இந்தியக் கண்டத்திலுள்ள மொழிவழி நாடுகள் சம உரிமையுடன் இணைந்து வலிவும் பொலிவும் மிக்க நல்லரசாகத் திகழும் வகையில் இந்தியக் கூட்டரசு திகழ வேண்டும். மொழி வழித் தேசிய இனங்களுக்கு உரிய மதிப்பு அளிக்கப்பட்டால்தான் உண்மையான குடியரசு நடைபெறுவதாகப் பொருள். ஒரு காலத்தில் தமிழ நிலமாக இருந்த இந்நிலப்பரப்பு தமிழ்த் துணைக் கண்டம் என்றும் அழைக்கப் பெற வேண்டும். அல்லது ஆட்சி அமைப்பிற்குத் தமிழ் இந்தியக் கூட்டரசு நாடுகள் என்று பெயர் சூட்டலாம். நாட்டைப் பிளவு படுத்த முயல்வோர் கூறும் குறைகளைக் களைவதன் மூலம் ஒன்று பட்ட நல்லரசாகவும் திகழலாம். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
1/26/2010 3:20:00 AM
நாம் இந்தியர் என்பதில் பெருமை கொள்வோம்.அனைவரும் இனைந்து இன்னும் பல சாதனைகள் புரிவோம்.எங்கோ படித்தது போல் உள்ளது?.ஆனால் இந்தியன் என்றால் பெருமை கொள்ளுபவர் நாட்டில் இன்று எவர் இருக்க முடியும்.சுதந்திரம் பெற்றும குடியரசாகியும் பொன்விழாக்களை கடந்து விட்ட நிலையில் நாள் தோறும தெலுன்கானக்களாலும் நவ நிர்மாநியர்களாலும் தகர்க்கப்படும் குடியுரிமைகளும் ஜன நாயகமும் மேலும் நாள் தோறும் நடக்கும் சாலை ரயில் விபத்துக்களால் உயிர் இழப்புகள் ஏற்படுவதாலும் நம் நாட்டின் மீதான மதிப்பை பிற நாடுகளில் குறைக்க செய்கிறதே?.தேவை ஒற்றுமையுடன் கூடிய சிறந்த நிர்வாகமும் கட்டுபமேலும்மேலும்்பாடுடன் கூடிய மன உறுதிமிக்க ஆட்சியாளர்களும் !அதனை சிரத்தையோடு பின் பிற்ற வேண்டிய குடிமகன்களும் தான். புதிதாய் இன்று சபதம் எடுக்க வேண்டியதில்லை.ஏற்கனவே எடுத்த சபதத்தை நிறைவேற்றி முடித்தோமா?பின்பற்றுகிறோமா என்று பாருங்கள்.!.வளமான இந்திய நம் கையில்.! நம்பிக்கையுடன் வாருங்கள்! முன்னேறுவோம் ! முன்னேற்றுவோம்! ஜெய் ஹிந்து!
1/26/2010 3:18:00 AM
DINAMANI SOLLUM ARASIYAL SATTAM MAKKAL PURINTHU KOLLA INI MELL VAIPPE ILLAI KARANAM, JATHI, MATHA PIRIVINAI INDRI INDIAN ENA ENNI ALUM THAHUTHI ULLAVARHALAI VETRI PERA SEYYA INDRAYA ARASIYALVATHIHAL ORUPOTHUM VIDAMATTARHAL.PAKKATHTHU NATTUKKARANUM,VALLARASSU NATTUKARANUM KUDA INDIA VIL ARASIYAL PANNUHIRARHAL ENNA SEYVATHU?AALM KATCHIYAI MUDIVU SEYVATHU INDIYA MAKKAL ILLAI PANA MUTHALAIHALUM,ANNIYA NATTU SAKTHIHALUM THAN ENPATHU ELLORUM ARITHATHU THANE PINNAR ETHARKKU INTHA VEEN MUYARCHI.........? 
1/26/2010 2:31:00 AM
முரண்பாடுகளின் மொத்த உருவம்தான் இந்தியா அரசியல் அமைப்புச் சட்டம் என்பதை சுட்டி காட்ட மறந்தது ஏனோ !
1/26/2010 1:20:00 AM
