ஞாயிறு, 5 டிசம்பர், 2010

-கருத்துக்கள்‎(4)‎
 
வெளியிடு
தங்கம் போன்ற நேயர்களுக்கு அன்பு வேண்டுகோள். பிறரது கருத்து பிடித்திருந்தால் அதை மேற்கோளாகக் குறிப்பிட்டு உடன்படுவதாகவோ பாராட்டுவதாகவோ எழுதினால வரவேற்கத்தக்கது. ஆனால் அப்படியே தன் பெயரைக் குறிப்பிட்டு வெளியிடுவதால் உங்களைப்பற்றிய தவறான எண்ணம்தானே மேலோங்கும். இது தேவையா? இனிமேல் அவ்வாறு செய்யாதீர்கள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
Thiruvalluvan. I. 12/5 இந்த இடுகையை நீக்கு பதிலளி

this is very unfortunate to view like this video. however in the buddhist they will never think to kill the ant. But now they are killing the human being. the culprits sholuld be cut like mutton peaces, the peaces should be thrown into the sea.
ananda kumar pandiaraj 12/3 பதிலளி

இப்படிப்பட்ட கொடுங் கொடுமைகளுக்கு எதிராக உரிமைக் குரல் எழுப்புபவர்களைத்தான் சிங்கள இறையாண்மைக்கு எதிரான குற்றம் என நம் நாட்டு அரசுகள் சொல்கின்றன. நம் நாட்டில் நம் நாட்டுத் தலைவர்கள் பற்றி என்னவெல்லாமோ பேச உரிமை இருக்கிறது. ஆனால், கொடுங்கோலன் பற்றிக் கூறினால்அவனது உடந்தையாளர்கள் இறையாண்மைக்கு எதிரானது என அடக்கி ஒடுக்குகிறார்கள். இவர்களை யெல்லாம் குடும்பத்தினருடன் சிங்களப் படையினரிடம் ஒப்படைப்பதுதான் சிறந்த தண்டனையாக இருக்கும். இதற்குப் பிறகும் விடுதலைப்புலிகளையோ மேதகு பிரபாகரன் அவர்களையோ தமிழ்த்தேசிய உணர்வாளர்களையோ தாக்குபவர்கள் மனிதப பிறவிகள் அல்லர். மனித நேயம் மலரட்டும்! தமிழ் ஈழம் வெல்லட்டும்! வேதனையுடன்
thangam 12/2 பதிலளி

இப்படிப்பட்ட கொடுங் கொடுமைகளுக்கு எதிராக உரிமைக் குரல் எழுப்புபவர்களைத்தான் சிங்கள இறையாண்மைக்கு எதிரான குற்றம் என நம் நாட்டு அரசுகள் சொல்கின்றன. நம் நாட்டில் நம் நாட்டுத் தலைவர்கள் பற்றி என்னவெல்லாமோ பேச உரிமை இருக்கிறது. ஆனால், கொடுங்கோலன் பற்றிக் கூறினால்அவனது உடந்தையாளர்கள் இறையாண்மைக்கு எதிரானது என அடக்கி ஒடுக்குகிறார்கள். இவர்களை யெல்லாம் குடும்பத்தினருடன் சிங்களப் படையினரிடம் ஒப்படைப்பதுதான் சிறந்த தண்டனையாக இருக்கும். இதற்குப் பிறகும் விடுதலைப்புலிகளையோ மேதகு பிரபாகரன் அவர்களையோ தமிழ்த்தேசிய உணர்வாளர்களையோ தாக்குபவர்கள் மனிதப பிறவிகள் அல்லர். மனித நேயம் மலரட்டும்! தமிழ் ஈழம் வெல்லட்டும்! வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
Thiruvalluvan. I. 12/2 இந்த இடுகையை நீக்கு பதிலளி

மொழிபெயர் »
« முந்தைய  அடுத்து »

சிறீலங்கா அரச பயங்கரவாத படையினர் தமிழ் பெண்கள் மீது மேற்கொண்ட பாலியல் பலாத்காரம்: சனல் 4 காணொளி

channel4_dec_video
கடந்தவருடம் சிங்கள இராணுவம் விடுதலைப்புலிகள் மீது மேற்கொண்ட யுத்தத்தின் போது செய்த அட்டூழியங்கள், சித்திரவதைகளை அவ்வப்போது சனல்4 செய்திகள் வெளிக்கொணர்கின்றன.
இந்த வகையில் மகிந்த ராசபக்சே லண்டனுக்கு நேற்று வந்திருக்கையில் இன்று மீண்டும் ஒரு காணொளியை சனல்4 ஒளிபரப்பியுள்ளது.
நேற்று லண்டனுக்கு வருகை தந்திருக்கும் போர்க்குற்றவாளி  மகிந்த ராசபக்சே  நாளை ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்றவுள்ள நிலையில் அடிக்கடி சிறிலங்காவின் போர்க்குற்றங்களை ஒளிபரப்பு செய்துகொண்டிருக்கும் சனல்4  செவ்விச் சேவையானது இன்றும் ஒரு போர்க்குற்ற காணொளியை வெளியிட்டுள்ளமை மகிந்தவை மேலும் சிக்கலுக்குள்ளாக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
(அல்லது)
மகிந்தவின் லண்டன் பயணத்தை எதிர்த்து குளிர்காலநிலையையும் பொருட்படுத்தாமல் விமானநிலையத்தில்  புலம்பெயர் தமிழர்களால் ஆர்ப்பாட்டம் நடாத்தியும், அவ் எதிர்ப்புக்களையும்  கருத்தில்கொள்ளாமல் போர்க்குற்றவாளி மகிந்தவை அனுமதித்தது பிரித்தானிய அரசாங்கம்.
ஆனால் இன்றைய சனல்4 காணொளியில் ஒளிபரப்பான பெண்கள் மீதான பாலியல் பலாத்காரத்தை பார்வையிடுமா பிரித்தானிய அரசு? பார்வையிடுமானால் மகிந்த ராசபக்சேவை கைது செய்யுமா? இவ்வாறான கேள்விக் கணைகள் ஒவ்வொரு ஈழத்தமிழர்களினதும் உள்ளத்தில் எழுந்துள்ளது.
}
இது உங்களுக்குப்பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும் valaiyakam,tamilish,tamil10 திரட்டிகளில் உங்களின் ஓட்டினையும் இடவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக