<பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இதுகுறித்து நேரடியாகவே சொல்லியிருப்பதால் அவருக்கு கடிதம் எதுவும் எழுதத் தேவையில்லை.>அப்படியானால் ஈழத்தமிழர் நலன் குறித்து எத்தனையோ மடல்கள் எழுதினாரே! பேசாமல்தான் எழுத மட்டும் செய்தாரா? எழுதினால்தானே கோப்பில் இணைத்து நடவடிக்கை எடுக்க முடியும். வாதாடிப் பயனில்லை. போராடி வெற்றி காண்க. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
சென்னை, அக்.28: காவிரியில் இருந்து தமிழகத்துக்கு சட்டப்படி வந்துசேர வேண்டிய தண்ணீருக்காக உரிய நடவடிக்கை எடுப்போம் என முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.இதுகுறித்து சென்னையில் அவர் அளித்த பேட்டியின் விவரம்:கர்நாடக அரசு தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் விடமாட்டோம் என்று பத்திரிகைகளில் வரும் செய்திகளுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை. சட்டப்படி நமக்கு வந்துசேர வேண்டிய தண்ணீருக்காக தொடர்ந்து வாதாடுவோம்; நடவடிக்கை எடுப்போம்.பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இதுகுறித்து நேரடியாகவே சொல்லியிருப்பதால் அவருக்கு கடிதம் எதுவும் எழுதத் தேவையில்லை. உச்சநீதிமன்றத்திலே வழக்கு உள்ளது. சட்டப்படி இதை அணுகுவோம் என கருணாநிதி தனது பேட்டியின்போது தெரிவித்தார்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Please plan for new Projects for savaing the Rain water instead of allocating the money to construct new assembly and other activities. It is very important and if any one (either DMK or ADMK) will start for new long term project. Then only our Agricultural Developemnt problem solved.

By G BHASKARAN
10/28/2010 5:02:00 PM
10/28/2010 5:02:00 PM


By karuppan
10/28/2010 4:44:00 PM
10/28/2010 4:44:00 PM


By K Rajan
10/28/2010 4:09:00 PM
10/28/2010 4:09:00 PM


By MAHESH
10/28/2010 3:56:00 PM
10/28/2010 3:56:00 PM


By rajasji
10/28/2010 3:25:00 PM
10/28/2010 3:25:00 PM


By kumar
10/28/2010 3:15:00 PM
10/28/2010 3:15:00 PM


By Appavi Tamizhan
10/28/2010 3:07:00 PM
10/28/2010 3:07:00 PM


By K Rajan
10/28/2010 2:59:00 PM
10/28/2010 2:59:00 PM


By sugumar
10/28/2010 2:53:00 PM
10/28/2010 2:53:00 PM


By mannur
10/28/2010 2:27:00 PM
10/28/2010 2:27:00 PM


By ravi, brunei
10/28/2010 2:13:00 PM
10/28/2010 2:13:00 PM


By jaganathan
10/28/2010 2:10:00 PM
10/28/2010 2:10:00 PM


By Raja
10/28/2010 2:00:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *10/28/2010 2:00:00 PM