வியாழன், 11 அக்டோபர், 2012

அகற்றக்கோரி அக்.,29முற்றுகைப் போராட்டம்

கூடங்குளம் அணு உலையை அகற்றக்கோரி அக்.,29முற்றுகைப் போராட்டம்

First Published : 11 October 2012 12:15 PM IST
கூடங்குளம் அணு உலையை அகற்றக்கோரி அக்டோபர் 29ம் தேதி நடைபெறவிருக்கு முற்றுகைப் போராட்டத்தில் ம.தி.மு.க. சார்பில் மணிமாறன் பங்கேற்பார் என்று வைகோ அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், கூடங்குளம் அணு உலையை அகற்றக்கோரி அக்டோபர் 29ம் தேதி நடைபெறவிருக்கும் சென்னை செயின்ட் ஜார்ஜ்கோட்டை முற்றுகைப் போராட்டத்தினை அணுசக்தி எதிர்ப்பு மக்கள் இயக்கத்தினரும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட அணு உலை எதிர்ப்பாளர்களும் இணைந்து வெற்றிகரமாக நடத்திட இருக்கும் போராட்டக் குழுவில் ம.தி.மு.க. சார்பில், ஒருங்கிணைப்பாளராக தென் சென்னை மாவட்டச் செயலாளர் வேளச்சேரி மணிமாறன் பங்கேற்பார் என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக