நாங்கள் என்றைக்குமே தமிழக மீனவர்களையோ ஈழத்தமிழர்களையோ கொன்றொதே இல்லை. அவர்களை மதித்துப்போற்றி அவர்களுக்கு அவர்கள் விரும்பும் வகையில் சிவலோகப் பதவி அல்லது வைகுண்டப் பதவி அல்லது மேலுலகப் பதவி கிடைக்கப் பெருந்தன்மையுடன் வழி வகுக்கின்றோம். அதைப் போற்ற மனம் இல்லாவிட்டாலும் தூற்றாமலாவது இருக்கலாமே! - அடுத்து இப்படி ஓர் அறிக்கை வந்தாலும் வரலாம்.
வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
கொழும்பு, ஜன.13: தமிழக மீனவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாகக் கூறப்படுவதை இலங்கை கடற்படை மறுத்துள்ளது.புதுக்கோட்டை மாவட்டம், ஜகதாப்பட்டினத்திலிருந்து கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் புதன்கிழமை துப்பாக்கியால் சுட்டதில் மீனவர் ஒருவர் கொல்லப்பட்டார். ஒருவர் காயமடைந்தார். இச்சம்பவம் இன்று தமிழக சட்டப்பேரவையிலும் எதிரொலித்தது.எனினும் அதுபோன்ற சம்பவங்கள் எதுவும் நிகழ்ந்ததாகத் தகவல் இல்லை என இலங்கை கடற்படை செய்தித்தொடர்பாளர் கேப்டன் அதுல சீனார்த் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கருத்துகள்


By kannan
1/13/2011 9:14:00 PM
1/13/2011 9:14:00 PM


By தமிழன்.K
1/13/2011 7:59:00 PM
1/13/2011 7:59:00 PM


By ramiyer
1/13/2011 7:22:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
1/13/2011 7:22:00 PM