வியாழன், 25 மார்ச், 2010

முதல்வருக்கு எழுத்தாளரின் மனைவி நன்றி



சென்னை,​​ மார்ச்24: முதல்வர் கருணாநிதிக்கு எழுத்தாளர் ராமசாமியின் மனைவி ராஜம் ராமசாமி நன்றி கூறியுள்ளார்.'எழுத்தாளர் ப.ராமசாமியின் நூல்கள் நாட்டுடமை ஆக்கப்படும்' என்று தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.​ இதற்காக,​​ முதல்வர் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்து எழுத்தாளர் ராமசாமியின் மனைவி ராஜம் ராமசாமி கடிதம் எழுதியுள்ளார்.அதில்,​​ நூல்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டதன் மூலம் தங்களது குடும்பத்தின் ஏழ்மையும்,​​ வறுமையும் துடைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்

இவர் சார்பாகவும் பிற நாட்டுடைமையாக்க்ப்பட்ட நூல்களின் அறிஞர்கள் சார்பாகவும் நாமும் மாண்புமிகு முதல்வருக்கு நன்றி கூறுவோம். தொடர்க தமிழ்ப்பணி! தமிழ்நாட்டில் தமிழுக்குத் தலைமை தருக! தொண்டு சிறக்க! எனவும் வாழ்த்துவோம்.

பாராட்டுகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/25/2010 3:43:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக