செவ்வாய், 9 பிப்ரவரி, 2010

அரசியல் யுத்தத்தை எதிர்கொள்ள தயார்!​​: சரத் பொன்சேகா



கொழும்பு, ​​ பிப்.8: எனக்கு எதிரான அரசியல் யுத்தத்தை சந்திக்க தயாராக உள்ளதாக இலங்கை ராணுவத்தின் முன்னாள் தளபதி சரத் பொன்சேகா அறிவித்துள்ளார்.​ ​​ அண்மையில் நடந்துமுடிந்த அதிபர் தேர்தலில் தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து அந்நாட்டு நாளிதழ் ஒன்றில் அளித்துள்ள நன்றி அறிவிப்பு வாசகத்தில் இவை இடம்பெற்றுள்ளன.​ ​​ மேலும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:​ என் மீதான அரசியல் யுத்தம்,​​ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை ​போன்றதாகும்.​ புலிகளுக்கு எதிரான போரில் வெற்றி அவ்வளவு எளிதாக ​கிடைத்திடவில்லை.​ ​ அதைபோலவே எனக்கு எதிரான அரசியல் யுத்தமும் ​அவ்வளவு எளிதாக முடிந்து விடாது என கருதுகிறேன்.​ இத்தகைய யுத்தத்தை எதிர்கொள்ள தயாராக உள்ளேன்.​ ​​ ஜனநாயகத்துக்கு எதிரான செயல்பாடுகளுக்கு எதிராக நான் குரல் கொடுத்ததாலேயே என் மீது நெருக்குதல்கள் தொடர்கின்றன.​ எனது சகாக்களும்,​​ ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.​ இருந்தாலும் இந்த அடக்குமுறைகளுக்கு நாங்கள் அஞ்சபோவதில்லை.​ ​ இலங்கையில் ஜனநாயகமும்,​​ நீதியும் கிடைக்க தொடர்ந்து போராடுவேன் என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்கள்

சரிதான்.இன்று பொன்சேகாவிற்கு ஏற்படும்அழிவு நாளை பக்சேவிற்கும் காத்திருக்கிறது.இவர்களிடையே ஏற்பட்டுள்ள மோதல் படையிலும் பிளவை ஏற்படுத்தி அவர்களிடையேயும் அழிவை உண்டாக்கும். ஆனால், பின்னணியில் இயக்கிய இந்திய அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் பாடம் கற்பிக்கப் போவது யார்? திருந்தாப் பிறவிகளை வருந்தச செய்வது யார்? பேரினப் படுகொலைகளைத் தூண்டிவிட்டவர்களையும் அவற்றுக்கு உதவி செய்தவர்களையும் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களையும் வீண்தத்துவத்தை வறட்டுத்தனமாகக் கத்திக் கொ்ணடிருந்தவர்களையும் தண்டிப்பது யாரோ? பேரழிவுகளை உருவாக்கியவர்கள் குடும்பத்தினருடன் சிறு அழிவையாவது சந்திப்பதுதானே முறை எனக் கருதும் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/9/2010 3:06:00 AM

அரசியல்வாதிகளிடம் நன்கு பாடம் படித்துள்ளார். எனவேதான் நள்ளிரவில் கைது செய்துள்ளார். ஆனால், பொன்சேகா ஐயோ கொல்றாங்களே கொள்றாங்களே எனக் கத்தி ஒளிபரப்பு செய்ய தொலைக்காட்சி நடத்த வேண்டும் எனப் பாடம் படிக்கவில்லை போலும். நெருநல் ஒருவன் இன்றில்லை என்றால் நேற்று உயிருடன் இருந்தவன் இன்று இல்லை என்பதை மட்டும் குறிப்பதில்லை. நேற்றுப்பதவியில் இரு்நதவன் இன்றைக்கு அப்பதவியில் இல்லை என்பது போன்ற நிலையாமையைக் குறிக்கும் என விளக்கியுள்ளார் செந்தமிழ்ச் செம்மல் பேராசிரியர் சி.இலக்குவனார். இதற்கு மற்றோர் எடுத்துக்காட்டே ஆர்ப்பாட்ட அழிவுகார சேகோ சந்திக்கும் இவ்வவலங்கள். பக்சே வாழ்விலும் இது உண்மையாகும் காலம் வெகு தொலைவில் இல்லை. தற்போதைய நிலைப்பாடு கண்டு பின்னணியில் உள்ளோர் பெருமை கொள்வதிலும் நிலையாமை உணர்ந்து இனியேனும் திருந்தினால் அவர்களுக்கு நல்லது. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/9/2010 3:05:00 AM

..NOW THE WIND IS IN SL TAMILS SIDE..WHO HAVE REJECTED THE RECENT PRESIDENTIAL ELECTION BY 70% AND ANOTHER 30% VOTED FOR OPPOSITION CANDIDATE....SO SO SL SINHALA MODAYA ARMY WILL SOON SPLIT.THIS IS A GREAT VICTORY FOR TAMILS....WITH A WEAK SINHALA ARMY SINHALA GOVT.IS POWERLESS...WHAT NEXT BLOOD BATH IN SINHALA SRI LANKA....FONSEKA HAS 40 YEARS EXPERIENCE IN THE ARMY...JOKER RAJAPAKSE HAS GOT ARMY SECURITY BECAUSE OF CONSTITUTION...SINHALA PUBLIC IS DIVIDED,,SINHALA MILITARY IS DIVIDED....EVEN SINHALEASE HATE INDIA NOW..HE..HE.HE DIRTY ,POVERTY INDIA WILL LOOSE ITS KOVANAM SOON....TO DAY SOME SINHALA MINISTERS ARE RUSHING TO GENEVE TO BEG THE HGH COMMISSIONER FOR HUMAN RIGHTS WHO IS A TAMIL...ALSO EX.WAR CRIME TRIBULA JUDGE...HE..HE..HE WAIT FOT FIRE WORKS

By KOOPU
2/9/2010 1:30:00 AM

ஜெனரல் சரத் பொன்சேகாவும் அவரது செய்தித்தொடர்பு உதவியாளர் சேனகா டி சில்வாவும் சற்று நேரத்துக்கு முன்னர் இராணுவ காவற்துறையினரால் கைது செய்யப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.இராணுவ பேச்சாளர் ப்ரசாத் சமரசிங்கே இதை உறுதிப்படுத்தியுள்ளார்.இருவரையும் இராணுவ காவற்துறை கைது செய்து கொண்டு செல்வதை படம் எடுத்த பத்திரிக்கையாளர்களின் கேமரா மெமரி சிப்களை இராணுவத்தினர் பறித்துச்சென்றுள்ளனர்.சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக போர்க்குற்றங்கள் தொடர்பாக சாட்சியமளிக்கத் தான் தயார் என்று இன்று சண்டேலீடர் பத்திரிகைக்கு பேட்டியளிக்கும்போது பொன்சேகா கூறியிருந்தார். போர்க்குற்றங்களில் தாம் ஈடுபடவில்லை என்று சொல்வதற்காக மகிந்த சமரசிங்க ஜெனீவா சென்றிருக்கும் நிலையில் சரத் இவ்வாறான ஒரு பேட்டியை அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்திய (பல நாய் பிரிவுகள்) புலனாய்வு பிரிவான றோவின் ஆலோசனையின் பேரிலேயே மகிந்தவால் சரத் கைதுசெய்யப்பட்டுள்தாக சிங்கள வார இதழ் தெரிவிக்கிறது

By eelavan
2/9/2010 1:16:00 AM

..HE..HE..HE RAJAPKSE WAS DRAGGED FROM HIS SEAT TO THE MILITARY JEEP...HE..HE..HE REMEMBER HOW THIS LIVING CORPSE WAS DRAGGED BY POLICE FEW YEARS AGO WHEN JAYALALITHA WAS IN POWER..HOW THIS LIVING CORPSE CRIED..WHILE HIS VESTI WAS LOOSING FROM HIS BODY....HE DESRVED THIS..WHAT IS NEXT..INDIA..BY HOOK OR CROOK INSTALLED A THUG,ROWDY RAJAPAKSE BY A FRAUD ELECTION...NOW EVIDENCE ARE BEING COMING DAILY HOW THIS ROWDY GOT 1.8 MILLION VOTES BY RIGGING.....SINHALESEA ARE TASTING THEIR OWN MEDICINE...WHAT NEXT...POVERTY DIRTY INDIA HAS PROMISED MLITARY INVASION IN THE CASE OF ANY MILITARY COUP...WHAT CHINA WILL DO..WHAT US WILL DO..HE..HE..HE SL TAMIL ISSUE NOW MAKE MANY TWIST..SOON INDIAN LEADERS WILL EAT THEIR OWN SHIT..SL TAMILS SUPPORT GREAT CHINA....NOT TO CARDBORAD SOOOPER POWER INDIA...

By KOOPU
2/9/2010 1:11:00 AM

Like this time will come and that culprits Rajabaksa also should punished and we are waiting such times It will happen as many innocent peoples souls will speak one day - sure

By velan
2/9/2010 12:56:00 AM

முன்னாள் இராணுவத் தளபதி தற்பொழுது இராணுவச் சிறையில் !!!!!!!!!!!!!

By Yoga
2/9/2010 12:38:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக