வெள்ளி, 25 டிசம்பர், 2009

முகாம்களில் தங்கியுள்ள விடுதலைப் புலிகளை கொல்ல இலங்கை ராணுவம் திட்டம்?



கொழும்பு, டிச.25- முகாம்களில் தங்கியுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்த முன்னாள் போராளிகளை கொலை செய்ய இலங்கை ராணுவத்தின் புலனாய்வுப் பிரிவு திட்டம் தீட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் போராளிகள் தங்கியுள்ள முகாம்களில் செயற்கையாக ராணுவமே ரகசியமாக தாக்குதல் நடத்திவிட்டு, அதை முறியடிக்கும் போர்வையில் அங்குள்ள விடுதலைப் புலிகளை கொல்ல திட்டமிடப்பட்டுள்ளது என்று இலங்கைத் தமிழ் இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதிபர் தேர்தல் நடைபெறும் ஜனவரி 26ம் தேதிக்கு முன்னர் இவ்வாறு புலிகளை ராணுவத்தினர் கொல்லவுள்ளதாகவும், இலங்கை தடுப்பு முகாம்களில் சுமார் பத்தாயிரத்துக்கும் அதிகமான முன்னாள் போராளிகள் தங்கியுள்ளனர் என்றும் அந்த இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்கள்

இதுவரை ஈழத் தமிழர் படுகொலைகளில் இந்திய அரசு பங்கு வகித்தது. இனியும் இவ்வாறான படுகொலைத் திட்டங்களில் இந்தியாவிற்குப் பங்களிப்பு இருக்குமெனில் நாம் இந்திய நாட்டவர் எனச் சொல்வதில் வெட்கப்பட வேண்டும்; வேதனைப்பட வேண்டும். இதில் பங்களிப்பு இல்லை என உறுதிப் படுத்த இந்திய அரசு இதனை உடனே தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையேல் வல்ரசாக ஆசைப்பட்டு சிதைந்த துண்டங்களாக இந்தியத் துணைக்கண்டத்தை ஆக்கிய பெருமை காங்கிரசு அரசிற்கே சாரும். வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By anbumalar
12/25/2009 3:53:00 PM

dinamani is always correct.stupid ALSO TAMIL you are not a original tamilan.you better to ask your mother,who is yr father?

By bparani
12/25/2009 3:26:00 PM

சிலோன் காரனுக்கு ஸ்கெட்ச் போட தெரியாது. ஒப்பந்தத்தை மு.க.விடம் கொடுத்தால் கரக்டாக முடித்துடுவார். எல்லா புகழும் தலைவருக்கே.

By pannadai pandian
12/25/2009 3:04:00 PM

This is dinamani's conspiracy to feed anti india sentiments in the society. Strongly condemnable. Every morning and evening you are publishing one such story and squatters come and shitting in this news column as comment.

By Also Tamil
12/25/2009 3:01:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக