
மக்கள்
விரும்பி - விழைந்து – கொண்டாடப்படும் நாளே விழாவாகும். பழம்காலம் முதல் –
பண்டு தொட்டு -கொண்டாடப்படும் விழா பண்டிகையாகின்றது. இவ்வகையில்,
ஆவணித்திங்கள் திருவோண நாளில் கேரள மக்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும்
விழா ஓணம். உண்மையில் ஓண நன்னாள் எனப் பழந்தமிழரால் கொண்டாடப்பட்டதே
இவ்விழா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக