சனி, 30 ஜனவரி, 2010


அறிஞர் கால்டுவெல் அவர்கள் வாழ்ந்த வீட்டை நினைவில்லமாக்கும் முதல்வரின் அறிவிப்பு உலகத் தமிழர்களும் தமிழன்பர்களும் மகிழ்ந்து வரவேற்கக் கூடிய செய்தி. ஆனால் அதனை மாவட்டச் செய்தியாகத் தினமணி வெளியிட்டது வருத்தத்திற்குரியது. இதுவரை பொது இணையப் பதிப்பிலும் இச் செய்தி இடம் பெறவில்லை. மின்வடிவுத் தாளில் மாவட்டப் பகுதியில் மட்டும் இது இடம் பெற்றுள்ளது. எனவே, உடனடியாக அனைத்து இணைய நேயர்களும் அறியும் வண்ணம் இச் செய்தியைப் பொதுப் பகுதியல் இணையப் பதிப்பில் வெளியிட அன்புடன் வேண்டுகின்றேன். - இலக்குவனார் திருவள்ளுவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக