புதன், 3 ஆகஸ்ட், 2011

பேரறிவாளனின் தூக்குத் தண்டனையை நீக்க வேண்டும்: வைகோ கோரிக்கை

பேரறிவாளனின் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும்: பிரதமரிடம் வைகோ நேரில் கோரிக்கை

பேரறிவாளனின் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும்:
பிரதமரிடம் வைகோ நேரில் கோரிக்கை
 பிரதமர் மன்மோகன் சிங்கை மதிமுக பொதுச்செயலர் வைகோ இன்று நாடாளுமன்றக் கட்டடத்துக்கு உள்ளே இருக்கும் பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார்.
அப்போது அவரிடம்,   ‘’முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், பேரரறிவாளனுக்கு விதிக்கப்பட்டு உள்ள தூக்குத் தண்டனையை ரத்துச் செய்ய வேண்டும்.
இரண்டு பேட்டரி செல்களை வாங்கிக் கொடுத்தார் என்பதுதான் அவர் மீதான குற்றச்சாட்டு.
ஏற்கனவே நளினிக்கு மரண தண்டனையை ரத்துச் செய்து உள்ளீர்கள். அதுபோல, பேரறிவாளனுக்கு விதிக்கப்பட்டு உள்ள மரண தண்டனையையும் ரத்து செய்ய வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்தார்.
Short URL: http://meenakam.com/?p=32154

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக