சனி, 30 ஜனவரி, 2010

எனது வாக்குகள் ராஜபட்சவுக்கு மாற்றப்பட்டன: சரத் பொன்சேகா



கொழும்பு, ஜன.29- இலங்கை அதிபர் தேர்தலில் தனக்கு கிடைத்த வாக்குகள் ராஜபட்சவுக்கு மாற்றப்பட்டன என்று எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக போட்டியிட்ட சரத் பொன்சேகா கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதல்கட்ட வாக்கு எண்ணிக்கையின்போதே ராஜபட்சவை விட தான் 14 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்ததகாவும் பொன்சேகா கூறியதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும், பொன்சேகா எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும் அந்த இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்கள்

வெறும் சிறுபிள்ளைத்தனமான பேச்சாக இருக்கிறதே. இங்கும் கூடத்தான் எதிர்க்கட்சி வாக்குகள் ப.சிதம்பரத்தின் கணக்கில் மாற்றப்பட்டு அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அவர் உள்துறை அமைச்சராக வெற்றி உலா வந்து கொண்டுள்ளார். வை.கோ. பெற்ற வாக்குகள் காங்கி.வேட்பாளருக்கு மாற்றப்பட்டு வைகோ தோ்வியுள்ளதாக அறிவிக்கப்பட்டார். எங்களிடம் பாடங்கற்ற இராசபக்சே சிறப்பாகச்செய்து முடித்துள்ளார். நாங்களும் பாராட்டும் அனுப்பி விட்டோம். அரசியலின் ஆனா ஆவன்னாகூடத் தெரியாமல் பொன்சேகா இவ்வாறு சொ்ல்லலாமா என இங்குள்ள காங்கி.காரர்கள் கேட்கிறார்கள்.தன்னை எரியூட்டித் தமிழ் உலகிற்கு ஒளியூட்டிய வீரப்போராளி முத்துக்குமரனுக்கு வீர வணக்கத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
1/30/2010 2:30:00 AM

Late realisation or keen co-operation to Rajapakse to deceive the Tamil plight. Rajapakse says Fonseka planned to kill his family member, Fonseka says as Rajapakse planned to arrest and kill him. If this the character of the top officials in the country. How to imagine about the citizens, particularly Tamils in Camps.

By Unmai
1/30/2010 1:15:00 AM

ஏண்டா! Thiru உனக்கே இன்னொருவன் அறிவுரை சொல்ல வேண்டும். நீ ஏண்டா பிறருக்கு அறிவுரை சொல்கிறாய். முட்டாள் சொல்வதை பெரிது படுத்த வேன்டாம்

By usanthan
1/30/2010 1:02:00 AM

அறிவு ஜீவிகளா என் பெயர்ரில் எழதினால் உங்களுக்கு என்ன பயன் வருகுது? இந்த குறிப்னப [[ஊழலுக்கு பெயர்போன இலங்கையில் இதெல்லாம் சாதாரணம்]]இனத நான் பதிவு செய்ய வில்னல

By usanthan
1/30/2010 1:00:00 AM

தமிழ் ஈழ போராட்டம் , கடைசி கட்ட போருக்கு பின் மிக பெரிய அளவில் வலுவடைந்துள்ளது என்பது தான் உண்மை ..... தற்போது அது சர்வேதேசமயமகிவிட்டது ......உலகெங்கும் உள்ள தமிழர்கள் மத்தியில் , தமிழ் தேசியம் முன் எப்போதும் இல்லாத வகையில் மேலோங்கி இருக்கிறது .....அதை வழி நடத்த , தமிழ் தேசிய தலைவர் பிரபாகரன் மீண்டும் வந்து விடுவார் என்பது தான் , சர்வதேச நாடுகளின் அச்சமாக இருக்கிறது ..... ஆக , அதற்கு முன் மக்களை திசை திருப்பி , இந்த போராட்டத்தை மழுங்க செய்ய , சில போட்டி போராட்ட குழுக்களை இந்திய புலனாய்வு குழுக்கள் வடகிழக்கு மாகா ணங்களில் உருவாக்கி வருகிறது .... அதை தான், தி டைம்ஸ் குறிப்பிடுகிறது ....ஆனால் , இது போன்ற சதி வலைகளும் , பொய் குழுக்களும் கால வெள்ளத்தில் கரைந்து போகும் (கருணா குழுவை போல)... 'சத்தியத்தை' உணர்ந்து கொள்ளும் நிலை உள்ளவரை 'பிரபாகரனையும்' , 'புலிகளையும்' , 'தமிழ் ஈழ தேசியத்தையும்' ஒரு போதும் தமிழருக்கு மாற்று இருக்க முடியாது ......காரணம் ... இவை நான்கும் (சத்தியம், பிரபாகரன், புலிகள், தமிழ்ஈழ தேசியம் ) வெவ்வேறு படிவம் கொண்ட ஒரே நிலை ....!

By usanthan
1/30/2010 12:35:00 AM

ஊழலுக்கு பெயர்போன இலங்கையில் இதெல்லாம் சாதாரணம், கொழும்பு விமானநிலயத்தில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது, இலட்சகணக்கான இலங்கை தமிழர்கள் ஐரோப்பா, கனடா என்று விசா இல்லாமல் போலி பாஸ்போர்டில் எப்படி வெளிநாட்டிற்கு வெளியேறினார்கள், எல்லாம் லஞ்சம் தான்.

By usanthan
1/29/2010 11:50:00 PM

முத்துகுமார் போன்ற கோழைகளின் இறப்பினால் நாட்டுக்கு எந்த நன்மையுமில்லை. ராமதாசின் அரசியல் விளையாட்டில் பலியான இவனை தியாகி என்று சொல்லி ஊரை ஏமாற்றும் கூட்டம், மந்தை கூட்டம்.

By Thiru
1/29/2010 11:45:00 PM

சரத் பொன்சேகா இலங்கையின் ராமதாசு.

By Sundaram
1/29/2010 11:41:00 PM

அதனால் என்ன? இதே தினமணியில் தானே, நீ அவன் ஆள் தான் என்று தலையங்கம் எழுதி இருக்கிறான் தறுதலை.

By Pirabakaran
1/29/2010 10:05:00 PM

Congrat Mrs. Sonia Gandi! for SPOILING INDIA'S GOOD REPUTATION/NAME WORLDWIDE..HA HA

By Jakku
1/29/2010 9:24:00 PM

WHAT DID MR MUTHUKUMAR ACHEIVED?....1)Created awareness widely among people about tamil's plight in TN...2)As a result triggered Congress to involve in illegal vote casting(opportunity for everyone to see 100 year old Congress parties real face)...3) Yet Congress lost many parlimentary seats in 2009 election in TN...4)India and Singalava trapped into act against humanity and possiblity to face international criminal court soon...5)Unfortunately poverty india lost its face has Mahatma Nation globally...6)China and Pakistan have got strong evidence to bully india from now on (which they already started against india)....etc etc

By Martin Selvam
1/29/2010 9:20:00 PM

வீர தமிழனே! வீர வணக்கம்!வீர வணக்கம்!வீர வணக்கம்!

By Mudali
1/29/2010 9:19:00 PM

Congrat Mrs. Sonia Gandi!

By Sarma
1/29/2010 9:14:00 PM

Hi WHAT DID MR MUTHUKUMAR ACHEIVE BY SUICIDE? HE COULD HAVE LIVED TO FIGHT ANOTHER DAY. THIS IS THE PROBLEM WITH EMOTIONAL PEOPLE AND OUR POLITICIANS CAPITALISE ON THIS. VERY SAD. EVEN HIS SUICIDE DID NOT KINDLE HIS EXPECTED REACTION IN TAMILNADU AND THATS THE SADDEST PART. TN DID NOT VIEW SRILANKAN PROBLEM FROM EMOTIONAL ANGLE. OTHERWISE KARUNA WOULD NOT HAVE WON IN 2009.

By S Raj
1/29/2010 8:41:00 PM

power makes anything only god save the people in general & sri lankan tamils in particular

By ls raghunathan
1/29/2010 6:41:00 PM

ஈழ விடுதலைக்கு என்றுமே உறுதுணையாய் நின்று வரும் தமிழக மக்களின் போராட்டத்திற்கு வலு சேர்த்து, தமிழீழ மக்களுக்காய் தன்னுயிரை ஈந்தளித்த வீரத்தமிழ் மகன் முத்துகுமாருக்கு எங்கள் வீரவணக்கத்தை செலுத்துகிறோம் உன் வீரமரணத்திற்கு தலை வணங்குகிறேன். தமிழ் மொழியும் தமிழனும் இந்த உலகில் இருக்கும் வரை உன் புகழும் நிலைத்திருக்கும்.வீர தமிழனே! வீர வணக்கம்!வீர வணக்கம்!வீர வணக்கம்!

By Gounder
1/29/2010 6:10:00 PM

Today is Muthukumar's 1st Death anniversary.My deepest condolences.

By Poruki
1/29/2010 4:44:00 PM

ஈழ விடுதலைக்கு என்றுமே உறுதுணையாய் நின்று வரும் தமிழக மக்களின் போராட்டத்திற்கு வலு சேர்த்து, தமிழீழ மக்களுக்காய் தன்னுயிரை ஈந்தளித்த வீரத்தமிழ் மகன் முத்துகுமாருக்கு எங்கள் வீரவணக்கத்தை செலுத்துகிறோம் உன் வீரமரணத்திற்கு தலை வணங்குகிறேன். தமிழ் மொழியும் தமிழனும் இந்த உலகில் இருக்கும் வரை உன் புகழும் நிலைத்திருக்கும்.வீர தமிழனே! வீர வணக்கம்!வீர வணக்கம்!வீர வணக்கம்!

By usanthan
1/29/2010 4:00:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக