வெள்ளி, 25 டிசம்பர், 2009

மனிதப் பேரவலப் பட்டியலில் இலங்கை, பாகிஸ்தான்

First Published : 24 Dec 2009 02:28:56 PM IST


மக்கள் வாழ்வுக்கு அச்சுறுத்தல் நிறைந்த முதல் பத்து நாடுகளின் பட்டியலில் இலங்கையும் பாகிஸ்தானும் இடம்பெற்றுள்ளன. எல்லைகளற்ற மருத்துவர்கள் (எம்எஸ்எஃப்) என்கிற சர்வதேசத் தன்னார்வ அமைப்பு இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது.1998-ம் ஆண்டிலிருந்து தற்போதுவரையான உலக மனிதப் பேரவலங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. உலகமெங்கும் உள்ள இந்த அமைப்பின் மருத்துவர் குழுக்கள் அனுப்பிய அறிக்கைகளின் அடிப்படையில் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.இலங்கை, பாகிஸ்தான், சூடான் ஆகிய நாடுகளில் உயிர்காக்கும் சேவைகளை வழங்க முன்வந்த அந்த நாடுகளின் அரசுகளே தடுத்துவிட்டதாக எம்எஸ்எஃப் குறைகூறியிருக்கிறது. யேமன், ஆப்கன், பாகிஸ்தான், காங்கோ போன்ற நாடுகளில் சேவை புரிந்தவர்கள் நேரடியாகத் தாக்கப்பட்டனர் என்றும் எம்எஸ்எஃப் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கள்

எங்கள் தமிழின அடிமை விலங்கு உடையனும் என்றல் முதலில் கைகூலி கோள்னள நாய்கள் கூட்டம் அழிய வேண்டும்: சிங்களவன் கையால் அழிவனத பார்க்கவேண்டும்?

By uasnthan
12/25/2009 2:23:00 AM

india குடுத்த மயக்க நாசகார குண்டுகளால் எம்மை அளித்தான். தடஜங்களை அளிக்கப்பதற்கு இந்தியன் ஆமி இலங்கைசில் நிக்கிறான் விலை விதித்தவன் வினை அறுப்பான் KIRISAN அப்படி சிங்களன் மீது தவறில்லை புலிகள் மீது தான் தவறு என்றால் ஏன் சிங்களன் , பன்னாட்டு அமைப்புகளை முகாம்களுக்குள் அனுமதிக்கவில்லை? முகாம்களில் இருந்து தப்பி தமிழகம் போய் பேட்டி கொக்கிடுர்கள் ஏன்?.. SIVA RAMAN அவர்களே எனக்கு ஒன்று மட்டும் புரியவே இல்லை.இவ்வளவு இனப் படுகொலை, கடத்தல், சித்திரவதை,ராணுவ அட்டுழியம்,கைது,முகாம்களின் மனித உரிமை மீறல் நடந்தும் ஏன் உங்கள் கைகூலி நாய்கள் கருணா,டக்லஸ்,பிள்ளையான் போன்றவார்கள் ஏன் கேக்கவில்லை? சொல்ல முடியுமா?விடுதலைப் புலிகள் உலக நாடுகளுடனும் சிங்கள குரங்குகளுடனும் தமிழின துரோகிகளுடனும் போராடிய விரர்கள்.. நிங்கள்தான்டா கோழைகள் நாய்கள

By usanthan
12/25/2009 2:07:00 AM

By Parthasarathy
12/24/2009 11:21:00 PM

By subramanian
12/24/2009 11:01:00 PM

Prabakaran not digged his grave for himself alone, he digged grave for all 25,000 innocent Tamils due to his selfish, cowardness, incapability to be a leader. Remember the song "Kathiya theettaathe thambi buthiya theettu". If Prabakaran had leadership quality, he wont kill other leaders and make enemies all around world. He would approached the issue with tactics, unfortunately, he was a pure terrorist, so he believed on terrorism only. Now he paid the price !!! Why you all not using brain to think the fact? Why can't you all sleep without licking Indian leaders' ASS HOLE!!!

By Rushangan
12/24/2009 10:59:00 PM

Prabakaran had digged his own grave by make enemies all around him. Also he digged grave for 25,000 innocent Tamilians. He is a coward that's why killed others as he was unable to convince his views by debates and arguments. Certainly countries would help other country to fight against terrorism. That's what China, Pakistan & India did to Sri Lanka. Mahinda Rajapakshe is a politician with wise & tactics, so he convinced other nations & leaders to offered him help. Prabakaran had no knowledge, wise & tactics to make friends all around world and to lead a political movement. He has believed on terrorism only. Those refugee dogs celebrated when other human shed blood by LTTE but now they couldn't take it when LTTE & their leader killed as street DOGS!!! OZHINDHAAN BAYANGARAVAADHI PRABAKARAN !!! ILAKKUVANAR, NAVEEN & USHANTHAN DOGS ALSO CAN COMMIT SUICIDE FOR THE GREAT SHAME !!! THEY MUST DIE THEMSELVE BY PULLING THEIR TUNGS !!!

By Rushangan
12/24/2009 10:51:00 PM

By Kirisan
12/24/2009 10:44:00 PM

I repeat Kumarans USANTHAN./ Illakuvanar / Naveen .என்றும் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் உங்கள் தமிழ் உணர்வுக்கும் தமிழ் பற்றுக்கும் நான் தலை வணங்குகிறேன் வாழ்க வளர்க வளமுடன் நன்றி

By srini
12/24/2009 10:24:00 PM

மைதீன், முஸ்லிம்கள் ஷரியத் சட்டத்தை தவிர வேறு எந்த ஒரு சட்டத்திற்கும் கட்டுப்படகூடாது. அதை தவறு என்று சொல்லவில்லை. ஆனால், முஸ்லிம்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு தாமாகவே முன்வந்தது சென்று குடியேறிவிட்டு (யாரும் அவர்களை நாடு கடத்த வில்லையே), பிறகு நான் பள்ளிகளில் முகமூடி அணிந்துதான் பாடம் நடத்துவேன், எங்கள் மதப்படி நான் எதனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்துகொள்வேன், எங்கள் மதத்தில் குழத்தை திருமணம் தவறல்ல, அதேபோல் மதககொலைகளை அனுமதிக்கவேண்டும் என்று, திமிர் பேசினால் அது நியாமில்லை.

By மொகமைதீன்
12/24/2009 8:11:00 PM

நன்றாகச் சொன்னார் இந்தியன். எங்கு மதச் சுதந்திரம் இருக்கிறதோ, அங்குதான் பிரச்சினைகளும் இருக்கும். இந்தியாவின் பிரசினை என்ன தெரியுமா மைதீன்? இந்திய அரசியல்வாதிகள் ஒட்டு லாபத்திற்காக, மதச் சார்பின்மை என்ற சொல்லை தவறாக உபயோகித்து மக்களை துன்புறுத்துகிறார்கள். ஒரு உதாரணம், மதசார்பின்மை என்றால், இந்தியர்கள் எல்லோருக்கும் ஒரு திருமணச் சட்டம். இந்தியர்கள் எல்லோருக்கும் ஒரே சிவில் சட்டம். அதுதான் மதச் சார்பின்மை. புரிந்துகொள் மைதீன்.

By தமிழன்
12/24/2009 8:04:00 PM

ஐக்கிய அரபு அமீரகத்தில் எத்தனை சதவீதம் வேற்று மதத்தவர்கள் இருக்கிறார்கள்? அங்கு மதத் துவேசம் ஏற்பட. எங்கு மதச் சுதந்திரம் இருக்கிறதோ அங்கு மட்டும்தான் பிணக்குகளும் அதிகமாக இருக்கும். இராக்கில் பிணக்குகளுக்கு காரணம் உள்மதச் சண்டை. இந்தியாவில் மதத் துவேசம் இல்லாமல் செய்ய வேண்டுமானால், சவூதி அரேபியா மாதிரி 100 சதவீதம் பேரையும் ஒரே மதத்துக்காரர்களாக மாற்ற வேண்டும்.

By இந்தியன்
12/24/2009 7:37:00 PM

By Siva Raman
12/24/2009 7:01:00 PM

தமிழ் உணர்வாளர்கள் : இலக்குவனார் திருவள்ளுவன், நவீன் சென்னை, USANTHAN ஆகியோரது பதிவை தவறாமல் படிப்பவர்களில் நானும் ஒருவன். அதிலும் நவீன் சென்னை அவர்கள் 'முசோலினியா' என்று வர்ணிப்பது தனி அழகு. அது சரி USANTHAN : மானம்கெட்ட பக்சே கூட்டத்துக்கு மானம் இருந்திருந்தால்தானே இலங்கையின் மானம் கப்பலில் ஏற ??

By ABDUL.COM - DUBAI
12/24/2009 6:49:00 PM

நாடுகள் அனைத்தும் நீ கேலியாய் கிடந்தாய்.. நாலு பேருக்கும் நீ கேலியாய் இருந்தாய்... கேடுகள் சூழ நீ அலை கடல் கடந்தாய்... கேட்பாரில்லாமல் நீ ஊர் ஊராய் மடிந்தாய்.. உலக தமிழ் இனமே என்னிப்பார் நீ உறங்கினால் வரலாற்றில் யார் உன்னை மன்னிப்பார்

By Kaasi
12/24/2009 6:44:00 PM

நவீன் சென்னை....கோத்தபாயவும்; மகிந்தவும்; சரத் பொன்சேகாவும் தற்கொலை செய்து சிறிலங்காவை அதன் அவமானத்தை காப்பாற்றுவர்களா? உண்மையில் நாட்டு பற்று இருந்தால் செய்வார்கள்:செய்வார்கள?

By USANTHAN
12/24/2009 6:44:00 PM

USANTHAN..என்றும் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் உங்கள் தமிழ் உணர்வுக்கும் தமிழ் பற்றுக்கும் நான் தலை வணங்குகிறேன் வாழ்க வளர்க வளமுடன் நன்றி

By kumanras
12/24/2009 6:30:00 PM

FOOL MYDEEN ONLY INDIA IS SECULAR CONTRY.IF NOT U CAN'T GIVE LIKE THIS STATEMENT FAIZAL COCHIN

By FAIZAL
12/24/2009 6:21:00 PM

இந்தோனேசியக் கடற்பரப்பில் நிற்கும் கப்பலில் தமிழ் இளைஞர் இறந்துள்ளார் ?கடந்த 11 வாரங்களாக 250 இலங்கை தமிழ் அகதிகள் கப்பலில் இருந்து இறங்காமல் இந்தோனேனிய கடற்பரப்பில் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். குழந்தைகள் பெண்கள் உட்பட பலர் இங்கு கடலின் அலைகளுக்கு மத்தியில் நின்று போராடி வருகின்றனர். இவர்களை ஏற்றுக் கொள்ள அவுஸ்திரேலியா தொடர்ந்தும் மறுத்து வருகின்றது. இன் நிலையில் 29 வயது வாலிபர் ஒருவர் சில நாட்களாக நோய்வாய்ப் பட்டிருந்திருக்கிறார். அவருக்கு மருத்துவ வசதி மறுக்கப்பட்டுள்ளது. இன் நிலையைல் அவர் நேற்றைய தினம் இரவு இறந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.

By USANTHAN
12/24/2009 6:21:00 PM

இக் கப்பலில் உள்ள அலெக்ஸ் பேசும்போது, நோய்வாய்ப்பட்டவர் கடந்த 2 நாட்களாக இரத்தமாக வாந்தி எடுத்ததாகவும் இருப்பினும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்றும் கூறியுள்ளார். பருவ நிலை மாற்றத்திற்கான மாநாட்டில் அவுஸ்திரேலியப் பிரதமர் பல மில்லியன் டாலர்களை தருவதாகக் கூறியுள்ளார், பருவ நிலை மாறுவதால் மனித இனம் இன்னும் 10 வருடத்தில் பல அளிவுகளைச் சந்திக்க நேரிடும் என அவர் மாநாட்டில் தொண்டை கிழியக் கத்தினார், ஆனால் கண் முன்னே மனித இனம் அளிந்துகொன்டிருப்பது, இவர் கண்களுக்குத் தெரியவில்லையா ? இல்லை இந்த 250 பேருக்கும் அகதிகள் அந்தஸ்து கொடுப்பதன் மூலம் அவுஸ்திரேலிய அரசு குடிமுழுகிப் போய்விடுமா.

By USANTHAN
12/24/2009 6:19:00 PM

ஈழத் தமிழர்கள் என்றால் அவ்வளவு இளக்காரமாகப் போய்விட்டதா ? சொந்த நாட்டில் வாழமுடியாமல் உயிருக்கு அஞ்சி புறப்பட்ட தமிழர்கள் தற்போது நடுக்கடலில் நாதியற்றுத் தவித்து வருகிறது. எம்மில் எவ்வளவு பேர் கடல் பயணத்தில் ஈடுபட்டுள்ளோம் எனத் தெரியாது, இருப்பினும், கடலில் சில மணிநேரம் பயணித்தாலே வாந்தி, தலைச் சுற்று, சமிபாடு குறைவு, உடல் சமநிலை சீர்கேடு என்று பல நோய்கள் தோன்றும். ஆனால் இங்கு இந்த 250 தமிழர்களும் படும் பாடு சொல்லில் அடங்காதவை. புலம் பெயர் புத்திஜீவிகளும், சட்ட வல்லுனர்களும் தம்மால் இயன்றதை தவித்துக்கொண்டு இருக்கும் எமது உறவுகளுக்குச் செய்யுமாறு

By USANTHAN
12/24/2009 6:17:00 PM

அரசின் மதக்கட்டுப்பாடு குறைவாக உள்ள நாடுகளின் பட்டியலில் முதல் 40 இடங்களில் கூட இந்தியா வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா, இலங்கை, எத்தியோப்பியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் பெரும்பான்மை சமூகம் ஒன்று ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு சிறப்பு அந்தஸ்து வேண்டுமென்றும் தங்களுடைய மதஸ்தலங்களை பாதுகாப்பதற்கும் கோரிக்கை விடுகின்றனர். இந்தியாவில் ஹிந்துத்துவா வாதிகள் ஒரு ஹிந்து தேசத்தை உருவாக்கவேண்டுமென்பதில் உறுதியாக உள்ளனர். இஸ்ரேலில் பாதுகாப்பின் பெயரால் பிற மதத்தவர்களுக்கு அவர்களுடைய வணக்கஸ்தலங்களுக்கூட செல்ல முடியாத நிலை உள்ளது. சமூகத்துவேசம் இல்லாத நாடுகளின் பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகமும் இடம்பெற்றுள்ளது. அமெரிக்கா சமூக துவேசமுடைய நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. அரசு கட்டுப்பாடு அறவே இல்லாத நாடுகளாக நியூசிலாந்து, பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா, நெதர்லாந்து, இத்தாலி, தென் கொரியா, யு.எஸ், ஆஸ்திரேலியா ஆகியன உள்ளன. please try to put the correct News...""Netrikkan thirappinum kutram kutramaeee""

By mydeen
12/24/2009 6:04:00 PM

அரசு, சமூக தளங்களிலுள்ள சில கட்டுபாடுகளை அடிப்படையாகக் கொண்டு வினாக்களை தயாரித்து அதற்கு விடையை கண்டறிந்துதான் இந்நிறுவனம் ஆய்வைமேற்க்கொண்டது. U.S. State department, U.S. Commission on international freedom, The council of europian union, The internaional crisis group, humanrights watch, Amnesty international, Hudson institute, U.N rapporteur on freedom of religion or belief ஆகிய நிறுவனங்களின் அறிக்கைகளும் இவ்வாய்வில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாய்வில் முக்கிய காரணிகளாக மதநம்பிக்கைக்கு கட்டுப்பாட்டை ஏற்படுத்தும் தனிமனிதர், சமூகம், அரசு, சட்டம், அமைப்புகள் ஆகியன எடுத்துக்கொள்ளப்பட்டன. அரசு மதக்கட்டுப்பாட்டில் சீனாவும், வியட்நாமும் முன்னணியில் உள்ளது. ஆனால் மததுவேசத்தில் இந்தியா சீனாவை விட முன்னணியில் உள்ளது. பங்களாதேஷ், நைஜீரியா ஆகிய நாடுகளில் மதத்துவேசம் காணப்பட்டாலும் அரசுக்கட்டுப்பாடு குறைவாகவே உள்ளது. பிரேசில், தென் ஆப்ரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளில் அனைத்துவிதமான மதத்துவேசங்களும் காணப்படவில்லையென இவ்வாய்வு கூறுகிறது.

By mydeen
12/24/2009 6:03:00 PM

போகுதே>>>>>>>போகுதே..இலங்கையின்...மாணம் கப்பலில் போகுதே:

By USANTHAN
12/24/2009 6:02:00 PM

Dear Editor, see the correct news below. Why u have hided about India place??????? கடும் சமூகதுவேசமுடைய நாடுகளின் பட்டியலில் இந்தியா: ரிப்போர்ட் புதுடெல்லி:சமூக துவேசமுடைய நாடுகளின் பட்டியலில் இந்தியா பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் இரண்டாவது இடத்தைப்பிடித்துள்ளன. வாஷிங்டனில் செயல்படும் Pew research centre நடத்திய சர்வேயில்தான் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. "சர்வதேச மத நம்பிக்கைக்கான கட்டுப்பாடுகள்" என்ற தலைப்பில் நடத்தப்பட்ட ஆய்வில்தான் அந்நிய மதத்தவர்களுடனான துவேசம் வலுவடைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இப்பட்டியலில் ஈராக் முதலிடத்தை பெறுகிறது. உலகிலேயே புத்திஜீவிகளால் நடத்தப்படும் ஆய்வு நிறுவனம் என்ற பெயரைப்பெற்றது பியூ ரிசர்ச் செண்டர். மதங்களுக்கெதிரான அரசுக்கட்டுப்பாடுகள் அதிகமுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இவ்விஷயத்தில் கியூபா, துனீசியா, இஸ்ரேல், சோமாலியா ஆகியநாடுகளை விட இந்தியா முன்னணியில் உள்ளது. இந்த ஆய்வு 192 நாடுகளில் நடத்தப்பட்டது. உலகின் மக்கள்தொகையில் 99.5 மக்களும் இவ்வாய்வில் உட்படுத்தப்பட்டதாக இந்நிறுவனம் கூறுகிறது. அரசு, சமூக தளங்களிலுள்ள சில கட

By mydeen
12/24/2009 5:58:00 PM

It is Indian agenda to mess up Pakistan and Srilanka. Now, Indian begin to finger Nepole as well. United Nations must question Indian regarding the fingering the neighbering countiies which are Pakistan, Srilanka,Nepole and Banagaldesh. We never thought that such a unscrupolous genearation come from Hon. Neru family. The Neru family Gene is the criminal and they brutally killed or murdered silently thousands of humans . God watches all these cunning people who come from Neru family. They will be punished very soon. Indian people are so innocent because they beleive the muderers and liers.Unless Indian rid of Neru family from politics , Indian will be cursed by the people who lost their lives. Nery family has many evil people who are agaist the humanity.

By Kandasamy
12/24/2009 5:55:00 PM

Wow wow gud comments naveen..... We welcomes you

By Elavarasu
12/24/2009 5:00:00 PM

இலங்கை (இந்தியா) என்று போட்டிருக்க வேண்டும். முசோலினியா லட்சக்கணக்கான கொலைகளை இலங்கையில் நடத்தி விட்டு ஒன்றுமே தெரியாத அப்பாவிகள் போல இந்தியாவில் ரயில் பயணம் செய்வதும், கிழவி வீட்டில் கூழ் குடிப்பதும், குறந்த கட்டணத்தில் விமானத்தில் பறப்பதுமாக நாடகம் நடத்தி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். யாரை ஏமாற்றினாலும் கடவுளை ஏமாற்ற முடியாது. கூடிய விரைவில் அவரவர் செய்த பாவங்களுக்கு தண்டனை பெறுவார்கள்.

By நவீன் சென்னை
12/24/2009 3:39:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக