திங்கள், 25 அக்டோபர், 2010

திருமாவளவனின் கூட்டணி விரோதக் கருத்து ஒரு கேலிக்கூத்து: தங்கபாலு

சென்னை, அக்.24- காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் தலைவர்கள் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்த கருத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வீ. தங்கபாலு கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:திருமாவளவன் அத்துமீறிய அரசியல் விமர்சனங்களை தெரிவித்துள்ளார். காங்கிரஸ் உடனான கூட்டணி குறித்து திமுக தலைவர் கருணாநிதிக்கே அறிவுரை வழங்கியுள்ளார். 70 ஆண்டுகால அரசியல் அனுபவம் கொண்ட முதல்வர் கருணாநிதிக்கு திருமாவளவன் அறிவுரை கூறியிருப்பது மிகப்பெரிய கேலிக்கூத்தாகும்.தமிழக காங்கிரஸ் யார் தோளிலாவது சவாரி செய்யும் கட்சி என்று அவர் கூறியுள்ளார். வெற்றி தோல்விகளை கண்டு காங்கிரஸ் துவண்டு போனதில்லை. காங்கிரஸ் கட்சி இன்றுவரை தொய்வில்லாமல் மக்கள் தொண்டு ஆற்றிவருகிறது.தலைவர் மூப்பனாரால் அறிமுகப்படுத்தப்பட்டு, அரவணைக்கப்பட்ட திருமாவளவன் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும், கூட்டணி தர்மத்துக்கு விரோதமாகவும் பேசுவது நல்ல பண்பு அல்ல. இத்தகைய நடவடிக்கையை அவர் இனி நிறுத்திக்கொள்ள வேண்டும்.இவ்வாறு கே.வீ. தங்கபாலு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்

அப்படியானால் கூட்டணியிலுள்ள திருமாவைத்தாக்கிப் பேசுவதும் அறிக்கை விடுவதும் எந்தக் கூட்டணி அறம்? எத்தனைக் கடல்களில் கழுவினாலும் போகாதக் குருதிக்கறை படிந்த காங். ஓரளவேனும் வெற்றி பெற திருமாவின் வாக்குவங்கியும் உதவியதைத் தங்கபாலு மறக்க வேண்டா. வீரமுடன் வெட்டிப்பேச்சு பேசுவதை விட்டு விட்டு எக் கட்சியுடனும் கூட்டு சேராமல் தனித்துப் போட்டியிட்டு மண்ணைக் கவ்வ அவர் ஆயத்தமாக உள்ளாரா? மக்கள் நலனைக் கருதாமல் தம் மக்கள் நலனைக் கருதிக் காங்.உடன் கலைஞர் கூட்டணி வைத்திராவிட்டால் அக்கட்சி தமிழ்நாட்டிலஇருந்த இடம் தெரியாமல் போய் இருக்கும் என்பதை மறக்க வேண்டா. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/25/2010 3:11:00 AM
Shivaji and MGR "lived" with Jeya's Mom. But Jeya without any hesitation also "lived" with them in additon to Shoban Babu and jai shanker. Now since now no men wants to live with her, She is having lesbian living with another married wome.
By "Kalangum Ullam"
10/25/2010 2:16:00 AM
முதலமைசாரான பிறகு, கருணாநிதி செய்த முதல் காரியம், SSR மனைவி விஜயகுமாரியை, இராவணன் போல் அடுத்தவன் மனைவியை தூக்கிக்கொண்டு போய்விட்டான் இந்த கிழட்டு கருணாநிதி, 70 ஆண்டு கால அரசியல் வரலாறு இதுதானா? டே மொட்டை தங்கபாலு, இந்த விழயம் உனக்கு தெரிந்தும்தானே பேசுகின்றாய்?
By "Kumurum Ullam"
10/25/2010 12:26:00 AM
த்ங்கபாலு போன்ற்வர்கள்கூட அறிக்கை விடுகிறார்கள் என்றால் அதில் ஏதேனும் விசேசம் இருக்கும். அடுத்த் ஆண்டு நடக்கும் தேர்தலில் காங்கிரஸ் தணித்து போட்டியிடவேண்டும். இத்னை இவர் ஏற்றுககொள்வாறா? துணிச்சல் வேண்டும். பார்ப்போம்!
By Emmen
10/24/2010 9:16:00 PM
VC's real face we can see now a days thro' their posture. This is happening with full hearted blessing from Karunanidhi. If congress believes this, that shows congress's..........
By Aadhavan
10/24/2010 8:22:00 PM
good satement prs
By prs venkatesan
10/24/2010 8:07:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக