திங்கள், 19 அக்டோபர், 2009

இலங்கை ராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஓய்வு பெறுகிறார்?



கொழும்பு, அக்.18- இலங்கை ராணுவத்தின் தலைமைத் தளபதி சரத் பொன்சேகா ஓய்வு பெறத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

"நான் ஓய்வு பெற விரும்புவதால் எனக்கு பணிக்காலத்தை மேலும் நீட்டிக்க வேண்டாம்" என்று அவர் இலங்கை அதிபருக்கு கடிதம் எழுதியுள்ளதாக 'லக்பிம' பத்திரிகைச் செய்தியை மேற்கோள் காட்டி இலங்கைத் தமிழர் ஆதரவு இணையதளங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

2005ம் ஆண்டு முதல் இதுவரை அவருக்கு 5 முறை பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த இணையதளங்கள் தெரிவித்துள்ளன.

கருத்துக்கள்
ஓய்வு பெற்றாலும் பெறாவிட்டாலும் காலம ஒரு நாள் மாறும். போர்ப்படுகொலைகளுக்கும் இனப்படுகொலைகளுக்கும் காரணமான நீயும் தண்டிக்கப்படுவாய்! அறம் வெல்லும்! உன்னால் நடைபெறப்போகும் சிங்கள அரசியல் மோதலில் உண்மைகள் வெளிவரும்! உலகம் உன்னையும் காறித்துப்பும்! மனித உருவில் பிறந்த மாவிலங்கே! நீயும் தண்டிக்கப்படுவாய்!
கண்டனையுடன் இலக்குவனார திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/19/2009 3:34:00 AM

2009ஆம் ஆண்டிற்கான மிகச்சிறந்த காமெடி சுவரொட்டி.இலங்கைத் தமிழர்களுக்கு 4 நாட்களில் விடுதலைப் பெற்றுத் தந்த கலைஞருக்கு பாராட்டு /செருப்பால் அடிக்கனும் கெலைஞருக்கு.usanthan

By usanthan
10/19/2009 1:31:00 AM

fonseka is a threat to mankind and his innerheart wont leave him for for his all kind of brutality towards unknown tamil civilians

By raja
10/18/2009 11:57:00 PM

**இருப்பாய் தமிழா விழிப்பாய்! பாகம் -3 (தமிழருக்காக குரல் கொடுப்பதற்கு இங்கு யாருமே இல்லையென்று தான்...) **ஈழமக்களின் மெளனத்தின் பின்னணி! **குஞ்சரின் சாட்டையடி: இலங்கையின் நிறம்? துட்டகைமுனுவின் ஆவி? **யார் தவறு? - பாகம் 17: ஈழமக்கள் பெற்ற வீரத்தலைவன்! **அருச்சுனன் பக்கம் 14: பட்டணத்து வியாபாரி சீமானின் "நாம் தமிழர்" கசாப்புக்கடை! **யார் தவறு? - பாகம் 16: இலங்கையில் சிங்களவர் குடியேறிய வரலாறு! **யார் தவறு? பாகம் - 5: இராவணன் தமிழன் இல்லை! U N A R V U K A L . C O M

By ELLALAN
10/18/2009 10:27:00 PM

கிருஷ்ணமூர்த்தி அவர்களே... உங்கள் கருத்தை சொல்ல வேண்டிய முழு உரிமை உங்களுக்கு உள்ளது. ஆனாலும் •பிரபாகரன் போன்ற பெண்கள்• என்ற வார்த்தை வதைக்கிறது. இப்படிப்பட்ட கருத்துக்களை எழுதிவிட்டால் மட்டும் தாங்கள் ஆண்பிள்ளையாகிவிடுவீர்களா என்ற சந்தேகமும் எனக்குள் எழுகிறது, கருத்துக்களை தெரிவிப்பது அவரவர் உரிமை. அதில் நாவடக்கம் தேவை. Plz

By S.Selvam
10/18/2009 10:09:00 PM

ஓ கிருஷ்ணமூர்த்தி - ஸ்ரீரங்கம்! நீங்கள் ஒரு மனிதப்புழு. உங்களைப்போன்ற புழுக்கள் இந்த உலகம் தோன்றிய நாள் முதல் தங்களின் குறளி வித்தைகளைக் காண்பித்துக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனாலும் உலகம் உங்களைப்போன்றவர்களைப் பற்றிச் சிறிதும் சட்டைசெய்வதில்லை. நீங்கள் இந்த உலகத்தில் பிறந்தது ஏனேன்றால் உங்களின் சிற்றறிவின் துணைகொண்டு சிறுதொழில்கள் செய்வதற்கென்றே. உங்களைப்போன்றவர்களால் இந்த உலகத்துக்குச் சுமையேயன்றிப் பயன் கிஞ்சித்தும் இல்லை. "நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும் குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்" -தமிழ் மறை; குடிமை; குறள்-959 - Thanks Mr.Kalidasan

By K. Raja
10/18/2009 10:03:00 PM

கிருஷ்ணமூர்த்தி நீ மனித உருவில் வாழும் மிருகத்தை விட கீழான பிறவி.

By A tamil slave from india
10/18/2009 8:31:00 PM

ஓ கிருஷ்ணமூர்த்தி - ஸ்ரீரங்கம்! நீங்கள் ஒரு மனிதப்புழு. உங்களைப்போன்ற புழுக்கள் இந்த உலகம் தோன்றிய நாள் முதல் தங்களின் குறளி வித்தைகளைக் காண்பித்துக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனாலும் உலகம் உங்களைப்போன்றவர்களைப் பற்றிச் சிறிதும் சட்டைசெய்வதில்லை. நீங்கள் இந்த உலகத்தில் பிறந்தது ஏனேன்றால் உங்களின் சிற்றறிவின் துணைகொண்டு சிறுதொழில்கள் செய்வதற்கென்றே. உங்களைப்போன்றவர்களால் இந்த உலகத்துக்குச் சுமையேயன்றிப் பயன் கிஞ்சித்தும் இல்லை. "நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும் குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்" -தமிழ் மறை; குடிமை; குறள்-959

By காளிதாசன்
10/18/2009 6:05:00 PM

பண்டாரம் பன்னாட கிருஷ்ணமூர்த்தி ஸ்ரீரங்கம்சிங்கள நாயே எம் தமிழ் பெண்களையும் குழந்தைகளை படுகொலைசெய்த இந்த பன்னாட சரத் பொன்சேக தாண்ட போட்டபயல் ! ஒவ்வொரு இரவும் நீ உறங்கும் போது உன்னால் அநியாயமாக அழிக்கப்பட்ட அப்பாவி எம் தமிழின ஆத்மாக்களுக்கு நீ பதில் சொல்லியே தீரவேண்டும்.நன்றி.Amjathkhan,மங்கைதாசன்

By usanthan
10/18/2009 6:02:00 PM

Fonseka: You are a devil in human form. You are anti-people and anti-human. The atrocities unleashed by you against Eezham Tamils cannot be forgot or forgiven by them. You will never have the peace of mind. You will be haunted by the “tortures” that you did to Tamil men, women, and children. May you have a violent and painful death. May you burn in hell for ever and ever and ever and ever ……….

By aariyan
10/18/2009 5:08:00 PM

பண்டாரம் பன்னாட கிருஷ்ணமூர்த்தி - ஸ்ரீரங்கம் - எம் தமிழ் பெண்களையும் குழந்தைகளை படுகொலைசெய்த இந்த பன்னாட சரத் பொன்சேக தாண்ட போட்டபயல் !

By Amjathkhan
10/18/2009 5:07:00 PM

மாவீரன் சரத் பொன்சேக! உன்னைபோன்ற மாவீரர்கள் இருப்பதனால் தான் இந்த உலகில் பிரபாகரன் போன்ற பெண்கள் மற்றும் குழந்தைகள் பின்னால் ஒளிந்து கொண்டு சண்டையிடும் போலி மாவீரர்களையும் அளிக்க முடிந்தது. அகதிகள் முகாம்களில் ஒளிந்திருக்கும் எஞ்சியுள்ள புலிகளையும் அழித்துவிடு! அப்பொழுதுதான் தமிழர்கள் நிம்மதியுடன் வாழமுடியும்.

By கிருஷ்ணமூர்த்தி - ஸ்ரீரங்கம்
10/18/2009 4:59:00 PM

ஒவ்வொரு இரவும் நீ உறங்கும் போது உன்னால் அநியாயமாக அழிக்கப்பட்ட அப்பாவி எம் தமிழின ஆத்மாக்களுக்கு நீ பதில் சொல்லியே தீரவேண்டும்.

By மங்கைதாசன்
10/18/2009 3:44:00 PM

He will be in stress as war has been in his own country and the dead are his country people. Retire in peace.

By uppili
10/18/2009 3:20:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக