வெள்ளி, 12 நவம்பர், 2010

காங்கிரசுக்கு ஆதரவு: செயலலிதா அறிவிப்பு

காங்கிரஸþக்கு ஆதரவு: ஜெயலலிதா அறிவிப்பு

சென்னை, நவ. 11: அமைச்சர் ஆ. ராசாவை பதவியிலிருந்து நீக்குவதால் மத்திய அரசு கவிழாது. காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தர அ.தி.மு.க. தயாராக உள்ளது என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.  இது குறித்து ஆங்கில தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு ஜெயலலிதா அளித்துள்ள பேட்டி வருமாறு:  2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்துள்ள ஊழல் குறித்து கடந்த இரண்டரை ஆண்டுகளாக நான் தொடர்ந்து அறிக்கைகளை வெளியிட்டு வருகிறேன். சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற மிகப் பெரிய ஊழல் இதுவாகத்தான் இருக்கும். இது எவ்வளவு பெரிய ஊழல் என்று எல்லோருக்கும் புரிய வைக்க இவ்வளவு நாள்கள் ஆகியிருக்கிறது. இந்த ஊழல் குறித்து இன்று சிறு குழந்தைக்குக் கூட தெரிந்திருக்கிறது.  எனினும்,அமைச்சர் ஆ. ராசா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ராசாவை அமைச்சரவையிலிருந்து நீக்கி, அவரை விசாரணைக்கு உட்படுத்த பிரதமர் மன்மோகன் சிங்கால் இயலாமல் போனது ஏன் என்ற கேள்வியை சாதாரண அடித்தட்டு மக்கள் கூட இப்போது கேட்கிறார்கள். அரசு கவிழாது: ராசா மீது நடவடிக்கை எடுக்க தயங்குவதற்கு கூட்டணி அரசுதான் காரணம். ராசாவை பதவியிலிருந்து நீக்கினால், அதனால் அரசுக்கு அளிக்கும் ஆதரவை தி.மு.க. வாபஸ் பெற்று, இடைத்தேர்தலைச் சந்திக்க வேண்டியிருக்குமோ என்று காங்கிரஸ் கட்சி அஞ்சுகிறது.  உண்மையில், காங்கிரஸ் அவ்வாறு அஞ்சத் தேவையில்லை. ஒரு அரசியல் கட்சித் தலைவர் என்ற முறையில் நான் ஒன்றை தெரிவித்துக் கொள்கிறேன். பெரும் ஊழலுக்கு காரணமான அமைச்சர் ஆ. ராசாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற அரசியல் உறுதிப்பாட்டோடு காங்கிரஸ் கட்சி செயல்படுமானால், மத்திய அரசை பாதுகாக்கும் வழியை நான் காட்டுகிறேன். தி.மு.க.விடம் 18 எம்.பி.க்கள் உள்ளனர். மத்திய அரசுக்கான ஆதரவை தி.மு.க. விலக்கிக் கொண்டாலும் ஆட்சி கவிழாது. அ.தி.மு.க.விடம் 9 எம்.பி.க்கள் உள்ளனர். இது பற்றி வேறு சில நட்புக் கட்சித் தலைவர்களிடமும் பேசியிருக்கிறேன். அவர்களும் ஆதரவு தர தயாராக உள்ளனர். எனவே, நிச்சயமாக 18-க்கும் சற்று அதிகமான எம்.பி.க்களின் ஆதரவை மத்திய அரசுக்கு திரட்டித் தர என்னால் முடியும் என்று உறுதியாகக் கூறுகிறேன். நிபந்தனையற்ற ஆதரவு: மத்திய அரசை ஆதரிக்க அ.தி.மு.க. எந்த நிபந்தனையையும் விதிக்காது. இவ்வளவு பெரிய ஊழலை செய்த ஒருவர், கூட்டணி அரசு என்ற நெருக்கடியைப் பயன்படுத்தி தப்பித்து விடக் கூடாது என்பதற்காகவே நான் மத்திய அரசை ஆதரிக்க முன்வந்துள்ளேன்.   ஊழல் புகாருக்கு ஆளான சசி தரூர், சுரேஷ் கல்மாடி, அசோக் சவாண் போன்றவர்களின் பொறுப்புகளை காங்கிரஸ் கட்சி பறித்துள்ளது. ஆட்சியில் ஊழலை அனுமதிக்க முடியாது என்ற காங்கிரஸ் கட்சியின் எண்ணத்தையே இந்த நடவடிக்கைகள் காட்டுகின்றன. எனினும், ஊழலை அனுமதிக்காத கட்சி காங்கிரஸ் என்பதை முழுமையாக உறுதிப்படுத்த வேண்டுமானால், அமைச்சர் ஆ. ராசாவையும் பதவியிலிருந்து நீக்க வேண்டும். ஆ. ராசாவுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி செயல்படுகிறது என்று நான் கருதவில்லை. அவரைப் பதவியிலிருந்து நீக்குவதால் ஆட்சி கவிழலாம் என்பதால்தான் காங்கிரஸ் கட்சி நடவடிக்கை எடுக்கத் தயங்குவதாக நான் கருதுகிறேன். இதைத்தவிர வேறு காரணம் ஏதேனும் இருந்தால், அது பற்றி எனக்கு எதுவும் தெரியாது.  எனினும், இனியும் ஆ. ராசா மீது நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் தயங்கினால் அது அக்கட்சியின் நம்பகத்தன்மைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். காங்கிரஸ் கட்சியின் எதிர்காலமும் பாதிக்கப்படும். வீதியில் இறங்கி போராட்டம்: அமைச்சர் ஆ. ராசா மீது பிரதமர் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார் என்று நான் நம்புகிறேன். அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிட்டால் நாட்டு மக்கள் வீதிகளில் இறங்கி போராடுவார்கள். அந்தப் போராட்டங்களை நானே தலைமை தாங்கி நடத்துவேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார். நடந்ததை மறக்க வேண்டும்சோனியா காந்திக்கும், ஜெயலலிதாவுக்கும் இடையேயான உறவில் கடந்த காலத்தில் ஏற்பட்ட சில பின்னடைவுகள் அ.தி.மு.க. - காங்கிரஸ் உறவுக்குத் தடையாக இருக்குமா என்ற கேள்விக்கு ஜெயலலிதா அளித்த பதில்: அ.தி.மு.க. தொடங்கி 38 ஆண்டுகள் ஆகிறது. நான் அரசியலுக்கு வந்து 28 ஆண்டுகள் ஆகிறது. இவ்வளவு கால அரசியல் வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஏற்ற, இறக்கங்கள் ஏற்படுவது இயல்பானதுதான். எனினும், அரசியலில் கடந்த காலத்தில் நடந்ததை மட்டுமே நினைத்து செயல்படுவது யாருக்கும் நல்லதல்ல. இதனால் நம் முன்னேற்றம் பாதிக்கும். எனவே, கடந்த காலத்தில் என்ன நடந்திருந்தாலும் அதையெல்லாம் மறந்து விட்டு, எதிர்காலத்தை கருத்தில் கொண்டு செயல்படுவதுதான் நன்மை பயப்பதாக இருக்கும் என்றார்.
கருத்துகள்

இவருக்குத் திரு குலாம்நபி ஆசாத் விடையளித்து விட்டார். ஆனால் பேரறிஞர் அண்ணாவால் விரட்டியடிக்கப்பட்ட காங். உடன் அவரது தி.மு.க. வும் அவர் பெயரில் உருவான அ.தி.மு.க. வும் போட்டிப் போட்டுக் கொண்டு ஒட்டி உறவாட விழையும் இழிநிலை ஏன் வந்தது தமிழ்நாட்டிற்கு? அப்படி ஒன்றும் அக்கட்சி மனம் மாறி நடந்து கொள்ளவில்லை. ஈழத் தமிழர் படுகொலைக்காகவே அதனை இந்தியாவில் இருந்தே விரட்டியடித்திருக்க வேண்டும். ஆனால், தமிழ், தமிழினம் என்றெல்லாம் பேசுபவர்கள் ஆட்சிநலனுக்காகத் தங்கள் முன்னவர் கொள்கைகளைக் குழி தோண்டிப் புதைத்து விட்டு வெட்கமின்றி அரசியலில் காலூன்றி யிருக்கிறார்களே! அந்தோ! தமிழ்நாடே! உன் நிலை இதுதானா? 
வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/12/2010 7:38:00 AM
அரசியலில் ஜெயலலிதா ஒரு அனாதை குழந்தை ஆகப் போகிறார்
By vallam thamil
11/12/2010 7:10:00 AM
rajasji, DO YOU HAVE SELF RESPECT, YOU ARE WRITTING TO MUCH ABOUT ONE PROS, DINAMANI AND RAJASJI PLEASE BEG ON THE ROAD, OTHER WISE SEND YOUR WIFE DAUGTER FOR PROS
By RAJASJI FUCKER
11/12/2010 6:40:00 AM
இந்த முன்னாள் நடிகையின் அரசியல் அறிவு இந்தியா முழுதும் வெட்டவெளிச்சமாகிவிட்டது.தேர்தலுக்கு முன்னாலேயே தன் தலையில் தானே மண்ணை அள்ளி போட்டு கொண்டாள். அதாவது தேர்தலுக்கு பின் இவளின் கதி இப்போதே இவளுக்கு தெளிவாக புரிந்திருக்கும். இவள் இனியும் தாமதிக்காமல் தன் சொந்த மாநிலம் கர்நாடகாவுக்கு இப்போதே ஓடி விடுவது நல்லது. இல்லாவிட்டால் அவமானப்பட்டுதான் போக வேண்டி இருக்கும். இவளை இன்னமும் நம்பிக்கொண்டிருக்கும் அதிமுக தொண்டர்களை நினைத்தால் மிகவும் பாவமாயிருக்கிறது.
By Komalam
11/12/2010 5:51:00 AM
1.My humble request to Tamil Nadu people whom I hope have self-dignity, pride & honour. Why want to reelect a party leader who is not transparent & no clear address in TN to become the next CM. Elected CM heads a Government. Election of CMs is a matter of security for nation as whole. Government requires full compliance to all particulars for all those entering civil service - there is no compromise. The same rule also applies to anyone heading the Government through election. At the moment, no one knows whether she is married/unmarried or even a spinster. This is not a personal matter as thought by many. No confusion. The leader to be elected must be transparent before people. The people have the right to know. Let’s be clear that all previous TN CMs are transparent before people.Tamil Nadu must changed their complacent attitude.
By Palanisamy T
11/12/2010 5:32:00 AM
2.AADMK Party’s leader is a political opportunist! A leader with no clear principals, goals. By her lending support to the Congress in case DMK withdrew from the Central coalition reflects her astitude, opportunist thinking. She got the 9 parliamentary seats in the previous election as sympathy votes just after the SL war because people got dissatisfied with both DMK & Congress-led Govt’s handling of the SL Tamil’s issue. It was the sacrifice of Vaiko, Nedumaran, Seeman etc for the freedom struggle of SL Tamils’ during the war that has turned as sympathy votes for her. I plead to the Tamil Nadu people to be firm & change their complacent attitude. Have this principals always in heart. “We are Tamils first; Tamil Nadu’s welfare should be at the forefront always in our heart. Pls always remember the feelings of Tamils outside India.”.
By Palanisamy T
11/12/2010 5:29:00 AM
வழர்மதிக்கு ஒரு படி மேலாக.ஜெய் சிங் அம்மா இப்போது ரெடி இத்டாலி பொம்ப்பிலை உடைய மர்ம உருப்பு விழாவாரியாக நக்கி துடைடத்து விட.வாழ்க திராவிடம்.
By Ravidasa
11/12/2010 4:59:00 AM
eppadi amma ungalal mattum ippadi mudiyudu, r.rasa mattum tana avvalabu periya mosadiyil sambanda patiruppar, kandippaga seniors in congres and dmk knows this and they might have partly involved in back of r.rasa, definately r.rasa only can't involve in this massive fraud,others also involved.justice should be justice and investigation should go through court.
By rajesh
11/12/2010 4:39:00 AM
Nothing is rocking. It is just the gas released from Jeya's butt is making rajasji dizzy.
By PA Valarmathi
11/12/2010 2:53:00 AM
பன்ரி குட செர்ந்த பசு டொஇலெட் தின்னும். சொன்னிஅ ஜக்கிரதை.
By PA Valarmathi
11/12/2010 2:52:00 AM
Leader Vaiko is still in the toilet from the morning. We are scared. If he not out within an hour we are going to break the toilet door to save him. By the way any body knows whether karunanidhi will accept us in his party/
By Nanjil Sampath
11/12/2010 2:49:00 AM
Jeya is trying to make annai Sonia as lesbian Sonia. Elangovan has to stop this by giving his life.
By Thanga Balu
11/12/2010 2:45:00 AM
காங்கிரஸ் என்னும் கிழட்டு ஓட்டைக் கப்பல், தி மு க திருடர்களுடன் கடற்ப பயணம் போகிறது ! புயல் வீச இருக்கிறது சுனாமி கூட வரவிருக்கிறது தி மு க திருடர்களை தவிர்த்து விட்டு அ தி மு க கப்பலில் ஏறிக்கொள்ளுங்கள் என்று அழைத்தது சரியானது ! வருவதும் வராததும் அவர்கள் விருப்பம் ! புயல் வந்து கப்பல் மூழ்கும் போது காங்கிரஸ் காரனை மூழ்க விட்டு விட்டு எமர்ஜென்சி வாயில் வழியாக ரப்பர் போட்டினை எடுத்துக் கொண்டு திருட்டு தி மு க காரன் தப்பித்து விடுவான் ! பாவம் காங்கரஸ் காரன் கருணாநிதியின் நயவஞ்சகத்தால் மூழ்கி அழியப் போறான் ! புரட்சித் தலைவியின் அரசியல் நடவடிக்கை அற்ப்புதமானது ! அர்த்தங்கள் ஆயிரம் கொண்டது ! கொடா நாட்டிலிருந்து விட்ட ராக்கெட்டால் கோபாலபுரம் கடந்த 24 மணி நேரமாக தூக்கம் இழந்து தவிக்கிறது ! அண்ணா அறிவாலயம் தட தடக்கிறது ! டெல்லி சலசலக்கிறது !! இதன் எதிரொலிகளை நியூ யார்க் ; சிட்னி ; டொராண்டோ ; பாரிஸ் ; மாஸ்கோவ் ; லண்டன் போன்ற பெரு நகரங்களில் கேட்கிறது ! அகில உலகமும் புரட்சித் தலைவியின் புகழினைப் பாடுகிறது ! வாழ்க புரட்சித் தலைவி !!! @ rajasji
By rajasji
11/12/2010 2:42:00 AM
After reading the statement, i went toilet in my kovana thuni. I heard Vaiko is in the last five hours in the toilet.
By Tha Pandiayan
11/12/2010 2:36:00 AM
ஏற உதவிய ஏணியை எட்டி உதைப்பதில் கருணாவிற்கு நிகர் ஜெயா தான். ஈழம் அமைப்போம் என்று அறிக்கை விடுத்து அந்த அறிக்கையின் அடிப்படையிலும் சீமான், நெடுமாறன், வைகோ அவர்கள் உழைப்பின் மூலமும் வாடிக் கிடந்த தமிழர்களின் வாக்குகளால் ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்று விட்டு, இன்று காங்கிரஸ் அரசுக்கு பல்லக்கு தூக்க கருணாவை விட நானே கூடுதல் திறன் படைத்தவள் என்று கூறுகிறார் ஜெயா. சந்தர்ப்பவாத அரசியல் செய்யும் சாகசக்காரர்களுக்கு சவுக்கடி கொடுத்து அவர்கள் அரசியல் வாழ்வுக்கு சாவு மணி அடிக்காத வரையில் இப்படிப்பட்ட துரோகங்கள் தொடரத்தான் செய்யும். கூட்டணிகள் மாறினாலும் கொள்கையில் உறுதியாக இருக்கக் கூடிய சிறிய கட்சிகள் ஒருங்கிணைந்து தேர்தலில் நிற்பதும் மக்கள் அவர்களுக்கு முழுமையான ஆதரவு கொடுப்பதும் தான் தமிழர்களை தலை நிமிர்ந்து நிற்க உதவும். கருணா, ஜெயா உள்ளிட்ட தமிழின விரோத சக்திகளை அப்புறப்படுத்த தமிழ் நாட்டு மக்களே ஒன்றுபடுவோம், வாருங்கள்.
By அண்ணாத்தம்பி
11/12/2010 12:32:00 AM
Jeya has changed so many boy friends like Shoban babu, MGR,Jai Shankar, Ravichandran, Cho, Vijay Mallaiya, etc. Hence there is no surprise now to dump Vaiko and tha Pandiyan and try to make new lesbian friend with Sonia.
By PA Valarmathi
11/12/2010 12:04:00 AM
Poor Sasi. Now Jeya is trying to dump Sasi for Sonia. But is not going to happen. Just in Koda nadu enjoy the lesbian fun games with Sasi and rajasji.
By PA Valarmathi
11/11/2010 11:49:00 PM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக