First Published : 04 Jul 2009 11:19:00 PM IST
Last Updated :
சென்னை, ஜுலை 3: காலியாக உள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான பின்னடைவுப் பணியிடங்கள் 3 மாதத்தில் நிரப்பப்படும் என்று மின்துறை, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி அறிவித்தார்.
By Ilakkuvanar Thiruvalluvan
7/5/2009 4:18:00 AM
7/5/2009 4:18:00 AM
2/2) [1/2 தொடர்ச்சி] உண்மையிலேயே அரசிற்குப் பின்னடைவுப் பணியிடங்களை நிரப்புவதில் ஆர்வம் இருந்தது எனில் தவறாக நிரப்பப்பட்ட நியமனங்கள் அனைத்தையும் நீக்கம் செய்து பின்னடைவுப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அரசு அவ்வாறு செய்யுமா?
வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
7/5/2009 4:18:00 AM
7/5/2009 4:18:00 AM
- இலக்குவனார் திருவள்ளுவன்