும்வேளையில் இன்னும் புலிகள் தலைமறைவாகச் சிறு குழுக்களாக காடுகளுக்குள் இயங்கிக் கொண்டு இருக்கின்றர்கள் என்ற தோற்றப்பாட்டை உருவாக்க முற்படுகின்றார்கள். 
Ah stupid you. Let me mention the word you once mentioned "Saljappu" (what it means?). Do not show Saljappu here. Everbody knows jj is anti-Thamizh and anti-National, but you are worse than a Traitor. Everyone expected that you were going to stop the war, save innocent lives and push back the invaders to their land. But because of your greediness for Power and safegaurd your family interests, you pawned our nation's interest at the feet of stupid sonia and hindikarans. No true Thamizh will ever vote for you or for your family members. You better get out of Thamizh Nation. Do not use Ezham to settle scores with your arch rival. Both jj and you are crimnals in God's court and you guys sure go to hell.

சோனியா முதலான தலைவர்களையும் மன்மோகன்சிங், பிரணாப் முதலான ஆட்சிப்பொறுப்பாளர்களையும் , நாராயணன் முதலான அதிகாரிகளையும் குற்றவாளிகளாகச் சேர்க்க நடவடிக்கை எடுத்தால் இவரது நிலைப்பாட்டை நிலையானது என்று கருதலாம். இல்லையேல் அரசியல் நாடகம் என்றுதான் சொல்ல வேண்டும். எழுதித்தந்தவர்கள் பிறரைச் சேர்க்காமல் இருந்தாலும் அவர்கள் சேர்த்து இவர் எடுத்திருந்தாலும் இவரது நம்பகத்தன்மை எத்தகையது என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். தேர்தல் நேரத்தில் தமிழ் ஈழம் பெற்றுத் தருவதாக அறைகூவிய எதிர்க்கட்சித் தலைவியே! ஈழச்சிக்கலைத் தேர்தல் கருவியாகக் கருதாமல் வாழவேண்டிய மூத்த இனம் வஞ்சகத்தால் மடியும் அவல நிலையில் இருந்து காக்க வேண்டிய கட்டாயக் கடமை எனக் கருதிச் செயல்படுக! உள்ளுணர்வுடன் உண்மையாகத் தமிழ் ஈழம் அமைய, தமிழர்தாயகம் உரிமையுடன் திகழப் பாடுபட்டீர்கள் என்றால் உலகம் உங்கள் பின்னால் அணிவகுக்கும்.இல்லையேல் உங்கள் தொண்டர்கள்கூட உங்கள் பேச்சை நம்ப மாட்டார்கள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
நீங்க விஷயம் புரியாம பேசுறீங்க அம்மா !...ஒரு குண்ட போட்டு ராஜபட்சே ஒரே நேரத்துல லட்சக்கணக்கான தமிழர்கள கொன்னுபுட்டாறு ! எதோ விதிப் பயன் அப்படின்னு நெனச்சு மனச கல்லாக்கிக்கிட்டு கிடந்துடலாம் !!! அனால்...இந்த மேப்படியார் இருக்குறாரே ...நீங்க வீரமான பொம்பளை பேர சொல்லிப் புட்டீங்க! நாங்கெல்லாம் பயந்து போயி கெடக்குறோம் ! கெட்டசாதிப் பய தொந்தரவு கொடுப்பான்!....அந்த மோசக்காரப் பய தமிழன சாகவும் விட மாட்டேங்குறான் ....வாழவும் விட மாட்டேங்குறான் ....அப்படியே ரத்தத்த சுரக்க சுரக்க ..உறிஞ்சிக்கிட்டே இருக்குறான் !கடவுளா பாத்து இரக்கப் பட்டு....அவன் கதைய முடுச்சு ....தமிழ் இனத்துக்கு என்றைக்கு ஒரு நல்ல சேதியைக் கொடுத்து தீபாவளி கொண்டாடச் சொல்லப் போறாரோ தெரியல !!!! @ rajasji

மேனாள் நேபாளத் தலைமையமைச்சருக்கு உறவினரான மனிசா கொய்ரலா ஒருநேபாளப் பெண். அதனை யறியாமல் நேபாள மருமகள் என்று குறிக்கப்பெற்றுள்ளது.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
தமிழை வளர்க்க வலியுறுத்தும் கட்டுரையிலேயே கோசம், நிசம் என்றுஎ ல்லாம் எழுதினால் தமிழ் எவ்வாறு வளரும்? தமிழில் எழுதக் கற்றுக் கொள்ளுங்கள்; தமிழில் பேசுங்கள்; தமிழில் பயிலுங்கள்; தமிழ் தானாக வளரும். கட்டுரையாளர்கள் எப்படி எழுதியிருந்தாலும் பிற மொழிச் சொற்களைத் திணிக்கும் போக்கு ஊடகங்களில் உண்டு.தினமணியாவது அதற்கு மாறாகப் பிற மொழிச் சொற்களைக் களைந்து நல்ல தமிழில் கட்டுரைவர ஆவன செய்ய வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 

கனடா அனுமதிக்காது எனக் கனடா நாட்டுத் தலைவர்தானே அறிவிக்க வேண்டும்? மொழிபெயர்ப்பில் தவறா? அல்லது தவறாகத்தான் தலைமையமைச்சர் பேசினாரா? கனடா அனுமதிக்கக் கூடாது என்றோ கனடா அனுமதிக்காது என எதிர்பார்ப்பதாகவோ கனடா அனுமதிக்காது எனத் தெரிவிக்கப்பட்டதாகவோ கூறுவதுதானே சரியாக இருக்கும். இவ்வாறு கூறியதுதான் தவறாக வந்துள்ளதா? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
1.கர்நாடகா லோகயுக்தா பதவியிலிருந்து நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தீடீர் ராஜினாமா செய்துள்ளார்.பெருகிவரும் ஊழல்களுக்கெதிராக பி.ஜே.பி. அரசின் ஒருதலைபட்சமான கொள்கையை காரணம் காட்டி, தன் பதவி ஆயுள் இன்னும் ஓர் ஆண்டு இருக்கும் நிலையில், ஹெக்டே ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. கர்நாடகா ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜ் மாற்றும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், ஹெக்டே தன் ராஜினாமாவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். எனினும், இவ்வேண்டுகோளை ஹெக்டே நிராகரித்து விட்டதாக தெரிகிறது.கடந்த 2006ம் ஆண்டு ஹெக்டே லோகயுக்தா தலைவராக நியமிக்கப்பட்டார். சுரங்க தொழிலில் ஈடுபட்டுள்ள இரண்டு பி.ஜே.பி. அமைச்சர்களான ரெட்டி சகோதரர்களின் ஊழல்களை நிரூபித்தும், ஆளும் பி.ஜே.பி. அரசு அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
2. ஊழல்கள், பொய் வழக்குகள், பாலியல் பல அமைச்சர்களின் அலுவலகத்தை ரெய்டுகள் செய்துள்ள ஹெக்டே, பி.ஜே.பி. எம்.எல்.ஏ. சம்பங்கிவிற்கு எதிராக வழக்கையும் தொடர்ந்துள்ளார். ஆனால் ஹெக்டேவின் அனுமதி இல்லாமலேயே இவர்கள் அனைவரும் வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு விடுவிக்கப்பட்டவர்களில் சிலருக்கு பதவிகளும் , பரிசுகளும் கொடுக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளனர்.இதனால் விரக்தியடைந்த நீதிபதி சந்தோஷ் ஹெக்டே லோகயுக்தா பதிவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். குற்றச்சாட்டுக்கள், விவசாயிகளை கொல்லுதல், மதக்கலவரத்தை தூண்டுதல், மதக்கலவரத்தை தூண்டும் சமூக விரோதிகளின் மேல் நடவடிக்கை எடுக்காமை, லோகயுக்தா பதவிகளை பறித்தல் என நீண்ட ஒருதலைபட்ச பட்டியல் நிறைந்த கர்நாடக அரசை மத்திய அரசு உடனே தூக்கி எறியவேண்டும் என்றும் பி.எஃப்.ஐ. கேட்டுக் கொண்டுள்ளது. 

மக்கள் நெரிசலைச் சமாளிதது ஒழுங்குபடுத்திய காவல்துறையினர் உண்மையிலேயே பாராட்டிற்குரியவர்கள். (பொதுக் கண்காடசிப் பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைத்தே மதிப்பிடப்பட்டுள்ளது எனக் கருதுகிறேன். எப்பொழுது பார்த்தாலும் மக்கள் அலைதான் வாசலில் தென்பட்டது.) அதே நேரம், தங்களின் நோக்கம் வன்முறையல்ல என்பதைச் செயலில் காட்டிய தமிழ் உணர்வாளர்களும் பெரிதும் பாராட்டிற்குரியவர்கள். எனவே, சுவரொட்டி ஒட்டியமை போன்ற காரணங்களுக்காகத் தளையிடப்பட்ட அனைவர்களையும் மாநாட்டு வெற்றியை முன்னிட்டு அரசு விடுதலை செய்ய வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
சரியான தீர்ப்பு. ஆனால், யார் ஆட்சியில் இருந்தாலும் தம்மைத் துதிபாடிக் கொண்டிருப்பவர்களுக்குத்தானே பதவிகளும் பட்டங்களும் வசதிகளும் அளிப்பர்.அவர்கள் நிறம் மாறினால் கொடுக்கப்பட்டவை பிடுங்கப்படும் என்பதுதானே நம் அரசியல் ஒழுகலாறு. அவ்வாறிருக்க எவ்வாறு தமிழறிஞர்கள் என்று முதன்மை அளித்து நோக்குவர்? தமிழறிஞர்களை மதிப்பதாக இருந்தால் முதலில் தமிழ் அமைப்புகளில் இருந்து தமிழறிஞர் அல்லாவதர்களை நீக்குதல் வேண்டும். தமிழாய்ந்த தமிழர்களையே தமிழ் சார் பதவிகளில் அமர்த்த வேண்டும். இதையும் ஏதேனும் தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டு அரசிற்கு அறிவுறுத்தினால் நன்றாக இருக்கும. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 