ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2009

மீண்டும் அதிர்ச்சியூட்டும் படங்கள் :
இலங்கை இராணுவத்தின் கோரம்
பிரசுரித்த திகதி : 29 Aug 2009

அதிர்ச்சியூட்டும் இப் புகைப்படங்கள் எப்போது எடுக்கப்பட்டது எனத் தெரியவில்லை. இருப்பினும் விமான ஓடுபாதையில் இப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இது அனுராதபுரம் வான் தாக்குதலாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இருப்பினும் இப் புகைப்படங்களில் சில வெளிவராதவை என்பதால் நாம் இதனைப் பிரசுரிக்கிறோம்.

போரில் இறந்தவர் என்று கூடப்பாராமல், பெண்களையும் இளைஞர்களையும் இலங்கை இராணுவம் முழுநிர்வாணமாக்கி புகைப்படங்களை எடுத்துள்ளது. இவர்கள் அனைவரும் இறந்த பின்னர் அவர்களின் ஆடைகள் இலங்கை இராணுவத்தால் களையப்பட்டுள்ளது.

பிறிதொரு படத்தில் இறந்த போராளியின் மீது தனது பூட்ஸ் காலை வைத்து இலங்கை இராணுவம் புகைப்படம் எடுத்துள்ளது. திறந்தவெளியில் உடலங்களை நீண்டநேரம் விட்டிருப்பதால், காகங்கள் உடலைத் தின்ன காத்திருக்கும் காட்சிகள் நொஞ்சைப் பிளக்கின்றன. சிங்கள இனத்தை காடையர் இனத்தில் கூடச் சேர்க்க முடியது, அவர்களை விடக் கேவலமான இனமாக, இவர்கள் இருக்கிறார்கள். இவை இன்று நேற்று புதிதாக முளைத்து வருவதில்லை.

இவர்கள் பிறக்கும்போதே இவ்வாறான கேரக்குணமும், இனத்துவேசமுடனுமே பிறக்கின்றனர் என்பதே உண்மை. உலக நாடுகள் இவர்கள் மீது அனைத்துத் தடைகளையும் வித்தித்து, ஒதுக்கிவைக்கவேண்டும். இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தவேண்டாம். ஒரு கிடங்கையாவது கிண்டி உடலத்தை மூடியிருக்கலாம் ஆனால் இறந்த உடலத்தை நிர்வானமாக்கிப் பார்க்கும் சாக்கடைப் புத்தி உலகிலேயே சிங்கள இனத்திற்கு மட்டும் தான் இருக்கும்.

புலிகள் வன்முறையாளர்கள் என விமர்சிப்பவர்களுக்கு புலிகள் ஏன் ஆயுதம் ஏந்தத் துணிந்தார்கள் என்பது தற்போது நன்கு விளங்கியிருக்கும். இனிவரும் காலங்களில் நாம் எவ்வாறு செயல்படப் போகிறோம் என்பதே தற்போதை முக்கியமாக ஆராயப்படவேண்டிய விடையமாகும்.

comments posted: 29-08-2009

by: Thanabalan

this is so disturbing image, we need to do something

by: Kathirvel

என்ன கொடுமையப்பா .வகை தொகை இன்றி தமிழனைக் கொன்று குவித்துள்ளான் சிங்களவன். தமிழ் நாட்டில் நாம் என்னசெய்தோம் என எண்ணிப் பார்க்கிறேன், அனைத்துச் செய்திகளையும் துணிச்சலாக வெளியிடும் அதிர்வுக்கு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக