புதன், 3 ஆகஸ்ட், 2011

சென்ற பத்து ஆண்டுகளுக்கு முன்பு வேண்டும் என்றால் ஆங்கிலவழி படித்த அறிஞர்கள் வேப்பிலையின் சிறப்பை  வெளியிட்டு இருக்கலாம். ஆனால்,காலம் காலமாக நம் தமிழர்கள் வேப்பிலையின்சிறப்புகளை அறிந்துள்ளனர். அதற்கான பாடல்களும் உள்ளன. சித்த மருத்துவர்களிடம் கேட்டு அறிந்து கொள்க. 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

தூக்கத்திலிருந்து விழித்தெழ வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக