புதன், 10 ஜூன், 2009

மன்மோகனார் சொல்வதெல்லாம் சரிதான். ஆனால், சொல்லப்படும் கருத்தை விடச் சொல்வது யார்?, எந்தச் சூழலில் சொல்கிறார் என்பதைப் பொறுத்துதான் சொல்லுக்கு மதிப்பு உண்டு. 'உனக்கும் பெப்பே! உங்கள் அப்பனுக்கும் பெப்பே!' என்று சிங்களக் கொலைகாரர்கள் கூறுவார்கள் என மன்மோகனாருக்கும் தெரியும். ஒப்புக்குக் கூறியதையே மீண்டும் வலியுறுத்தி உரத்துச் சொன்னால் , ' நீ இன்னின்னவாறு வழிகாட்டியதாலதான் - இத்தகைய உதவிகளைச் செய்ததால்தான் - புலிகள் என்றாலே அஞ்சி ஒடும் நாங்கள் இனப்படுகொலை செய்ய முடிந்தது;இல்லையேல் நாங்கள் அழிந்திருப்போம்' என உண்மைமையைப் போட்டு உடைக்கச் சிங்களக் கொலைகார அரசு தயங்காது என்பதை மன்மோகனார நன்கு அறிவார்.நாம் ஏமாறாமல் இருநதால சரி.


அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/10/2009 5:34:00 AM

பிரபாகரனின் திருமணம் நடைபெற்ற திகதியினைக்கூட அறிந்திராத அறிவில்(ஆ)தவன்கள் 1986-ம் ஆண்டு சென்னை அருகே உள்ள திருப்போரூர் முருகன் கோவிலில் வைத்து தான் பிரபாகரன்-மதிவதனி திருமணம் நடந்தது. பிரபாகரன் தீவிரமான முருக பக்தர் என்பது குறிப்பிடத்தக்கது என தெரிவித்துள்ளனர். பிரபாகரனுக்கு திருமணம் நடைபெற்றது 1984 அக்டோபர் 01 ந் திகதி என்பதனை( அறிவில்(ஆ)தவன்களுக்கு) நாம் தெரிவிக்க விரும்புகின்றோம். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மகன் சார்ள்ஸ் அன்ரனி மரண விஷயத்தில் இப்படியும் கூட இருக்குமா? விறுவிறுப்பான சினிமாக்களையும் மிஞ்சும் வண்ணம் நம்மை பரபரக்க வைக்கின்றன புதிதாக வெளிவரும் தகவல்கள். சில படங்களில் எம்.ஜி.ஆர். இரட்டை வேடங்களில் வந்து நம்மை பிரமிக்க வைப்பாரே! அப்படித்தான் பிரபாகரன் மகன்களாக இரண்டு சார்ள்ஸ் அன்ரனிக்கள் இருக்கிறார்களாம்! நடந்து முடிந்த சம்பவங்களின் பின்னணி தகவல்கள் நம்மை ரொம்பவே மெய்சிலிர்க்க செய்கின்றன. கடந்த மாதம் 18-ந்தேதி உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது முதல் கட்டமாக இலங்கையிலிருந்து வெளியான அந்த செய் “தீ”. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் சார்ள்ஸ் அன்ரனிய

By vanakamudi
6/10/2009 4:04:00 AM

வன்னியில் புலிகளின் பாதுகாப்பு அரண்களாக தடுத்துவைக்கப்பட்டிருந்து அரச படைகளினால் விடுதலைசெய்யப்பட்ட அப்பாவிகளின் குழந்தைகள் ஒரு வேளை கஞ்சி குடிப்பதற்கே வசதியற்ற நிலையில் வாழ்ந்துள்ளனர். ஆனால் தமிழீழத்தின் ஆட்சியாளர்களாக தம்மை அடையாளப்படுத்தி அப்பாவிப் பெற்றோரின் 43 ஆயிரம் இளம் தலைமுறையினரை பலிக்கழத்திற்கு அனுப்பி படுகொலைசெய்த வீரதீரர்களின் குழந்தைகள் தாயகத் தமிழர்களின் அன்றாட உணவான சோறு சாப்பிட மறுப்பது வேடிக்கையான விடயமல்லவா? இந்நிலையில் தமிழ் செல்வனின் குழந்தைகள் ஐரோப்பியர்களின் உணவான (Mc Donald’s) போன்ற மேற்கத்திய சிற்றுண்டிச் சாலைகளின் உணவினையே விரும்புவதாகவும், அவர்கள் ஏற்கனவே அவ் உணவுகளையே சாப்பிட்டு வழர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனது அன்புச் செல்வங்களுடன் தமிழ் செல்வனின் மனைவியார் லண்டனுக்குச் சென்று வாழ்வதற்கு விரும்புவதாகவும் தெரிவித்துள்ளமை தமிழீழ ஆட்சியாளர்களின் அப்பாவி மக்கள்மீதான கருசனையை வெளிக்காட்டியுள்ளது.

By Akathi tamilan
6/10/2009 3:58:00 AM

HA HA HA STILL I REPEAT STILL SO CALLED INDIAN PATRIOTIC TAMIL SLAVES ARE TALKING ABOUT THIS PILOT RAJIV BUT NEVER BOTHER WHAT HE HAS DONE TO THEIR OWN TAMILS IN SRI LANKA,LEAVE THESE DIRTS TOMORROW PAKIES OR CHINESE WILL GIVE CASH OR BRIYANI THESE SLAVES WILL WORSHIP THEM.THIS POODLE OF ITALIAN MONSTER MANMOHAN IS JOKING,VERY SOON SINHALEASE WILL SPIT ON THE FACE OF INDIA.THANKS MALAYALIES BY YOUR ADVICE NOW INDIA IS SURROUNDED BY CHINA AND PARKIES. LONG LIVE INDIAN TAMIL SLAVES.JAI WALKING "CORPSE" KARUNANIDHI

By DANDY
6/10/2009 3:40:00 AM

MR.MANMOHAN SINGH PLS. ONLY GIVE MONEY TO SRI KANKA DONT TELL ANY IDA. WE ARE THE GOVENMENY WE KNOW WHAT TO DO FOR TAMIL. TAMIL ARE TRAIN BY INDIA FOR LONG TIME TO FIGHT WITH SRI LANKA SO PLS WE NEED ONLY WORLD MONEY. NO ADVICE. WE WILL KILL MY OWN PEOPLE THAT IS MY BUSINESS. NOW ALL OWER THANKS FOR YOUR HELP.

By CHELVA
6/10/2009 2:51:00 AM

hi sl tamil dont cry u put soil on ur own plate [killed rajiv]

By kuppu
6/10/2009 2:16:00 AM

Why these Congress betrayers are shouting now for SL tamils? Now their kith and kin are facing the wrath of Australians. Now its their duty to atleast shout for them. What to do? they are politicians. In public life. Atleast MMS is not as bad as other congress wolfs who can have a double standard in every stand like they have legal wifes and illegal mistresses. MMS is bit gentler as he is not a born congress man. So he tries to be bit honest atleast from the eyes of people.Otherwise, he is damn kind to south Indians. He is just trying to save his skin. His prime motto now is to save his relatives from Australia chaos.If he is a real humanatirian, he could have rasied voice the day he heard of massacre of 20K civilians on a single day and the poor state of SL civilians just after the death of One and only Greatest and Honest Leader of all Leaders.

By Rajan
6/10/2009 2:12:00 AM

தமிழனுக்கு தனி நாடு கிடைக்கும் வரை ஓய மாட்டேன்..இந்தியா, இலங்கை, சீனா, பாகிஸ்தான், ஜப்பான், மலேசியா, இஸ்ரேல், போன்ற நாடுகள் வியூகம் அமைத்து முயற்ச்சி செய்தாலும் அவர்களால் புலிகளை ஒன்றும் செய்ய முடியாது... ராஜபக்க்ஷே நிம்மதியாக உறங்க முடியாது??? பிரபாகரன் ஒரு சிங்கம் அவரை அந்த சிங்களனால் ஒன்னும் கிழிக்க முடியாது.புலிகள் வீரம் செரிந்தவர்கள்...புலிகளை அழித்துவிட்டேன் என்று கோக்கரித்த ராஜபஜே எங்கே போனான் ஈழத்தில் இருக்கும் தமிழ் மக்கள் எல்லாரும் புலிதான்.தமிழ் மக்கள்தான் புலிகள்,புலிகள்தான் தமிழ் மக்கள் என்பதை ராஜபஜெகள் புரிந்துகொள்ளவேண்டும்.தமிழிழ தாயகம் பிறக்கும் வரை பிரபாகரனும் புலிகளும் பிறந்து கொண்டிருப்பார்கள். தமிழனுக்கு தனி நாடு கிடைக்கும் வரை ஓய மாட்டேம்...புலிகள் வீரம் செரிந்தவர்கள்...புலிகளை ஒன்னும் பண்ண முடியாது...சிங்களனே நீ அடங்கு<>ஈழத்தமிழர் உரிமை நிலைநாட்டப்படும்வரை போராட்டம் எதாவது ஒரு வழியில் நடந்துகொண்டேதான் இருக்கும்...ஈழத்தில் எமது உறவுகளின் படுகொலைகளுக்குத் துணை போகும் துரோகிகளுக்கு மன்னிப்பே கிடையாது.. தமிழனுக்கு எதிராக இந்தியா போரை நடத்த துணை போகும் துரோகிகளுக்கு மன

By THANKA
6/10/2009 1:37:00 AM

Please write what's the positive things in our hand. please don't worry about stupid comments

By ravi.r
6/10/2009 1:14:00 AM

My Dear tamil friends,Please write a good comments, We need our UNITY. If someone write bad comments against Tamil Tiger, don't respond it. Whoever writes bad thing, please don't listen, let them write, We know who is the tamil freedom fighters

By RajaRajaCholan
6/10/2009 1:11:00 AM

ராஜீவ் காந்தி ஆரம்பித்த சீட்டுக்கட்டு விளையாட்டு விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டு ஈழத் தமிழர்கள் காப்பாற்றப்பட்டார்கள். ,ப்போது சோனியா அந்த விளையாட்டைத் தொடர ஆரம்பித்துள்ளார். ஈழத் தமிழர்களைக் காப்பாற்ற யாருமே .ல்லாத நிலையில் பாவம்... அவர்களை வைத்து யார் வேண்டுமானாலும் ஆட்டத்தைத் தொடரலாம். பாரத தேசமே... எதுவரை உன் சதி எம்மைத் தொடரும்...?

By S. Bala
6/10/2009 1:03:00 AM

Hi MMS, How can you interfere in the internal matters of so-called sovereign country like SL. Your Govt did all the background work to wipe out Tamil community in SL. Now don't shed crocodile tears. SL Tamils don't require your help. Stop talking about SL Tamils. God is there to help them.

By GANESSIN
6/10/2009 12:27:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக