7)தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப்படும் எனறு திருவள்ளுவர் உரைத்ததை உணர்ந்தவர் பட்டங்கள் நிலைக்கா என்ற உண்மையை உணரவில்லையே!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
12/21/2009 5:27:00 AM
1)இந்தியா முழுமையுமே குடும்ப மக்கள் ஆட்சி நடைபெறுகையில் எவ்வாறு புரட்சிகர, பகுத்தறிவு சமுதாயம் மலரும்? சமத்துவம் நிலவும்? 2)ஆரவார மாநாட்டை நடத்தினால் தமிழன் தலைநிமிர்ந்து வாழ்வான் என்றால் முன்பே ஈழத் தமிழர்களைப் படுகொலைகளில் இருந்து காப்பாற்றியிருக்கலாமே! 3)தமிழ்த்தாயின் தலைமகன் என்று பேரறிஞர் அண்ணாவை அழைப்பதும் வழக்கம். ஆனால், இத்தகைய அடைமொழிகளைக் கலைஞர் பட்டமாகப் பெறலாமா? 4) மிகுதியான நலத் திட்டங்களை அறிமுகப்படுத்திய முதல்வர் என்ற சிறப்பும் மிகுதியான படைப்புகளை வெளியிட்டுள்ள ஆட்சியாளர் என்ற சிறப்பும் உள்ள முத்தமிழறிஞர் இதுபோன்ற ஆரவாரத் தலைப்புகளை விருதாகப் பெறுவதில் ஆசை கொள்ளலாமா? 5) பதவிப் பொறுப்பில் இருந்து விலகுவதாகக் குறிப்பது துணை முதல்வரை ஒத்துப் போங்கள் என்று எச்சரிப்பதற்கா அல்லது குடும்பத்தில் வரும் நெருக்கடிகளைச் சமாளிப்பதற்காவா? 6) விலகுவதாயின் செயல்பாட்டில் தன்னிலும் இளையவராக உள்ள பேராசிரியப் பெருந்தகையிடம் முதல்வர் பொறுப்பை ஒப்படைத்து விட்டுத் தமிழின வழிகாட்டியாக அனைவருக்கும் திகழலாமே! 7)தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப்படும் எனறு திருவள்ளுவர் உரைத்ததை உணர
12/21/2009 5:26:00 AM
Give more awards and arrange kuthu pattu dance. he will come and preside and listen to all non sense. This is fate to our state. 
12/21/2009 2:18:00 AM
