சென்னை, அக். 20: சென்னை கடற்கரை- தாம்பரம் இடையே இயக்கப்படும் புறநகர் மின் ரயில்களில், தமிழில் ஒளிரும் எழுத்துகளுடன் செவ்வாய்க்கிழமை முதல் அறிவிப்பு செய்யப்படுகிறது.
இந்த மின் ரயில்களின் பெட்டிகளில் வைக்கப்பட்டுள்ள மின்னணு பலகைகளில், அடுத்து வரும் ரயில் நிலையங்கள், நேரம் குறித்து ஆங்கிலத்தில் மட்டுமன்றி தமிழிலும் இனி அறிவிப்பு செய்யப்படும் என தென்னக ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
By Ilakkuvanar Thiruvalluvan
10/21/2009 2:47:00 AM
10/21/2009 2:47:00 AM
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்