செவ்வாய், 15 செப்டம்பர், 2009

இலங்கையில் கருணா-சந்திரகாந்தன் குழுவினரிடையே மோதல்



கொழும்பு, செப்.14- இலங்கையில் கிழக்கு மாகாண முதல்வர் சந்திரகாந்தன் தலைமையிலான குழுவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்றும், இத்தாக்குதலை கருணா தலைமையில் செயல்படும் குழுவினரே நடத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அம்பாறை மாவட்டத்தில் உள்ள திருக்கோவில் பகுதியில் இச்சம்பவம் நடைபெற்றதாக இலங்கைத் தமிழர் ஆதரவு இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது..

மோட்டார் சைக்கிகளில் வந்த சிலர் உள்ளாட்சி அமைப்பின் நிர்வாகி யோகநாதன் என்பவரையும் அவரது ஆதரவாளர்கள் மீதும் திடீரென தாக்குதல் நடத்தியதாகவும். இதில், அவரும் அவரது வாகன ஓட்டுநர் மற்றும் சில உதவியாளர்களும் காயமடைந்தனர் என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து, யோகநாதனும் வாகன ஓட்டுநரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இத்தாக்குதலை கருணா தலைமையிலான குழுவினரே நடத்தியுள்ளதாக சந்திரகாந்தன் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளதாகவும் அந்த இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன.


கருத்துக்கள்

துரோகிகள் அடித்துக் கொண்டு சாகட்டும்! அதைக் கண்டு இருக்கின்றவனாவது விழித்துக் கொள்ளட்டும்! வெல்ல வேண்டியது இந்தியத்தையும் சிங்களத்தையும் எனப் புரிந்து கொண்டால் துரோகத்திற்கு இடம் தர மாட்டார்கள். என்றாலும் துரோகத்தலைவர்கள் முதலில் ஒழிய வேண்டும் என்பது இயற்கையின் கட்டளை. வெல்க தமிழ் ஈழம்! வளர்க ஈழ-உலக நட்புறவு!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/15/2009 2:21:00 AM

As we r divided in Tamil Nadu, they r divided in Tamil Eelam. Reason behind this is RAW and DELHI goverment. RAW always successfully has divided Tamils so they can carry out their own Ajenda. That their goal is rule Tamils and keep them slave(oppressed) whether they r from Tamil Nadu or Tamil Eelam. These poor fellows Karuna and Shandrakanthan are victims. People who know Tamil's issues and conflict understand this. Other ill informed guys like Siva's reaction is understandable. In a wider array, blame is on India for Tamils problems. India created it. India maintain it. Not only in Tamil Eelam but also in Tamil Nadu too. Remember folks, India is a creation of Brits. Tamils had never been part of wider Hindustan.

By Congress never rule Tamil Nadu
9/14/2009 8:14:00 PM

SIVA, YOU DON'T KNOW HOW YOUR CM KALAINJAR DITCHED TAMILS IN TAMIL EELAM. YOU DON'T KNOW HOW YOUR KAMARAJAR DITCHED TAMIL BY NOT OPPOSIBG HINDI IMPOSITION IN 1965. HE LOST ELECTION BECAUSE OF THIS. DO YOU KNOW LAW & ORDER CONDITION IN TAMILNAD Mr.INTELLIGENT?

By Paris EJILAN
9/14/2009 7:59:00 PM

siva well said .you can see clearly the way they posting the comments.

By kuppu
9/14/2009 6:12:00 PM

I told this is general concept,for one matter,different thinking.Each of the people cannot accept another answer,then how can get tamililam.but i will sure and confident "DEFINITELY GET TAMILILAM".PLEASE "IF you are not interest plz move away,don't confuse other" thank you

By raj
9/14/2009 6:02:00 PM

வெற்றி பெற வாழ்த்துகள். தமிழ்நாட்டின் அசல் வித்துக்கள் இப்பொழுது அழுகிக்கிடக்கின்றன. காசுக்கு அலைபவர்களே இன்று தமிழர் வாழ்வை நிர்ணயம் செய்கிறார்கள். எனவே தமிழ்நாட்டில் உள்ள தமிழன் என்று சொல்லிக்கொண்டு அலைபவர்களை நம்பாமல் கருணா போன்றவர்களை மீறி நீங்கள் இலங்கையை வெற்றி கொள்ள வேண்டும்.

By sbala
9/14/2009 5:46:00 PM

இலங்கையானாலும், தமிழ்நாடானாலும் தமிழர்கள் ஒற்றுமையோடு இருந்திருந்தால் நம் மீது இந்தியையோ சிங்களத்தையோ திணிக்க எவனும் துணிந்திருக்க முடியுமா? ஒளரங்கசீப் கூட தமிழ்நாட்டை ஆளவில்லையே. ஆனால் உள்ளிருந்தே கழுத்தறுப்பவர்கள் தன் குடும்ப நலனுக்காக இனத்தை காட்டிக்கொடுப்பதுதானே நம் வரலாறு. கருணாவின் இனதுரோகத்தை யாராவது மறைக்கமுடியுமா? மானில முதலமைச்சராக இருக்க அவர் செய்துள்ள துரோகத்தை சரித்திரம் மன்னிக்குமா? இனியாவது இலங்கைத்தமிழர்கள் துரோகிகளையும் அடுத்துக் கெடுப்பவர்களையும் நம்பாமல் கவனமாக தம் வழியை அமைத்துக்கொள்ள வேண்டும். இந்தியத்தமிழர்கள் திரைப்படம் பார்ப்பதிலும், போதைப் பொருட்களிலும், ஆடம்பரங்களிலும், காமக்களியிலும் மூழ்கி தன் மான மரியாதையை இழந்து காசுக்காக எதையும் செய்யும் ஈன இனமாக மாறிவிட்டனர். அவர்களை நம்பியிருப்பதில் பயனில்லை. இப்பொழுது தமிழ் நாட்டின் அசல் வித்துக்கள் அழுகிவிட்டன. தமிழ்நாட்டில் பிறந்தவன், தமிழ் பாரம்பரியத்தில் வளர்ந்தவன் என்று சொல்லிக்கொள்ள நானே வெட்கப்படுகிறேன். என் இலங்கை சகோதரனே உனக்காக என்னால் ஏதும் செய்ய இயலவில்லையே - நீ மறுபடி தளிர்த்து, துளிர்த்து, இலங்கையை வெற்ற

By sbala
9/14/2009 5:41:00 PM

nice story MK samy. Good timing story.

By senthilkumar
9/14/2009 4:42:00 PM

dai siva. varalaru therinchu pesu !!! illatti summa iru enn a#$#%@#^%@#

By ravi
9/14/2009 4:37:00 PM

Please Dinamani Readers - Don't answer anything about this fellow Siva's Comment; He doesn't know anything abt Ellam Issue (all time). Just Neglect him. We have a wonderful blog provided by Dinamani to discuss in constructive way.

By raja
9/14/2009 4:23:00 PM

DAI Panny siva! veena poona naayee wat u know abt india and s.indian media? nee supramaniya swami alla?

By PULEE
9/14/2009 3:57:00 PM

Nantri shan swiss

By shan
9/14/2009 3:50:00 PM

அண்ணே சிவா அண்ணே, காட்டில் சிங்கம் ஒன்று இறுமாப்புடன் வாழ்ந்து வந்தது. ஒருநாள் அது காட்டில் வசித்த விலங்குகள் எல்லாவற்றிடமும் சென்று "நான்தான் இந்த காட்டின் ராஜா" என்று கூறியது. எல்லா விலங்குகளும் அதனை ஆமோதித்தன. கடைசியாக ஒரு யானையிடம் சென்று கூறியது. கோபமடைந்த யானை தனது பின்னங் காலால் ஒரு உதை விட்டது. சிங்கம் தொலை தூரத்தில் சென்று விழுந்தது. வலியுடன் மீண்டு வந்து யானையிடம் கூறியது 'தெரியாவிட்டால் தெரியாது என்று கூற வேண்டியதுதானே" என்று. அது போல உங்களுக்கும் இலங்கை பிரச்சனை என்னவென்று தெரியாவிட்டால், சற்று ஒதுங்கியிருப்பது நல்லது என்று நினைக்கிறேன்.

By MKSamy
9/14/2009 3:46:00 PM

தமிழன் என்று வந்துவிட்டாலே அவன் ஒற்றுமையில்லாதவனாகி விடுகிறான். ஆகையால்தானே உலகில் எங்கு சென்றாலும் தமிழன் அடி வாங்கிக்கொண்டிருக்கிறான். அதற்கு காரணம், பணம் பதவி. காட்டிக் கொடுப்பவர்களால்தான் தமிழினம் அழிகிறது என்பது வரலாறு.

By மங்கைதாசன்
9/14/2009 3:43:00 PM

கிழக்கை அபிவிருத்தி செய்யவே அரசாங்கத்துடன் இணைந்ததாக மார்தட்டிக் கொண்டார்கள். கருணாநிதியின் "வடக்கு வழங்குகிறது தெற்கு வாழ்கிறது" என்பது போல "மேற்கு கொடுக்கும் கிழக்கு வாழும்" என்றார்கள். நாங்கள் வேடிக்கை பார்ப்போம். மக்கள் நிலைமைதான் கவலைக்கிடம்!

By MKSamy
9/14/2009 3:37:00 PM

இலங்கை தமிழன் என்றைக்கு ஒற்றுமையாக இருந்தான்? நீ பெரியவனா நான் பெரியவனா என்ற போட்டியில் போட்டு கொடுப்பது கா ட்டிகொடுப்பது,போட்டுத்தள்ளுவது, மிரட்டல்,கடத்தல்,கப்பம் வாங்குதல் என்று எல்லா குற்றங்களையும் செய்வது, பிறகு அதற்க்கு இந்தியாவை குற்றம் சொல்வது, இது தான் அவர்கள் சித்தாந்தம்.

By siva
9/14/2009 3:32:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக