புதன், 10 ஜூன், 2009

காந்தி மியூசியம் தனியார் வசமாகிறதா?
தினமணி



கருத்துகள்

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகவே காந்தி அருங்காட்சியகத்தின் முறையற்ற செயல்பாடுகள் குறித்து அவ்வப் பொழுது செய்திகள் வந்து கொண்டுள்ளன. அங்கு பணியாற்றும், பணியாற்றிய ஊழியர்களிடம் விசாரணை மேற் கொண்டால் பல உண்மைகள் வெளிவரும். அரசு முறையாக விசாரணை மேற் கொண்டு தக்க நடவடிக்கை எடுக்கட்டும்.


அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/10/2009 4:40:00 AM


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக