கொழும்பு, நவ.8- இலங்கை அதிபர் ராஜபட்ச ஆட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பி., மங்கள சமரவீர கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.கொழும்பில் அடுத்த மாதம் 8-ம் தேதி அதிபருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும், இதில் சுமார் ஒரு லடசம் போர் கலந்துகொள்வார்கள் என்றும் அவர் கூறியதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. மேலும், மாத்தறை விளையாட்டு அரங்கில் இந்த கூட்டம் நடைபெறும் என்றும் அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/9/2010 3:41:00 AM
11/9/2010 3:41:00 AM


By Boomaa Devi
11/8/2010 8:24:00 PM
11/8/2010 8:24:00 PM


By Abhishtu
11/8/2010 6:18:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * Tamil English11/8/2010 6:18:00 PM