திங்கள், 8 ஜூன், 2009

இந்தியாவுக்கு எல்லாம் தெரியும் - இலங்கை அரசு
தினமணி
First Published : 08 Jun 2009 09:55:00 PM IST


கருத்துகள்

காங். அதிகாரிகள் இலங்கைக்குச் சென்றது போர நிறுத்தக் கோரிக்கைகளுக்கு அல்ல; போரை எப்படி விரைவில் முடித்து ஈழத் தமிழர்களை அழிப்பது என்பது குறித்து அறிவுரை கூறத்தான் என்ற உண்மை வெளிவந்து விட்டது. இனி எத்தனை இந்தியப் படையினர் பயன்படுத்தப்பட்டனர்? எரிகுண்டுகள் எந்த இந்திய விமானி மூலம் போடப்பட்டன? அழிவு வேலைகளில் இந்தியாவின் முதன்மைப் பங்கு எந்த அளவு இருந்தது? என்பனவும் வெளி வரும். கத்திரிக்காய் முற்றினால் கடைத்தெருவிற்கு வந்துதானே ஆக வேண்டும். பேரழிவுக் குற்றங்களை மறைக்கவே காங. அரசு ஐநாவில் மன்றாடுவதும் புரியும். மனித நேயம் உள்ளவர்களே! இனியாவது படுகொலைக் கட்சிகளில் இருந்து வெளியே வாருங்கள். ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுங்கள்.


அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/8/2009 5:10:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக