வெள்ளி, 10 டிசம்பர், 2010

Isaipriya

உலகெங்கும் உலக மனித உரிமை நாள் கொண்டாடிக் கொண்டு இருக்கின்றோம். உலகெங்கும் மனிதர்களின்- தமிழர்களின் - உரிமைகளைப் பறித்துக் கொண்டும் பறிப்பதற்குத் துணை நின்று கொண்டும்.  வெட்கக்ககேடு. இந்தியத்திற்கு இழிவு தேடும் காங். ஐயும் அதன் கூட்டணிகளையும் அடியோடு ஒழித்துக் கட்டினால்தான் இந்தியாவில் மனித நேயம் மலரும. மனித நேயம் மலர்ந்தால்தான் தமிழ் ஈழமும் மலரும். எண்ணற்ற  .இசைப்பிரியாக்களே! ஈழக் குடிமக்களே! உங்கள் உயிர்க்கொடை வீண் போகாது. சிங்களமும்  இந்தியமும் உரிய தண்டனைகளைப் பெறும். ஈழக்கொடி பாரெங்கும்  பட்டொளி வீசிப் பறக்கும்.  வேதனையுடனும் நம்பிக்கையுடனும்
இலக்குவனார் திருவள்ளுவன்

இசைப்பிரியாவின் உடல் அடையாளம் காணப்பட்டது

First Published : 09 Dec 2010 04:25:42 PM IST


இலங்கை ராணுவத்தால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட இசைப்பிரியாவின் உடலைக் காட்டும் புதிய விடியோவை சேனல் -4 வெளியிட்டுள்ளது.விடுதலைப் புலிகளுடனான போரின்போது இலங்கை ராணுவம் நடத்திய அத்துமீறல்கள் தொடர்பான புதிய விடியோ சேனல் -4 தொலைக்காட்சியில் அண்மையில் வெளியானது. பின்புறமாகக் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்த சில ஆண்களை ராணுவ வீரர்கள் சுற்றி நின்று சுட்டுக் கொல்வது போன்ற காட்சியும், நிர்வாண நிலையில் சில பெண்களின் உடல்கள் கிடப்பது போன்ற காட்சியும் அந்த விடியோவில் இடம்பெற்றிருந்தன.விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடைய தமிழ்நெட் இணையதளத்தின் வன்னிப் பகுதி செய்தியாளராகப் பணியாற்றிய ஷோபா என்ற இசைப்பிரியாவின்(27) உடலும் கைகள் பின்புறம் கட்டப்பட்ட நிலையில் அந்த விடியோவில் இடம்பெற்றிருப்பதாக கூறப்பட்டது.இந்நிலையில் புதிய விடியோ ஒன்றை சேனல் 4 வெளியிட்டது. அதில் இசைப்பிரியாவின் உடலை வேறு கோணத்தில் காட்டும் புகைப்படம் இடம்பெற்றது. இந்த விடியோவில் இசைப்பிரியாவின் தோழியும் விடுதலைப்புலி இயக்கத்தைச் சேர்ந்தவருமான கல்பனாவின் பேட்டியும் உள்ளது.விடியோவில் இடம்பெற்றது இசைப்பிரியாவின் உடல்தான் என அவர் அடையாளம் காட்டியிருக்கிறார்.
கருத்துகள்

சிங்கள ஒனையகளால் எனது வீர தமிழச்சியே உண் உடலை மட்டுமே சிதைகமுடியும் உனது வீரம் வருங்கால தமிழ் போராளிக்கு உயிர்
By raja
12/10/2010 1:03:00 AM
இந்தக் காட்சிகளைப் பார்த்தால் நெஞ்சமே வெடித்து விடும் போல் இருக்கிறது. மனவேதனையுடன் இசைப்பிரியா அக்காவுக்கு கண்ணீர் அஞ்சலி.
By பிரபாகரன்
12/10/2010 12:19:00 AM
தங்கையே இரத்தம் சொட்டும் இதயத்துடன் உன் செய்திகளை படிக்கின்றோம். நெஞ்சு பொறுக்குதில்லையே என் தொப்புள் கொடி உறவு இசைபிரியாவுக்கு கண்ணீருடன் அஞ்சலி செலுத்துகிறேன் CHITHAMBARAM-ABUDHABI
By CHITHAMBARAM-ABUDHABI
12/9/2010 10:44:00 PM
இந்த புகைப்படம் மிகவும் வருத்தத்தை உண்டாக்குகிறது. இந்த கொலைக்கு காரனமனவனுக்கு யார் தண்டனை கொடுப்பார்.
By பிழோ
12/9/2010 10:05:00 PM
இசைப்ரியாவிற்கு ஏற்பட்ட கொடுமை இந்திய அரசியல்வாதியின் குடும்பத்தினருக்கு ஏற்பட்டு இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும். மனிதர்களே சற்று சிந்தித்து பாருங்கள். புத்தனும் காந்தியும் பிறந்த பூமியில் வாழும் அரசியல் தலைவர்களே கொஞ்சமாவது நியாயமாக நடக்க இனியாவது கற்று கொள்ளுங்கள்.
By இராவணன்.K
12/9/2010 9:52:00 PM
இசைபிரியாவுக்கு கண்ணீருடன் அஞ்சலி செலுத்துகிறேன்.
By kovalan
12/9/2010 9:51:00 PM
இலங்கை பிரச்சனை பற்றி பேசினாலே எங்கே நம் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயுமோ என்ற பயத்தை தமிழர்கள் மத்தியில் திட்டமிட்டு உருவாக்கியவர்கள் யார்?ஏன்?அவர்கள் தான் இந்த கொடுமைக்கெல்லாம் தார்மீக பொறுப்பேற்க வேண்டும்
By thamilan
12/9/2010 9:27:00 PM
உண்மையன் போர் குற்றவாளிகள் இந்தியாவிழும் உண்டு அந்த உண்மை விரைவில் விகிலீக்ஸ் என்ற விக்னேஸ்வரன் வெளிபடுதுவன், காத்திருங்கள்
By தமிழன்
12/9/2010 8:56:00 PM
நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மாந்தரை நினைத்து விட்டால் ......??????????
By இந்துப்ரியன் ஸ்ரீவைகுண்டம்
12/9/2010 8:48:00 PM
மனிதம் செத்துக்கொண்டு இருக்கிறது , மனிதர்கள்....? வாழ்வதற்கு . பல்லாண்டு காலம் எல்லாம பெற்று வாழ்க எம் தமிழ் நாட்டு , இந்திய நாட்டு தலைவர்கள்.
By பாண்டியன்.A
12/9/2010 6:43:00 PM
என் தொப்புள் கொடி உறவு இசைபிரியாவுக்கு கண்ணீருடன் அஞ்சலி செலுத்துகிறேன். - அன்வர்
By ANWAR
12/9/2010 6:32:00 PM
ஆனால் இலங்கையில் மட்டும் மாற்றி மாற்றி கூட்டணி வைத்து (ராஜபக்சே. சரத்பொன்சேகா ) அரசியில் சதுரங்கம் ஆடுவார்கள். அமைச்சரவையில் கூடப் பங்கெடுப்பார்கள். அனுமான் தாவிர மாதிரி..இலங்கையிலிருந்து ஸ்டெயிட்டா இங்கே (தமிழகத்துக்கு) கோல் போடறத முதல்ல நிறுத்தினும். ஒன்னும் தெரியாது....ஆனால் விமர்சனம் மட்டும் எழுதும்.
By ஜாஸ்
12/9/2010 6:24:00 PM
இது போல் எத்தனை இசைப்பிரியாக்களை சிங்களர்கள் கொடுரமான முறையில் கொலைசெய்தாலும், தமிழகத்தமிழர்கள் ஒருபோதும் தங்களுடைய வருத்தத்தையோ அல்லது கண்டனத்தியோ தெரிவிக்கப்போவதில்லை எனெனில் தமிழக அரசியல் தலைவர்கள் சாதிக்கு ஒரு அரசியல் கட்சியை ஆரம்பித்து தமிழக மக்களிடமிருமிருந்த இன உணர்வை முற்றிலுமாக மறக்க செய்துவிட்டனர் It is fully true. When are we going to rise again, forgetting all the petty politics? As long as there are caste politics, freebies and other such cheap and cheating political stunts, there will be no real growth for Tamil. The above mentioned photo and the news item is a SHAME on Tamils..! இசைப்பிரியாவிற்கு கண்ணீர் அஞ்சலி
By sraj
12/9/2010 6:15:00 PM
இது போல் எத்தனை இசைப்பிரியாக்களை சிங்களர்கள் கொடுரமான முறையில் கொலைசெய்தாலும், தமிழகத்தமிழர்கள் ஒருபோதும் தங்களுடைய வருத்தத்தையோ அல்லது கண்டனத்தியோ தெரிவிக்கப்போவதில்லை எனெனில் தமிழக அரசியல் தலைவர்கள் சாதிக்கு ஒரு அரசியல் கட்சியை ஆரம்பித்து தமிழக மக்களிடமிருமிருந்த இன உணர்வை முற்றிலுமாக மறக்க செய்துவிட்டனர். இசைப்பிரியாவிற்கு கண்ணீர் அஞ்சலி.
By தஞ்சை ராஜு
12/9/2010 4:55:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இசைப்பிரியாவின் உடல் அடையாளம் காணப்பட்டது

First Published : 09 Dec 2010 04:25:42 PM IST


இலங்கை ராணுவத்தால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட இசைப்பிரியாவின் உடலைக் காட்டும் புதிய விடியோவை சேனல் -4 வெளியிட்டுள்ளது.விடுதலைப் புலிகளுடனான போரின்போது இலங்கை ராணுவம் நடத்திய அத்துமீறல்கள் தொடர்பான புதிய விடியோ சேனல் -4 தொலைக்காட்சியில் அண்மையில் வெளியானது. பின்புறமாகக் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்த சில ஆண்களை ராணுவ வீரர்கள் சுற்றி நின்று சுட்டுக் கொல்வது போன்ற காட்சியும், நிர்வாண நிலையில் சில பெண்களின் உடல்கள் கிடப்பது போன்ற காட்சியும் அந்த விடியோவில் இடம்பெற்றிருந்தன.விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடைய தமிழ்நெட் இணையதளத்தின் வன்னிப் பகுதி செய்தியாளராகப் பணியாற்றிய ஷோபா என்ற இசைப்பிரியாவின்(27) உடலும் கைகள் பின்புறம் கட்டப்பட்ட நிலையில் அந்த விடியோவில் இடம்பெற்றிருப்பதாக கூறப்பட்டது.இந்நிலையில் புதிய விடியோ ஒன்றை சேனல் 4 வெளியிட்டது. அதில் இசைப்பிரியாவின் உடலை வேறு கோணத்தில் காட்டும் புகைப்படம் இடம்பெற்றது. இந்த விடியோவில் இசைப்பிரியாவின் தோழியும் விடுதலைப்புலி இயக்கத்தைச் சேர்ந்தவருமான கல்பனாவின் பேட்டியும் உள்ளது.விடியோவில் இடம்பெற்றது இசைப்பிரியாவின் உடல்தான் என அவர் அடையாளம் காட்டியிருக்கிறார்.
கருத்துகள்

சிங்கள ஒனையகளால் எனது வீர தமிழச்சியே உண் உடலை மட்டுமே சிதைகமுடியும் உனது வீரம் வருங்கால தமிழ் போராளிக்கு உயிர்
By raja
12/10/2010 1:03:00 AM
இந்தக் காட்சிகளைப் பார்த்தால் நெஞ்சமே வெடித்து விடும் போல் இருக்கிறது. மனவேதனையுடன் இசைப்பிரியா அக்காவுக்கு கண்ணீர் அஞ்சலி.
By பிரபாகரன்
12/10/2010 12:19:00 AM
தங்கையே இரத்தம் சொட்டும் இதயத்துடன் உன் செய்திகளை படிக்கின்றோம். நெஞ்சு பொறுக்குதில்லையே என் தொப்புள் கொடி உறவு இசைபிரியாவுக்கு கண்ணீருடன் அஞ்சலி செலுத்துகிறேன் CHITHAMBARAM-ABUDHABI
By CHITHAMBARAM-ABUDHABI
12/9/2010 10:44:00 PM
இந்த புகைப்படம் மிகவும் வருத்தத்தை உண்டாக்குகிறது. இந்த கொலைக்கு காரனமனவனுக்கு யார் தண்டனை கொடுப்பார்.
By பிழோ
12/9/2010 10:05:00 PM
இசைப்ரியாவிற்கு ஏற்பட்ட கொடுமை இந்திய அரசியல்வாதியின் குடும்பத்தினருக்கு ஏற்பட்டு இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும். மனிதர்களே சற்று சிந்தித்து பாருங்கள். புத்தனும் காந்தியும் பிறந்த பூமியில் வாழும் அரசியல் தலைவர்களே கொஞ்சமாவது நியாயமாக நடக்க இனியாவது கற்று கொள்ளுங்கள்.
By இராவணன்.K
12/9/2010 9:52:00 PM
இசைபிரியாவுக்கு கண்ணீருடன் அஞ்சலி செலுத்துகிறேன்.
By kovalan
12/9/2010 9:51:00 PM
இலங்கை பிரச்சனை பற்றி பேசினாலே எங்கே நம் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயுமோ என்ற பயத்தை தமிழர்கள் மத்தியில் திட்டமிட்டு உருவாக்கியவர்கள் யார்?ஏன்?அவர்கள் தான் இந்த கொடுமைக்கெல்லாம் தார்மீக பொறுப்பேற்க வேண்டும்
By thamilan
12/9/2010 9:27:00 PM
உண்மையன் போர் குற்றவாளிகள் இந்தியாவிழும் உண்டு அந்த உண்மை விரைவில் விகிலீக்ஸ் என்ற விக்னேஸ்வரன் வெளிபடுதுவன், காத்திருங்கள்
By தமிழன்
12/9/2010 8:56:00 PM
நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மாந்தரை நினைத்து விட்டால் ......??????????
By இந்துப்ரியன் ஸ்ரீவைகுண்டம்
12/9/2010 8:48:00 PM
மனிதம் செத்துக்கொண்டு இருக்கிறது , மனிதர்கள்....? வாழ்வதற்கு . பல்லாண்டு காலம் எல்லாம பெற்று வாழ்க எம் தமிழ் நாட்டு , இந்திய நாட்டு தலைவர்கள்.
By பாண்டியன்.A
12/9/2010 6:43:00 PM
என் தொப்புள் கொடி உறவு இசைபிரியாவுக்கு கண்ணீருடன் அஞ்சலி செலுத்துகிறேன். - அன்வர்
By ANWAR
12/9/2010 6:32:00 PM
ஆனால் இலங்கையில் மட்டும் மாற்றி மாற்றி கூட்டணி வைத்து (ராஜபக்சே. சரத்பொன்சேகா ) அரசியில் சதுரங்கம் ஆடுவார்கள். அமைச்சரவையில் கூடப் பங்கெடுப்பார்கள். அனுமான் தாவிர மாதிரி..இலங்கையிலிருந்து ஸ்டெயிட்டா இங்கே (தமிழகத்துக்கு) கோல் போடறத முதல்ல நிறுத்தினும். ஒன்னும் தெரியாது....ஆனால் விமர்சனம் மட்டும் எழுதும்.
By ஜாஸ்
12/9/2010 6:24:00 PM
இது போல் எத்தனை இசைப்பிரியாக்களை சிங்களர்கள் கொடுரமான முறையில் கொலைசெய்தாலும், தமிழகத்தமிழர்கள் ஒருபோதும் தங்களுடைய வருத்தத்தையோ அல்லது கண்டனத்தியோ தெரிவிக்கப்போவதில்லை எனெனில் தமிழக அரசியல் தலைவர்கள் சாதிக்கு ஒரு அரசியல் கட்சியை ஆரம்பித்து தமிழக மக்களிடமிருமிருந்த இன உணர்வை முற்றிலுமாக மறக்க செய்துவிட்டனர் It is fully true. When are we going to rise again, forgetting all the petty politics? As long as there are caste politics, freebies and other such cheap and cheating political stunts, there will be no real growth for Tamil. The above mentioned photo and the news item is a SHAME on Tamils..! இசைப்பிரியாவிற்கு கண்ணீர் அஞ்சலி
By sraj
12/9/2010 6:15:00 PM
இது போல் எத்தனை இசைப்பிரியாக்களை சிங்களர்கள் கொடுரமான முறையில் கொலைசெய்தாலும், தமிழகத்தமிழர்கள் ஒருபோதும் தங்களுடைய வருத்தத்தையோ அல்லது கண்டனத்தியோ தெரிவிக்கப்போவதில்லை எனெனில் தமிழக அரசியல் தலைவர்கள் சாதிக்கு ஒரு அரசியல் கட்சியை ஆரம்பித்து தமிழக மக்களிடமிருமிருந்த இன உணர்வை முற்றிலுமாக மறக்க செய்துவிட்டனர். இசைப்பிரியாவிற்கு கண்ணீர் அஞ்சலி.
By தஞ்சை ராஜு
12/9/2010 4:55:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இசைப்பிரியாவின் உடல் அடையாளம் காணப்பட்டது

First Published : 09 Dec 2010 04:25:42 PM IST


இலங்கை ராணுவத்தால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட இசைப்பிரியாவின் உடலைக் காட்டும் புதிய விடியோவை சேனல் -4 வெளியிட்டுள்ளது.விடுதலைப் புலிகளுடனான போரின்போது இலங்கை ராணுவம் நடத்திய அத்துமீறல்கள் தொடர்பான புதிய விடியோ சேனல் -4 தொலைக்காட்சியில் அண்மையில் வெளியானது. பின்புறமாகக் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்த சில ஆண்களை ராணுவ வீரர்கள் சுற்றி நின்று சுட்டுக் கொல்வது போன்ற காட்சியும், நிர்வாண நிலையில் சில பெண்களின் உடல்கள் கிடப்பது போன்ற காட்சியும் அந்த விடியோவில் இடம்பெற்றிருந்தன.விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடைய தமிழ்நெட் இணையதளத்தின் வன்னிப் பகுதி செய்தியாளராகப் பணியாற்றிய ஷோபா என்ற இசைப்பிரியாவின்(27) உடலும் கைகள் பின்புறம் கட்டப்பட்ட நிலையில் அந்த விடியோவில் இடம்பெற்றிருப்பதாக கூறப்பட்டது.இந்நிலையில் புதிய விடியோ ஒன்றை சேனல் 4 வெளியிட்டது. அதில் இசைப்பிரியாவின் உடலை வேறு கோணத்தில் காட்டும் புகைப்படம் இடம்பெற்றது. இந்த விடியோவில் இசைப்பிரியாவின் தோழியும் விடுதலைப்புலி இயக்கத்தைச் சேர்ந்தவருமான கல்பனாவின் பேட்டியும் உள்ளது.விடியோவில் இடம்பெற்றது இசைப்பிரியாவின் உடல்தான் என அவர் அடையாளம் காட்டியிருக்கிறார்.
கருத்துகள்

சிங்கள ஒனையகளால் எனது வீர தமிழச்சியே உண் உடலை மட்டுமே சிதைகமுடியும் உனது வீரம் வருங்கால தமிழ் போராளிக்கு உயிர்
By raja
12/10/2010 1:03:00 AM
இந்தக் காட்சிகளைப் பார்த்தால் நெஞ்சமே வெடித்து விடும் போல் இருக்கிறது. மனவேதனையுடன் இசைப்பிரியா அக்காவுக்கு கண்ணீர் அஞ்சலி.
By பிரபாகரன்
12/10/2010 12:19:00 AM
தங்கையே இரத்தம் சொட்டும் இதயத்துடன் உன் செய்திகளை படிக்கின்றோம். நெஞ்சு பொறுக்குதில்லையே என் தொப்புள் கொடி உறவு இசைபிரியாவுக்கு கண்ணீருடன் அஞ்சலி செலுத்துகிறேன் CHITHAMBARAM-ABUDHABI
By CHITHAMBARAM-ABUDHABI
12/9/2010 10:44:00 PM
இந்த புகைப்படம் மிகவும் வருத்தத்தை உண்டாக்குகிறது. இந்த கொலைக்கு காரனமனவனுக்கு யார் தண்டனை கொடுப்பார்.
By பிழோ
12/9/2010 10:05:00 PM
இசைப்ரியாவிற்கு ஏற்பட்ட கொடுமை இந்திய அரசியல்வாதியின் குடும்பத்தினருக்கு ஏற்பட்டு இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும். மனிதர்களே சற்று சிந்தித்து பாருங்கள். புத்தனும் காந்தியும் பிறந்த பூமியில் வாழும் அரசியல் தலைவர்களே கொஞ்சமாவது நியாயமாக நடக்க இனியாவது கற்று கொள்ளுங்கள்.
By இராவணன்.K
12/9/2010 9:52:00 PM
இசைபிரியாவுக்கு கண்ணீருடன் அஞ்சலி செலுத்துகிறேன்.
By kovalan
12/9/2010 9:51:00 PM
இலங்கை பிரச்சனை பற்றி பேசினாலே எங்கே நம் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயுமோ என்ற பயத்தை தமிழர்கள் மத்தியில் திட்டமிட்டு உருவாக்கியவர்கள் யார்?ஏன்?அவர்கள் தான் இந்த கொடுமைக்கெல்லாம் தார்மீக பொறுப்பேற்க வேண்டும்
By thamilan
12/9/2010 9:27:00 PM
உண்மையன் போர் குற்றவாளிகள் இந்தியாவிழும் உண்டு அந்த உண்மை விரைவில் விகிலீக்ஸ் என்ற விக்னேஸ்வரன் வெளிபடுதுவன், காத்திருங்கள்
By தமிழன்
12/9/2010 8:56:00 PM
நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மாந்தரை நினைத்து விட்டால் ......??????????
By இந்துப்ரியன் ஸ்ரீவைகுண்டம்
12/9/2010 8:48:00 PM
மனிதம் செத்துக்கொண்டு இருக்கிறது , மனிதர்கள்....? வாழ்வதற்கு . பல்லாண்டு காலம் எல்லாம பெற்று வாழ்க எம் தமிழ் நாட்டு , இந்திய நாட்டு தலைவர்கள்.
By பாண்டியன்.A
12/9/2010 6:43:00 PM
என் தொப்புள் கொடி உறவு இசைபிரியாவுக்கு கண்ணீருடன் அஞ்சலி செலுத்துகிறேன். - அன்வர்
By ANWAR
12/9/2010 6:32:00 PM
ஆனால் இலங்கையில் மட்டும் மாற்றி மாற்றி கூட்டணி வைத்து (ராஜபக்சே. சரத்பொன்சேகா ) அரசியில் சதுரங்கம் ஆடுவார்கள். அமைச்சரவையில் கூடப் பங்கெடுப்பார்கள். அனுமான் தாவிர மாதிரி..இலங்கையிலிருந்து ஸ்டெயிட்டா இங்கே (தமிழகத்துக்கு) கோல் போடறத முதல்ல நிறுத்தினும். ஒன்னும் தெரியாது....ஆனால் விமர்சனம் மட்டும் எழுதும்.
By ஜாஸ்
12/9/2010 6:24:00 PM
இது போல் எத்தனை இசைப்பிரியாக்களை சிங்களர்கள் கொடுரமான முறையில் கொலைசெய்தாலும், தமிழகத்தமிழர்கள் ஒருபோதும் தங்களுடைய வருத்தத்தையோ அல்லது கண்டனத்தியோ தெரிவிக்கப்போவதில்லை எனெனில் தமிழக அரசியல் தலைவர்கள் சாதிக்கு ஒரு அரசியல் கட்சியை ஆரம்பித்து தமிழக மக்களிடமிருமிருந்த இன உணர்வை முற்றிலுமாக மறக்க செய்துவிட்டனர் It is fully true. When are we going to rise again, forgetting all the petty politics? As long as there are caste politics, freebies and other such cheap and cheating political stunts, there will be no real growth for Tamil. The above mentioned photo and the news item is a SHAME on Tamils..! இசைப்பிரியாவிற்கு கண்ணீர் அஞ்சலி
By sraj
12/9/2010 6:15:00 PM
இது போல் எத்தனை இசைப்பிரியாக்களை சிங்களர்கள் கொடுரமான முறையில் கொலைசெய்தாலும், தமிழகத்தமிழர்கள் ஒருபோதும் தங்களுடைய வருத்தத்தையோ அல்லது கண்டனத்தியோ தெரிவிக்கப்போவதில்லை எனெனில் தமிழக அரசியல் தலைவர்கள் சாதிக்கு ஒரு அரசியல் கட்சியை ஆரம்பித்து தமிழக மக்களிடமிருமிருந்த இன உணர்வை முற்றிலுமாக மறக்க செய்துவிட்டனர். இசைப்பிரியாவிற்கு கண்ணீர் அஞ்சலி.
By தஞ்சை ராஜு
12/9/2010 4:55:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக