பாங்காக், அக்.30- தாய்லாந்து நாட்டில் இலங்கைத் தமிழர்கள் 61 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.விசா காலம் முடிந்த பின்னர் தங்கியிருந்தது, உரிய ஆவணங்கள் இல்லாதது, சட்டவிரோதமாக தங்கியிருத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவி்க்கின்றன.போலீஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சாங்லா மாகாணத்தில் தங்கியிருந்த இலங்கைத் தமிழர்கள் 114 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், 53 பேர் முறைப்படி அனுமதி பெற்று வந்ததற்கான ஆவணங்களை காட்டியதால் விடுவிக்கப்பட்டனர்.
கருத்துக்கள்


By Ilakkuvanar Thiruvalluvan
10/30/2010 7:07:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *10/30/2010 7:07:00 PM