ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

இலங்கைப் போரில் திறம்படச் செயல்பட்ட ​விஜயபாகு படைப் பிரிவுக்கு பாராட்டு



கொழும்பு, ​​ பிப்.​ 5: இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக் கட்டப் போரில்,​​ அந்த இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கொல்லப்படுவதற்கு,​​ அந்த நாட்டின் விஜயபாகு தரைப்படைப் பிரிவு பெரும் பங்காற்றியதாக பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.​ முல்லைத்தீவின் புதுக்குடியிருப்புப் பகுதியில் நடைபெற்ற இறுதிக் கட்டப் போரின் போது பிரபாகரன்,​​ அவரது மனைவி மதிவதனி உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் மறைந்திருந்த இடத்தை விஜயபாகு தரைப்படைப் பிரிவு வீரர்கள் சுற்றிவளைத்துத் தாக்கினர்.​ இதில் பிரபாகரன் உள்ளிட்டோர் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் கூறுகிறது.​ இலங்கை ராணுவத்தில் விஜயபாகு படைப் பிரிவு மிகவும் இளைய படைப் பிரிவாகும்.​ இந்தப் படைப் பிரிவுக்கு இலங்கையை ஆண்ட விஜயபாகு மன்னரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.​ விடுதலைப் புலிகளுடனான இறுதிக் கட்டப் போரில் இந்தப் படைப் பிரிவினர் மிகவும் திறமையாகவும்,​​ துணிச்சலாகவும் செயல்பட்டதாகவும் இலங்கை ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.​ இந்தப் படைப் பிரிவில் இடம் பெற்றுள்ள வீரர்களுக்கு,​​ இலங்கை ராணுவ தலைமைத் தளபதி ஜகத் ஜயசூரியா தலைமையில்,​​ வடகிழக்கு மாகாணத்தில் உள்ள ராணுவத் தலைமையகத்தில் கடந்த வாரம் பாராட்டு விழா நடைபெற்றது.​ கடந்த ஆண்டு விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற இறுதிக் கட்டப் போரில்,​​ வன்னிப் பகுதி ராணுவத் தளபதியாக ஜயசூரியா செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.​ இந்தப் படைப் பிரிவில் இடம் பெற்றுள்ள ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள் ஒவ்வொருவரையும் பாராட்டி,​​ கெüரவித்தார் ஜயசூரியா என ராணுவம் வெளியிட்ட ​ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.​ இந்த விழாவையொட்டி,​​ விஜயபாகு படைப் பிரிவின் நிர்வாக அலுவலகக் கட்டடத்தையும் ஜயசூரியா திறந்து வைத்தார்.
கருத்துக்கள்

விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும் தமிழ்த் தேசிய ஞாலத தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களுக்கு எதிராகவும் கொச்சைப்படுத்தி எழுதுபவர்கள் முதலில் நம் பாடங்களில் இருந்து வெள்ளையருக்கு எதிரான போராட்டங்கள், விடுதலை வரலாறு, பகவத்சிங் வாஞ்சிநாதன் போசு முதலானவர்கள் பற்றிய குறிப்புகள் முதலான அனைத்தையும் எடுத்து விடச் சொல்லுங்கள். மேலும், வியத்துநாம், கியூபா, ஈராக், ஆரான், ஆப்கானிசுதான் முதலான பல நாடுகள் பற்றிய கருத்தைத் தெரிவித்தவர்கள் அங்கு சென்று போரிடவிலலை. இருந்த இடத்தில் இருந்து தெரிவித்த கருத்துகளால் கருத்தாக்கத்தை உருவாக்கினார்கள். எனினும் இரமயா அல்லது இரம்யா அல்லது இராமய்யா போன்றோர் ஈழத்திற்குச சென்று சும்மா இருந்து விட்டு வந்து கருத்து தெரிவித்தால் நல்லது. வெல்க தமிழ் ஈழம்! வளர்க இந்திய ஈழ நட்புறவு!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/7/2010 5:32:00 AM

சிரிலங்கா நாய் உஷாந்தனே உன் தாய் தறம் கெட்டு வளர்த்து இருப்பதால் தான் மீன்டும் மீன்டும் தமிழகத்தையே தரக்குறை வாகவே கருத்து சொல்கிராய் இதற்குத்தான் ராஜபக்சே போட்டு உதய்கிரார் இனிமேல் முதல்வரை தரம் கெட்ட சிரிலங்கா நாய்கள் கருத்து சொன்னால் செரு அ டி ணும் வீர வன்னியனாம் நாய் எதிலட வீரம் நன்றி கெட்டவனுங்களா உப்பு போட்டு சாப்பிடிங்களடா

By THAMIL MANI
2/7/2010 2:31:00 AM

Ilakuvanar, If you write in pure tamil it doesnot mean you write proper thing.' Think about innocent tamil people who were kept as shield for this coward prabakaran. Because of his LTTE lot of youth has become as smugglers,drugers and brainwashed for suicide killing including ladies. Rajiv sent army some of the army people did mistake.Rajiv didnot ask them to rape the ladies. Thankless LTTE killed him for money but they told because of Tamil people. God has given judment to him.If you really wants to do something for your people donot sit and write comments .Now You can go there and do some rehabilitation work for your poor fellow people. In point of view of Rajabakshe he destroyed terrorist from his country. Who follow thew path fo terror never get a goodplace in History.You srilankan people should learn from the past.

By ramaya
2/7/2010 12:02:00 AM

Prabakaran is not there now. Now let us discuss about Mr. karunanidhi. Arya parpanargalai thakkinar. veeram mikka thamil thanthai yaga ula varukirar. Avar than kudumbathai parthukondu, tamil yendru pesi kondu, thamilnai kudikaranakki, antha panathil ilavasam thanthu nallavan yenru peyar yedukku ninaikirar... Ina mana unarvu mikka thamilargaley pathil sollungal

By GS
2/6/2010 2:05:00 PM

மாற்றம் என்ற சொல் கூட மாறிக் கொண்டிருக்கிறது. ஆனால் தான் கொண்ட லட்சியத்தில் இம்மியளவேனும் பிசகாமல் உறுதியோடு இருக்கும் தலைவர் பிரபாகரனை வீழ்த்த எவ்வளவு பேர் கங்கணம் கட்டிக் கொண்டு அலைகிறார்கள் என்பதிலிருந்தே அவரின் பெருமை தெரிகிறது. அவரை விலைக்கும் வாங்க முடியவில்லை, போரில் தோற்கடிக்கவும் முடியவில்லை, மக்கள் மனதில் இருந்தும் அகற்ற முடியவில்லை. என்னதான் செய்வார்கள் கைக்கூலி கோழைகளும் அவர்களுடைய தலைவர்களும்? அதனால்தான் அவதூறு தூற்றுகிறார்கள். அந்தோ பரிதாபம்! 99.9% சதவீத மக்கள் பிரபாகரனின் பக்கம்தான் உள்ளனர்.

By நவீன் சென்னை
2/6/2010 9:53:00 AM

Idiots(Maran&Thiru) I think you will be remove from this world, Wait we will come soon, VERY SOON YOU WILL BE PLUGGED

By Mani
2/6/2010 9:03:00 AM

தான் என்ன சொல்கிறோம் என்றே தெரியாமல் உளறும் Thiru என்ற திருடனையும் அவனுக்கு சலரா போடும் உப திருடன் Maranயும் வன்மையாக கண்டிக்கிறோம்.

By Tamil
2/6/2010 5:43:00 AM

I found a good , sensible Tamil guy now, Mr. Thiru. Thanks for your comments, this is what we all telling for 25 years. Prabakaran is a Thief, drugg smuggler, Drug dealer, mercyless, inhuman,.killed more than lakhs of innocent people. He advised all Tamil caders to carry CYNIDE capsule, but he COWARD did not have CYNIDE, poor SL Tamil got a coward leader. Why Prabhakarn did not die on CYNIDE, why he surrenders, any comments???????????????????????????????

By Maran
2/6/2010 3:31:00 AM

கொலை வெறியர்களுக்குக் கொலை வெறியர்கள் பாராட்டுவதற்கு வாழ்த்துப் பா பாடும் ஆரியர்கள் தமிழ்ப் பெயரில் மறைந்திருந்தாலும் அடையாளம் காணப்படுகிறார்கள். பொன்சேகோ பக்கம் படையணியினர் மாறிப் படைப் புரட்சியில் ஈடுபடக்கூடாது எனச் சிங்கள அரசு படாத பாடு படுகிறது. அதன் ஒரு பகுதியே இந்தப்பாராட்டு மழை. மனித நேயமற்ற ஈவு இரக்கம் இல்லாத கொலைவெறியர்களுக்கு இறைவன் தர உள்ள பாராட்டும் காத்திருக்கிறது. வினை விதைத்தவர்கள் வினையை அறுடை செய்யும் காலம் வெகு தொலைவில் இல்லை. வெல்க தமிழ் ஈழம் என வாழ்த்தும் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/6/2010 3:18:00 AM

மாவீரன் என்று வெறும் பெயரளிவிலே மட்டும் வீரனாயிருந்த பிரபாகரன் எங்கே, விஜயபாகு படையணி எங்கே? தீவிரவாதிகளை அழித்தொழித்த படையணிக்கு வாழ்துகள். தமிழனின் வீரத்தை கொச்சை படுத்திய பிரபாகரன் தமிழரின் வீர வரலாற்றில் ஒரு இழுக்கை ஏற்படுத்திய கோழை, தன இன மக்களையே கொன்று தான் வாழ ஆசை பட்ட ஒரு சுயநலவாதி, நூற்றுகணக்கான மக்கள் போரில் சாக தானும் தன குடும்பம் மட்டும் கடைசிவரை உயிரோடிருந்து சரணடைந்த உலக மகா கோழை.

By Thiru
2/6/2010 12:46:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக