திங்கள், 27 ஆகஸ்ட், 2012

அசாம் கலவரங்களும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்களும்

அசாம் கலவரங்களும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்களும்

அசாம் கலவரங்களும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்களும்

நட்பு பதிவு செய்த நாள் : 27/08/2012



-          இலக்குவனார் திருவள்ளுவன்
அசாமில் காலம்காலமாக வாழும் மண்ணின் மைந்தர்களுக்கும் குடிபெயர்ந்து வந்தவர்களுக்கும் இடையே ஏற்படும் போராட்டங்கள் நமக்கு விழிப்புணர்வுப் படிப்பினைகளைத் தருகின்றன. இவை குறித்துத் தனியே பார்க்கப்பட வேண்டும். இப்பொழுது அப் போராட்டங்களின் தொடர்ச்சியாக வட மாநிலத்தவர் அயல் மாநிலங்களில் இருந்து வெளியேறிய நிகழ்வுகள் மூலம் நாம் உணர வேண்டியவை யாவை என்பதைப் பார்க்க வேண்டும்.
 
விரிவிற்கு :
 http://thiru-padaippugal.blogspot.in/2012/08/blog-post_27.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக