வியாழன், 4 ஆகஸ்ட், 2011

புரசைவாக்கம் பகுதியில்சிங்களக் காடையர்கள் விரட்டப்பட்டனர்


புரசைவாக்கம் பகுதியில் சிங்கள் கொடி பதித்த பனியன்களும் கொடிகளையும் எந்தி சென்ற சிங்கள் காடையர்களை. புரசைவாக்கம் பொதுமக்கள் அடித்து விரட்டினர். அவர்கள் கொண்டு வந்த சிங்கள கொடியையும் எரித்தனர் 


இன்று03.08.2011 இலங்கை சிங்களவர்கள் 50 பேர்,சென்னையில் ஊர்வலமாக சென்றனர்.சென்னை
பெரியமேட்டில் இருந்து புரசைவாக்கம் வரை சிலர் சிங்கள கொடிஎந்தியும், 10 மேலான
நபர்கள் இலங்கை சின்னமுடைய டி-சர்ட்டுகள் அணிந்தும் நடந்து சென்றனர்.பிறகு
சென்ட்ரல் பகுதியில் உள்ள AGP விடுதியில் நுழைந்தனர், அவர்கள் அந்த விடுதியில்
தான் தங்கி இருக்கின்றார்கள் என்பதனை அறிந்த சில தமிழ் உணர்வாளர்கள் அந்த
விடுதியினுள் நுழைந்தனர்.அ...வர்கள் உள்ளே நுழையும் நேரும் முன்பே பல
சிங்களவர்கள் வாடகை ஊர்திகளில் வெளியில் சென்றுவிட்டனர்.
உள்ளே நுழைந்த தமிழ் உணர்வாளர்கள், அந்த விடுதியின் மேலாளரிடம் சிங்களவர்கள்
இருந்கின்றனரா என கேட்டுக்கொண்டு இருக்கும் சமயம், அங்கே வந்த 3 சிங்களவர்கள்
கண்டனர்.அவர்களின் டி- சர்ட்டுகள் அவிழ்க்கப்பட்டு, சாலையில் தீயிட்டு
கொளுத்தப்பட்டன.மேலும் அந்த சிங்களவர்களுக்கு அடி உதய் விழுந்தது,சிங்களவர்களை
தங்க அனுமதித்த விடுதியினரை கண்டித்துவிட்டு விடுதியின் கண்ணாடி,கதவுகள்
உடைக்கப்பட்டன.வெளியேறிய உணர்வாளர்கள் , AGP விடுதியின் அருகில் இருந்த சில
விடுதிகளுக்கும் சிங்களவனை தங்க அனுமதிக்கக் கூடாது என எச்சரிக்கை விடுத்த
வெளியேறினர்.
AGP விடுதி ஒரு வடநாடுக்காரனால் நடத்தப்படுகிறது.இதை அந்த விடுதியின் நிர்வாகம்
மறைக்க நினைத்து , புகார் அளிக்கவில்லை.ஆனால் சிங்களவன் தன்
கொடியோடு,கொல்லப்பட்ட தமிழர்களின் தாய்நிலத்தில் சுதந்திரமாக உளறவிடுவது,
தமிழர்களுக்கு வெட்கமளிக்கும் செயலாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக