செவ்வாய், 15 செப்டம்பர், 2009


கருத்துக்கள்

தினமணியே! சரிதானா? முறைதானா? அறம்தானா? மனச்சான்றின்படி செயல்படவில்லையே! தமிழர்க்குத் தமிழரை அடையாளம் காட்டிய பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழாவிற்கு ஆசிரியருரையும் எழுதவில்லை. கட்டுரையும் வெளியிடவில்லை. இராகுலின் வருகைக்கு ஆசிரியருரை எழுதத் தெரிந்த தினமணி பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழாவைப் புறக்கணிப்பது ஏன்? – வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/15/2009 3:18:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக