செவ்வாய், 9 ஜூன், 2009

திமுக வின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாநில மத்திய அமைச்சர்கள் எண்ணிக்கையில் பெண்களுக்கு உரிய சார்பினை அளித்து விட்டு இதற்கென குரல் கொடுத்தால் உண்மையாக இருக்கும். இல்லையேல் விளம்பரத்திற்கான நடிப்பாகத்தான் அனைவரும் கருதுவார்கள். கூரை ஏறி கோழி பிடிக்க முடியாவதவர்கள வானம் ஏறி வைகுண்டம் போக வழி சொல்லாமா? ஈழத் தமிழர்கள் உரிமை குறித்தும் கனிமொழி பேசியுள்ளார். காங்கின் ஆதாயத்திற்காக பேரழிவுகள் குறித்து எதிராகக் குரல் கொடுக்காமல் வாய்மூடி அமைதியாக - மௌனியாக - இருந்து விட்டு இப்பொழுது நாடகமாடுவதால் மக்கள் ஏமாறுவார்களா?


அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/9/2009 4:23:00 AM

Good speech Very constructive Appreciations

By B.Janakiraman
6/9/2009 3:22:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக