வியாழன், 9 ஜூலை, 2009

'அண்ணா என்ற பல்கலை.யில்
பட்டம் பெற்றவன் நான்':
கருணாநிதி



சென்னை, ஜூலை 8: அண்ணா என்ற பல்கலைக்கழகத்திலேயே டாக்டர் பட்டம் பெற்றவன் நான் என்றார் முதல்வர் கருணாநிதி.

............. ............ ...........
............... ........... ..........


கருத்துகள்

என்றாலும் கல்வியின் மீதான ஆர்வம் காரணமாக அண்ணா பல்கலைக்கழகப் பாடத்திட்டத்திற்கும் அப்பாற்பட்ட கல்வியையும் கற்றவர்கள் நாங்கள்! எனவேதான் எங்களுக்கு காங்.கின் வால்பிடிக்கத் தெரிகின்றது. குடும்ப நலனையே குறிக்கோளாகக் கொள்ள முடிகிறது. தமிழர் நலனைப் புறக்கணிக்க முடிகிறது. ஈழத் தமிழர்களை அழிப்பதற்கு உறுதுணையாக வாய்மூடிக் கை கட்டி நிற்க முடிகிறது. நாட்டை விட வீடே பெரிது என முன்மாதிரியாக வாழ முடிகிறது. எனவே, பாடத்திட்டத்தின்படி மட்டு்ம் படிக்காத எங்களின் பரந்த கல்வியறிவு குறித்துப் பெருமை கொள்கிறோம்.
-- இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/9/2009 4:13:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக