புதன், 1 ஜூலை, 2009

தலையங்கம்:சரித்திரம் சிரிக்கும்



உத்தரப் பிரதேச மாநில முதல்வர் மாயாவதி தனக்காக சிலைகள் எழுப்பி இருப்பது தற்போது நீதிமன்றம் வரை சென்றுள்ளது.
கருத்துக்கள்

தாழ்த்தப்பட்டவர்கள் உயர்ந்த நிலைக்கு வரப் பாடுபட வேண்டிய மாயாவதி தன் இனத்திற்கே கேடு செய்கிறார். பெயராசை இருக்குமெனில், கோடிக்கணக்கான பணத்தைத் தன் பெயரிலான கல்விக் கூடங்கள் திறக்கவும் மருத்துவ மனைகள் திறக்கவும் பயன்படுத்தலாமே! மாயாவதி தன்னுடைய பெயரில் எத்தனைத் திட்டங்களை அறிமுகப்படுத்தினாலும் எதிர்க்கப் போவது யாருமில்லை. 'அற்பனுக்கு வாழ்வு வந்தால் அரை நாளாம் நள்ளிரவில் குடைபிடிப்பான்(ள்)' என்பதற்கு எடுத்துக் காட்டாகச் செயல்பட்டால் அழிவு அவருக்கு மட்டுமல்ல! அவரைச் சார்ந்தவர்களுக்கும்தான்!


அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
7/1/2009 4:22:00 A

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக