வெள்ளி, 29 ஜூலை, 2011

ஆக.5க்குள் சமச்சீர் புத்தகங்கள் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு

ஆக.5க்குள் சமச்சீர் புத்தகங்கள் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு

First Published : 28 Jul 2011 05:17:46 PM IST


புதுதில்லி, ஜூலை 28: சமச்சீர் கல்வி புத்தகங்களை ஆகஸ்ட் மாதம் 2ம் தேதிக்குள் வழங்குமாறு உச்சநீதிமன்றம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. ஆனால், அது சாத்தியமில்லை என தமிழக அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டதால், ஆகஸ்ட் 5ம் தேதி வரை உச்ச நீதிமன்றம் கால நீட்டிப்பு செய்து உத்தரவிட்டது. தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை வருகின்ற செவ்வாய்க்கிழமை தொடரும் என்று தெரிகிறது. அன்று, மாணவர், பெற்றோர் தரப்பு வழக்கறிஞர் வாதிடவுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக