வடநாட்டுத் தலைவர் பெயரைத் தமிழ் நாட்டில் சூட்டுவதாயின் தமிழ்நாட்டு ஆன்றோர் ஒருவர் பெயரை வட நாட்டில் சூட்ட வேண்டும் என்பதைக் கொள்கையாகக் கொண்டே பெயர் சூட்டல் இருக்க வேண்டும். தமிழகத் தலைவர்கள் பெயர் இருக்கக்கூடாது எனக் கூறிச் சேர சோழ பாண்டிய பெயர்களை எடுத்த தமிழக அரசு கோவனுக்கு அஞ்சி, காங் .கிற்கு அடிமையாகி, இராசீவ் பெயரை வைத்தது சரியல்ல. பாவம்! அரசியல் நிலைப்பாட்டிற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டி உள்ளது!
வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்
சென்னை, ஜன.13: சென்னை அரசுப் பொதுமருத்துவமனைக்கு முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் பெயர் வைக்கப்படும் என முதல்வர் கருணாநிதி இன்று அறிவித்தார்.இதுதொடர்பாக சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சியின் கொறடா பீட்டர் அல்போன்ஸ் விடுத்த வேண்டுகோளை ஏற்று கருணாநிதி இதை அறிவித்தார்.
கருத்துகள்


By mumasu
1/13/2011 11:08:00 PM
1/13/2011 11:08:00 PM


By saikannan
1/13/2011 10:33:00 PM
1/13/2011 10:33:00 PM


By asai
1/13/2011 10:22:00 PM
1/13/2011 10:22:00 PM


By kannan
1/13/2011 9:19:00 PM
1/13/2011 9:19:00 PM


By kannan
1/13/2011 7:08:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
1/13/2011 7:08:00 PM