செவ்வாய், 1 செப்டம்பர், 2009

தமிழீழ மக்களுக்கான அவசர வேண்டுகோள்: கொலைகார சிறிலங்காவுக்கு

தண்டனை வழங்க உதவுங்கள்

இலங்கை இனவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஆஸ்திரேலியா அரசாங்கத்தை கோரும் இந்த மனுவுக்கு உங்கள் அனைவரினதும் கையெழுத்து மிகவும் அவசியம்.

அனைவரையும் இதில் பங்களிக்குமாறு உரிமையுடன் கேட்டுக் கொள்கின்றோம். உங்களுக்கு தெரிந்த அனைவரையும் இதில் கையெழுத்து இடுமாறும் கேளுங்கள், அவர்கள் வேற்று இனத்தவர் என்றால் இந்த காணொளி இணைப்பை அவர்களுக்கு காண்பியுங்கள்.

இந்த இணைப்பை அழுத்தி உங்கள் பங்களிப்பை செய்யுங்கள்
http://www.voiceagainstgenocide.org/vag/node/116

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக