தலையங்கம்
உறவுக்குக் கைகொடுப்போம்!
First Published : 08 Nov 2010 12:00:00 AM IST
கருத்துகள்
சீனாவிற்கு எதிராக இந்தியாவை வலுவான நாடாக மாற்ற அமெரிக்கா விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளது உண்மையெனில் பாக்கிசுதானை அமெரிக்கா செல்லப்பிள்ளையாக நடத்தி வளர்த்து வருவதன் நோக்கம் என்ன? இந்தக் கருத்து ஆசிரியவுரையில் தெரிவித்துள்ள பிற உண்மையான கருத்துகளுக்கு எதிராக உள்ளது. உறவுக்குக் கை கொடுக்கும் பொழுது மற்றொரு கை நம் கழுத்தின் மீது கை வைக்கும் மற்றொருவனுடன் குலுக்கிக் கொண்டிருக்கக் கூடாது அலலவா? எனவே தினமணியின் விழைவிற்கேற்ப அமெரிக்கா இந்தியாவை நன்கு புரிந்து கொள்ள வேண்டுமெனி்ல் இந்தியாவிற்கு எதிராகச் செயல்படும் நாடுகளுக்கு உற்ற தோழனாக விளங்கக் கூடாது. அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/8/2010 4:07:00 AM
11/8/2010 4:07:00 AM
எனவே, இங்கு தமிழ் மக்கள் மனிதப்பேரவலம் ஒன்றை சந்தித்துள்ள இன்றைய வேளையில், உலக சமூகம் உடனடியாத் தலையிட்டு அவர்களைக் காக்க வேண்டும் என்றார் அவர்.
By thamilan
11/8/2010 3:03:00 AM
11/8/2010 3:03:00 AM
தீர்வு ஒன்றை காணும் முயற்சிகள் எதனையும் இந்தியா மேற்கொள்ளவில்லை. கடந்த சனிக்கிழமை சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் நான்கு தடவைகள் மக்கள் செறிவாக வாழும் பாதுகாப்பு வலயத்தின் மீது குண்டுத் தாக்குதல்களை நிகழ்த்தின. பீரங்கி தாக்குதல்களும் கடுமையாகத் தொடர்கின்றன. இந்திய அதிகாரிகளின் கொழும்பு பயணத்தின் பின்னரே இவ்வாறான தாக்குதல்கள் உக்கிர நிலையை எட்டியுள்ளன. விடுதலைப் புலிகள் மக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்தவில்லை, இராணுவத்தினரே படையெடுப்பினை மேற்கொள்ளும் போது மக்களை மனித கேடயங்களாக முன்னால் நகர்த்தி முன்னேறுகின்றனர். தமிழ் மக்கள் மீது பல வழிகளிலும் மேற்கொள்ளப்படும் இன அழிப்புக்களின் உண்மைத் தன்மையை அனைத்துலக சமூகம் இப்போது மெதுவாக உணரத் தொடங்கியுள்ளது. தமது மண்ணில் சுதந்திரமாக வாழ்ந்து, தமது தாயகத்தை தாமே அளும் நியாயமான அரசியல் அவாக்கள் எமது மக்களுக்க உள்ளன. அந்த அரசியல் அவாக்களை வென்றெடுப்பதற்கு விடுதலைப் புலிகளையே அவர்கள் தமது பிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்டுள்ளனர். தமிழ் மக்களின் அரசியல் அவாவுக்கான போராட்டம் அவற்றை அவர்கள் அடையாதவரை முடிவுக்கு வராது. எனவே, இங்கு தமிழ 
By thamilan
11/8/2010 3:02:00 AM
11/8/2010 3:02:00 AM
ஈழத் தமிழர்களுக்கு எதிராக இன்றைய இந்திய அரசு செயற்படுகின்றது: பா.நடேசன் குற்றச்சாட்டு 29 ஏப்ரல் 2009, 02:31 தமிழ்மக்கள் மீதான சிறிலங்கா அரசின் இன அழிப்பு நடவடிக்கைக்கு தொடர்ந்து இராணுவ உதவிகளையும் இராஜதந்திர ஆதரவையும் வழங்கி, இன்றைய இந்திய அரசு ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராக செயற்பட்டு வருவது கண்டு தாம் ஏமாற்றமும் கவலையும் அடைந்துள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். 'த ஸ்ரேற்ஸ்மன்' இதழின் வெளிவிவகாரங்களுக்கான ஆசிரியர் சிம்ரன் சோதிக்கு வழங்கிய நேர்காணலில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: தற்போதைய இந்திய மத்திய அரசின் நிலைப்பாடுகளும், செயற்பாடுகளும் எமக்கு ஏமாற்றத்தையே தருகின்றன. இந்தியாவின் உண்மையான நண்பர்கள் யார் என்பதை அடையாளம் காண்பதில் - இந்தப் பிராந்தியத்தில் இந்தியாவின் இயற்கையான கூட்டாளிகள் யார் என்பதை அறிவதில் இன்றைய இந்திய அரசு தவறி விட்டது; அது ஈழத் தமிழர்கள் தான். அவர்கள் ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராக செயற்பட்டு வருகின்றனர். இதனை கண்டு நாம் மிகுந்த வேதனை அடைந்துள்ளோம். போரை நிறுத்தி தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல்
By thamilan
11/8/2010 3:00:00 AM
11/8/2010 3:00:00 AM
ஆகமொத்ததில் அமெரிக்கா இந்தியாவை குட்டி இஸ்ரேல் ஆக்காமல் விடபோவதில்லை , இதில் அமெரிக்கா ஜனநாயக நாடாம் . 
By ரிஜி.கரியாப்பட்டினம்
11/8/2010 2:44:00 AM
11/8/2010 2:44:00 AM
அமெரிக்கா ஒரு ஜ்னநாயக நாடாக இருப்பினும் அது ஒரு முதலாளித்துவ நாடு. நம் நாடு ஜனநாயக நாடு. அதேநேரத்தில் ஒரு சோஷலிஸ நாடு. (நம்நாட்டின் நடைமுறை வேறு).தன் நாட்டில் ஜனநாயகம் இருப்பினும் பிறநாடுகளைப் பொருத்தவரையில் எந்த அரசியல் அமைப்பாக இருந்தாலும் தன்னை சார்ந்து இருக்கவேண்டும் என்பதே அமெரிக்காவின் எண்ணம்.இந்தியாவின் ஜனத்தொகை இந்தியாவை ஒரு சரியான சந்தையாக பாவிக்க வைத்திருக்கிறது. அவ்வளவே. இந்தியாவின் மீது எந்த வித கரிசனையும் அமெரிக்காவிற்கு கிடையாது. ஆசிய பிராந்தியத்தில் பாகிஸ்தான் எவ்வளவு மோசமாக நடந்து கொண்டாலும் இஸ்ரேலுக்கு அடுத்த செல்லப்பிள்ளையாக பாகிஸ்தானைத்தான் நினைக்கிறது அமெரிக்கா.இந்தியாவில் பாகிஸ்தான் நடத்தும் தீவிரவாத தில்லுமுல்லுகளை இதுநாள் வரை அமெரிக்கா கண்டித்தது கிடையாது. இந்தியாவை அடக்கி ஆள்வதற்காகவே பாகிஸ்தானுக்கு எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் ஆயுதங்களை வழங்கிவருகிறது அமெரிக்கா.சீனா அமெரிக்காவிடம் எப்படி நடந்துகொள்கிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும். ஆனால் இன்றைய காங்கிரஸ் அரசு அமெரிக்காவிடம் அடி பணிய காத்திருப்பது போலத்தான் தெரிகிறது.
By A.Kumar
11/7/2010 11:27:00 PM
11/7/2010 11:27:00 PM
BPO (BUSINESS PROCESS OUTSOURCING) சம்பளம் மிக குறைவு அமெரிக்கர்கள் யாரும் அந்த சம்பளத்தில் வேலை செய்ய தயாராகவில்லை என்பதால் தான் ஒபாமாவிற்கு கரிசனை தவிர, இந்தியனுக்கு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதல்ல. ஐ நா சபையில் நிரந்தர உறுபினராக இந்தியாவை ஏற்றுக்கொள்ள செய்ய முடியவில்லை! போபால் விஷ வாயுவில் இறந்தவர்களுக்கு எதுவும் செய்ய போவதில்லை, அணு உலையில் வரும் கழிவுகளை மறுபடியும் உபயோக்கிக்க உத்தரவாதம் தர போவதில்லை. பாகிஸ்தான் தீவிரவாத ஊடுருவலை கண்டிக்க போவதில்லை. பொதுத்துறையில் குவிந்துள்ள பணத்தை கொள்ளையடிக்கத்தான் இந்த பயணம். 
By N RAMIAH, CHENNAI.
11/7/2010 10:15:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * Tamil English11/7/2010 10:15:00 PM
