வியாழன், 28 ஜனவரி, 2010

தமிழ் வளர்ச்சிக்காகப் பாடுபட்டவர் கருணாநிதி



கரூ‌ர், ​​ ஜன.​ 26: தமி‌ழ் வள‌ர்‌ச்சி‌க்காக‌ப் பாடுப‌ட்டவ‌ர் முத‌ல்வ‌ர் மு.​ கருணாநிதி எ‌ன்றா‌ர் அ‌மை‌ச்ச‌ர் பூ‌ங்‌கோ‌தை ஆலடி அருணா.​ கரூரி‌ல் நகர திமுக சா‌ர்பி‌ல் தி‌ங்க‌ள்கிழ‌மை ந‌டை‌பெ‌ற்ற ‌மொழி‌ப்‌போ‌ர் தியாகிக‌ள் வீர வண‌க்க நா‌ள் ‌பொது‌க்கூ‌ட்ட‌த்தி‌ல் சிற‌ப்பு விரு‌ந்தினராக‌ப் ப‌ங்‌கே‌ற்ற அவ‌ர் ‌பேசியது:​ ""உலகி‌லே‌யே ‌மொழி‌க்காக உயி‌ர்‌த் தியாக‌ம் ‌செ‌ய்தவ‌ர்க‌ள் தமிழ‌ர்க‌ள் தா‌ன்.​ ‌மொழி‌ப் ‌போரா‌ட்ட‌த்தி‌ன் வி‌ளைவாக‌வே நா‌ம் இரு‌மொழி‌க்‌கொ‌ள்‌கை‌யை‌க் க‌டை‌ப்பிடி‌த்‌தோ‌ம்.​ இதனா‌ல்தா‌ன் ‌வெளி மாநில‌ங்களிலு‌ம்,​​ ‌வெளிநாடுகளிலு‌ம் ‌வே‌லைவா‌ய்‌ப்பு,​​ க‌ல்வி‌யை‌ப் ‌பெ‌ற்று வருகி‌றோ‌ம்.​ தமி‌ழ் வள‌ர்‌ச்சி‌க்காக திமுகவு‌ம் அத‌ன் த‌லைவரு‌ம் தமிழக முத‌ல்வருமான கருணாநிதி ஆ‌ற்றிவரு‌ம் பணிக‌ள் மக‌த்தான‌வை.​ தமிழு‌க்கு‌ச் ​ ‌செ‌ம்‌மொழி அ‌ந்த‌ஸ்து ‌பெ‌ற்று‌த் த‌ந்தது‌ம் நா‌மே,​​ தமி‌ழ்‌ச் ‌செ‌ம்‌மொழி மாநா‌ட்‌டை நட‌த்துவது‌ம் நா‌மே'' எ‌ன்றா‌ர் பூ‌ங்‌கோ‌தை ஆலடி அருணா.​ கூ‌ட்ட‌த்தி‌ல் மு‌ன்னா‌ள் அ‌மை‌ச்ச‌ர் மு‌ல்‌லை‌வே‌ந்த‌ன் எ‌ம்.எ‌ல்.ஏ.​ ‌பேசு‌கையி‌ல்,""திமுக அரசு ‌செய‌ல்படு‌த்திவரு‌ம் சமூக நல‌த் தி‌ட்ட‌ங்க‌ள் நா‌ட்டு‌க்‌கே மு‌ன்‌னோடியாக‌த் திக‌ழ்கி‌ன்றன'' எ‌ன்றா‌ர்.​ கூ‌ட்ட‌த்தி‌ற்கு க‌ட்சியி‌ன் நகர‌ச் ‌செயல‌ர் எ‌ஸ்.பி.​ கனகரா‌ஜ் த‌லை‌மை வகி‌த்தா‌ர்.​ மாவ‌ட்ட‌ப் ‌பொறு‌ப்பாள‌ர் ந‌ன்னியூ‌ர் ரா‌ஜே‌ந்திர‌ன்,​​ ‌சொ‌த்து பாதுகா‌ப்பு‌க் குழு உறு‌ப்பின‌ர் ‌கே.சி.​ பழனிசாமி ஆகி‌யோ‌ர் மு‌ன்னி‌லை வகி‌த்தன‌ர்.​ கூ‌ட்ட‌த்தி‌ல்,​​ மாவ‌ட்ட‌த் து‌ணை‌ச் ‌செயல‌ர்க‌ள் ஆ‌ண்டா‌ள் பாலகுரு,​​ இரா.​ பிரபு,​​ அ‌வை‌த் த‌லைவ‌ர் டி.​ ரா‌ஜே‌ந்திர‌ன்,​​ ‌செய‌ற்குழு உறு‌ப்பின‌ர் எ‌ன்.​ மணிரா‌ஜ்,​​ ‌பொருள‌ர் ஆ‌ர்.​ ராமசாமி,​​ வழ‌க்கறிஞ‌ர் அணி‌ச் ‌செயல‌ர் பி.​ குண‌சேகர‌ன்,​​ ஒ‌ன்றிய‌ச் ‌செயல‌ர் எ‌ம்.​ ரகுநாத‌ன்,​​ நகர‌ச்‌செயல‌ர் ‌கே.​ க‌ந்தசாமி,​​ ‌தொ‌ண்டரணி அ‌மை‌ப்பாள‌ர் எ‌ம்.​ ‌ஜெயபா‌ல்,​​ இ‌ளைஞரணி நி‌ர்வாகிக‌ள் பசு‌வை ச‌க்தி‌வே‌ல்,​​ காலனி ‌செ‌ந்தி‌ல்,​​ மு‌ன்னா‌ள் அ‌மை‌ப்பாள‌ர் உதய‌ம் மாசிலாமணி,​​ மாவ‌ட்ட பிரதிநிதி எ‌ஸ்.​ ஞான‌சேக‌ர்,​​ எ‌ம்.க‌ண்ணதாச‌ன்,​​ கவு‌ன்சில‌ர்க‌ள் ‌வே.கதிரவ‌ன்,​​ எ‌ம் .ராஜலி‌ங்க‌ம் உ‌ள்ளி‌ட்‌டோ‌ர் ப‌ங்‌கே‌ற்றன‌ர்.​ மு‌ன்னதாக,நகர அ‌வை‌த் த‌லைவ‌ர் ஆ‌ர்.​ சாமிநாத‌ன் வர‌வே‌ற்றா‌ர்.​ நி‌றைவி‌ல்,​​ து‌ணை‌ச் ‌செயல‌ர் பி.​ ச‌ங்க‌ர் ந‌ன்றி கூறினா‌ர்.
கருத்துக்கள்

வளர்ச்சிக்கும் காரணமானவர். தளர்ச்சிக்கும் காரணமானவர். காக்கும் வாய்ப்பு இருந்தும் கை கழுவி விட்டவர். சொல்லியவற்றைச் செய்யும் பொறுப்பு கிடைத்தும் தட்டிக் கழித்தவர். எல்லாம் அவர் செயலே.

வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்.

By Ilakkuvanar Thiruvalluvan
1/28/2010 2:09:00 AM

தமிழை இவர் வளர்த்தரா? இவர் (+குடும்பம் )தமிழால் வளர்ந்தரா?

By Shiva,Kovai
1/27/2010 9:29:00 PM

BOONGOTHAI YOU GO AND SUCK KARUNANITHI COCK(SUNNI)DONT COMMENT ABOUT TAMIL.

By murugan
1/27/2010 7:27:00 PM

BOONGOTHAI YOU GO AND SUCK KARUNANITHI COCK(SUNNI)DONT COMMENT ABOUT TAMIL.

By murugan
1/27/2010 7:21:00 PM

கோடிகோடியாக திருடி பரம்பரை பரம்பரைக்காக சொத்துசேர்த்துவைத்துள்ள மிக பெரிய அரசியல் தலைவர்களை விட்டுவிட்டு 40வருடமாக வயித்து பிழைப்புக்காக திருடிய திருடரை பிடித்து அடைப்பதால் என பலன் அரசியல் கட்சிக்கு கருணாநிதி முரசொலிமாறன் வரும்போது கோவணதுடுடன் தான் வந்தனர் இப்பொழுது உலகத்திலும் ஆசியாவிலும் விரல்விட்டு எண்ணக்கூடிய கோடீஸ்வரர்கள் இவர்களுக்கு இந்திய அரசால் கொடுத்த மாத ஊளியம் இவர்களின் குடும்பத்துக்கே காணும் எப்படி ஜயாயிரம்கோடி பலாஆயிரம்கோடி எப்படிவந்தது இவர்கள் உலக திருடர்கள் வெளிநாட்டு கொம்பைனிக‌ளிடமும் இந்தியமக்களின் வரிப்பணத்திலும் ஏலம்விடுதலிலும் கொள்ளையடித்த பணத்தைக்கொண்டு தமிழ்நாட்டையும் தெலுக்குதேசத்தையும் கொழும்பையும் விலைக்கி வாங்கிவிட்டனர் பெரியதிருடர்கள் இவர்கள்

By varan
1/27/2010 6:56:00 PM

Please don't tell this kind of lies here after, Whet realy Karunanidhi did for tamil language ? he is beeing CM for more than 15yrs he can't able to change the Chennai tmail slang...where he is living for more than 60yrs..

By E.R.JP
1/27/2010 5:40:00 PM

நல்ல வேளை உன் புண்டை மயிரை வளர்த்தது கருணாநிதி என்று சொல்லாமல் விட்டாய்

By VIJAY
1/27/2010 4:48:00 PM

ms poongothai amma we knew that why he sent u out from cabinet,than we didn't know why he induct you again in the cabinet.thats why u are telling like this.he use tamil as sheild to develop his family from yellow cotton bag to multi million dollar empire and side line the party seniors, and rule tamil nadu and party by his family members generation by generation because of tamil.we all know that he did INA THUROGAM FOR EEALA TAMILS because of his family member's mp and minister post in central govt.

By bparani
1/27/2010 4:16:00 PM

YES AGREED. 1.HE DEVELPOS HIS FAMILY IN THE NAME OF TAMIL.2.HE MADE DRAMA FOR THE PEOPLE OF SRILANKA AND FOUGHT FOR THEIR RIGHTS.3.HE RUNS THE FAMILY TV ONLY DEVELOPS TAMIL LANUAGE BY MANADA AND MYILADA AND THE NAME ALL IN PURE TAMIL WORDS. 4. SCOLDING THE PERSONS THOSE WHO ARE POINTED OUT THE MISTAKES.5. KEEPING THE PEOPLE IN FAINT AND LAZINESS WITHOUT THINKING THEIR OWN HARD WORKS BY HIS TRICKY STATICICS6. GIVING AWARDS TO THOSE ARE MAKING SAMCHAS TO HIM VALI, VARAMUTHU, GOPAL AND CINE ACTORS AND ACTRESS. PARTICAIPATING CINE FUNCTIONS AND WRITING HALF BOILED AND USE LESS DIALOGUES,WRITING LETTER TO HIS UDAN PIRAPAAU BY TEMPTING TO INDULGE IN VIOLENCE OTHER THAN NOTHING. HATS UP FOR HIS SERVICE. WE DONT KNOW PEOPLE WHO MADE HARD WORK AND SELF LESS SEVICE BY U.V.S, BHARATHI,PULAMAIPITHAN,KALKI,TKC,MAPOCHI AND REST OF PEOPLES WITHOUT PUBLICITY DOING THEIR WORK STILL.....

By MO
1/27/2010 2:48:00 PM

Even before Karunanidhi was born Tamil was there and there is nothing for him to TAMIL VALARGAL. By talking like this only he and his family improved - not literally, but in comforts, money, power and position and what not? ETHANAI KALAMDAN YEMATRUVAR INDHA TAMIL NATTILEY MUKA & CO.!? YEMANDA, YEMARUM THAMIZHANGAL IRUKKUMVARAI.!!!

By Arya
1/27/2010 1:37:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக